புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதரும் விதவை...!!! Poll_c10கதரும் விதவை...!!! Poll_m10கதரும் விதவை...!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதரும் விதவை...!!!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 10:24

கதரும் விதவை...!!! Widow-seithy-200

பள்ளிப்பருவம்
படிக்கும் போதே
துள்ளி விளையாடும்
மங்கை நான்;

பள்ளியிலோ
வெள்ளைத்துணிகள்
அணிந்தேன்;

ஆகா!! பள்ளியின்
கட்டாயம்;
அதுவே வாழ்வில் நிரந்தரமா...


பள்ளியின் விடுப்பிலே
பாதிக்கனவிலே
நான் ஒரு விதவையாக
கண்டேன்;

பலித்தது முழு
வாழ்க்கையிலே..

கல்யாணம் முடிந்தது
கூடவே காரியமும்
நடந்த்தது;

அந்தோ என் வாழ்வின்
மற்றொரு வெள்ளை ஆடை...


கடைக்கு போனாலும்
சந்தைக்கு போனாலும்
வரா ..விதவை
இவளை பார்த்தால்
விளங்குமா...என்று
பல பேச்சு...


சாயங்காலும் ஆனாலும்
சங்கடம் தீரல..
கோயிலுக்கு போனாலும்
வீண் ஜாடை போகல..

உறவுக்காரர்கள் வந்தாலும்
கூடி எல்லி சிரிப்பார்கள்
விளங்காதவள்’ என்று
பட்டம் குத்தி
வைப்பார்கள்..

நல்ல ஆடை கட்டிக்
கொண்டு டவுனுக்கு
போனாலும் புருசன்
செத்த விதவைதானே
கூசாம திட்டுவாங்க...

கைக்கொட்டி சிரித்தாலும்
வாய் கூசா வார்த்தைகள்
மாறி மாறி திட்டுக்கள்
வீண் பழியும் சேறுமே...

விதி விட்ட வழியா
இல்லை நான் கண்ட
கனவா...
இல்லை இது
என் வாழ்வின் சங்கடமா..








கதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 6 Dec 2012 - 10:39

இந்நிலை கொடுமை
இன்றும் உண்டா இந்நிலை




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 10:49

யினியவன் wrote:இந்நிலை கொடுமை
இன்றும் உண்டா இந்நிலை
இன்றும் கிராமத்தில் நடக்கதான் செய்து....




கதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 6 Dec 2012 - 13:19

விதி விட்ட வழியா
இல்லை நான் கண்ட
கனவா...
இல்லை இது
என் வாழ்வின் சங்கடமா

..................இப்போதெல்லாம் விதவைக்கான அடையாளம் காண முடியாது. பெண்கள் முற்போக்காக சாந்துபொட்டும், கலர் சேலையும், கழுத்தில் ஆபரணமும் அணிந்து ஏதாவது பணி செய்கிறார்கள்.

விதவை என்ற சொல்லுக்கு
பொட்டில்லை .... ஆனால்
கைம்பெண் என இயம்பினால்
இரண்டு பொட்டோடு மங்கலமாய் இருக்கும் !




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 17:21

நன்றிகள் பல கா.ந.கல்யாணசுந்தரம் ..
இப்போது நகரத்தில் நிலைமை மாறியுள்ளது..
கிராமமும் மாறுநிலையில் உள்ளது..
ஆனால் சில குட்டி கிராமங்கள் இப்ப்டியே உள்ளது...
என்ன? மாற்றம் வேண்டும்..மாற வேண்டும்..



கதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 6 Dec 2012 - 17:55

ம்ம்ம்...உண்மைதான்...இன்றும் இந்நிலை இருக்கத்தான் செய்கிறது...
வருந்தக்கூடியதே ...

நன்று அச்சலா...



கதரும் விதவை...!!! 224747944

கதரும் விதவை...!!! Rகதரும் விதவை...!!! Aகதரும் விதவை...!!! Emptyகதரும் விதவை...!!! Rகதரும் விதவை...!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 19:47

ரா.ரா3275 wrote:ம்ம்ம்...உண்மைதான்...இன்றும் இந்நிலை இருக்கத்தான் செய்கிறது...
வருந்தக்கூடியதே ...

நன்று அச்சலா...
நன்றிகள் நண்பா.. :வணக்கம்:



கதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 6 Dec 2012 - 19:50

உண்மைதான்...இன்றும் இந்நிலை சில கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 6 Dec 2012 - 19:52

பாலாஜி wrote:உண்மைதான்...இன்றும் இந்நிலை சில கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறது...

ஆமாம் நண்பா..எல்லாத்தையும் மாற்ற முடியுமா... என்ன?



கதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xzகதரும் விதவை...!!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக