புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883281- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நோர்வேதலைநகர் ஒஸ்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டன ஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்
யாழ் பல்கலைக்கழகமாணவசமுதாயம் மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைஅராஜகத்தைகண்டித்துநோர்வேதலைநகர் ஒஸ
்லோவில் தீப்பந்தம் ஏந்தியகண்டனஒன்றுகூடல்!
யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள் அத்துமீறிப்புகுந்தசிறீலங்கா இராணுவம்,பல்கலைக்கழகமாணவர்களின்மீது மூர்க்கத்தனமானஅராஜக இராணுவத்தாக்குதல்களைமேற்கொண்டமைதோடர்பில் யாழ் பல்கலைக்கழகமற்றும் பொதுமாணவசமுதாயம் என்பனநீதிவேண்டிதொடர்ச்சியானகண்டனஒன்றுகூடல்களைதாயகத்தில் பரவலாகமுன்னெடுத்துவருகின்றன.
இதன் தொடர்ச்சியாகஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அனைத்துபுலம்பெயர்தேசங்களிலும் மாணவர்களினாலும்,இளைய சமுதாயத்தினராலும் யாழ் பல்கலைக்கழகமாணவர்கள்மீதானசிறீலங்கா இராணுவத்தின் அடக்குமுறைத்தாக்குதல்களகண்டித்தும்,அவ்வடக்குமுறைதாக்குதல்கள் தொடர்பானநீதிவிசாரணையைவேண்டியும் கண்டனஒன்றுகூடல்கள் நடைபெற்றுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக,நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்தியிலிருக்கும் நோர்வேநாடாளுமன்றத்தின் முன்பாக,நோர்வேதமிழ் இளையோர் அமைப்பினரால் தீப்பந்தம் எந்தியகண்டனஒன்றுகூடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
04.12.2012 செவ்வாய்க்கிழமைமாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரைஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்தகண்டனஒன்றுகூடலில், -15 பாகைகடும்குளிரையும் பொருட்படுத்தாதுசுமார் நூற்றிஐம்பதிற்கும் அதிகமானபுலம்பெயர் தமிழர்களும்,தமிழ் இளையோர்களும் கைகளில் தீப்பந்தங்களைஏந்தியபடிஉணர்வுபூர்வமாககலந்துகொண்டிருந்தனர்.
இக்கண்டனஒன்றுகூடலில் கலந்துகொண்ட,«சிவப்பு»கட்சியின் தலைவர்டீதøயெசஉரையாற்றியபோது,முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில,; சிறீலங்காமற்றும் அதனோடு கூட்டுச்சேர்ந்திருந்தசர்வதேசசக்திகளால் பல இலட்சக்கணக்கானதமிழர்கள் கொல்லப்பட்டமையானதுஒரு இன அழிப்பேஎன்பதைகுறிப்பிட்டதோடு,அவ்வேளையில் ஈழத்தமிழ்மக்களைகாப்பாற்றியிருக்கவேண்டியஐ.நா.சபைதனதுதலையாயகடமையிலிருந்தும் தவறிவிட்டிருந்ததைகடுமையாகசாடியிருந்தார்.
மேலும்,தமிழ் இளையோர் சார்பில் கண்டனஅறிக்கைதமிழிலும்,நோர்வீஜியமொழியிலும் வாசிக்கப்பட்டதோடுஅதன் பிரதியொன்றுநோர்வேஅரசின் வெளிவிவகாரங்களுக்குபொறுப்பானசர்வகட்சிகுழுவிடமும் கையளிக்கப்பட்டது.
நன்றி: ஈழ மகான் தமிழ்
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883329- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
இந்த செய்தி மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது அண்ணா!
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
இன்றும் கூட மேலதிகமாக 25 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு சென்றுள்ளனர்.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883341- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883345- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:சமாதனம் வந்ததாதாக காண்பித்து திரை மறைவில் இன்னும் அரசின் அட்டூழியம் நடப்பதை தடுக்க வேண்டும். இந்தியா ஒன்றும் செய்யப் போவதில்லை - மற்ற உலக நாடுகளாவது இதற்கு வழி காணட்டும்.
அகன்யா இதே பதிவை இரண்டு நாட்களுக்கு முன் நீங்கள் பதிந்து பின்னர் நீக்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் - சில சமயம் உடனே பதில் வருவதில்லை - அதனால் இட்ட பதிவை நீக்கவேண்டாம்.
நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883355- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883363- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:ஒ அந்த பயம் வேற இருக்கோ? என்ன கொடுமை தமிழனுக்கு சுதந்திரம் இல்லாமல் போயிடுச்சே அவன் நாட்டிலேயே.Ahanya wrote:நீங்க வேற இனியவன் அண்ணா , பயத்தால் நீக்கிவிட்டேன்.
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883367- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883378- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:தட்டி கேட்கும் என்னை உருட்டு கட்டையோட நீங்களே அடிக்க வருவீங்களே!!!Ahanya wrote:
நீங்க கட்சி தொடங்கப்போறீங்கலாமே அண்ணா !
இதை தட்டி கேட்பீன்கல்ல?
இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அகன்யா
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#883381- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க நடமாடும் அணுகுண்டா இருப்பீங்க போலிருக்கே!!!Ahanya wrote:இங்கெல்லாம் இதுதான் பேசும். எதுக்கும் வீட்டில சொல்லிட்டு வந்துடுங்க.
அணுகுண்டு ன்னு பெயர் மாத்திடுவோமா?
Re: யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு
» சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
» பாக்., மீது சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய ஈரான்
» அமர்நாத் யாத்திரிகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
» துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|