புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_m10எகிப்து நாட்டில் சிவ வழிபாடு! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து நாட்டில் சிவ வழிபாடு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 22, 2013 12:28 am

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

இது அக்காலத்திய சேர சோழ பாண்டிய நாடுகளையோ, இடைக்காலத்தின் பன்னிரு நாடுகளையோ குறித்துச் சொல்லப்பட்டதன்று. இங்கிலாந்து முதல் இந்தோனேசியா வரையிலும், தென்-வட அமெரிக்கக் கண்டங்களிலும், வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் வணங்கப்பட்டவன் சிவன் என்ற பொருளைக் குறிப்பதாகும். ஐரோப்பியர்கள் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில்தான் அமெரிக்காவைப் பற்றி அறிந்தனர். கி.மு.2000 ஆண்டுகளில், சிவ வணக்கம் தென்னமெரிக்காவின் வட பகுதிகளில் (இன்றைய பெரு, பிரேசில், வெனிசுலா) அறியப்பட்டிருந்ததற்கானச் சான்றுகள் கிடைத்துள்ளன.

இதே கால அளவுகளில் மெசபத்தோமியா, பாபிலோன், கனான், எகிப்து, கிரேக்கம், கருங்கடலைச் சுற்றியிருந்த நாடுகளிலும் காளையுடன் கூடிய சிவ வணக்கம் அறியப்பட்டுள்ளது. சிவன் என்ற சொல், கடைக்கழக இலக்கியங்களிலும், தொல்காப்பியத்திலும் கூடக் காணப்படவில்லையென்றும், திருமூலரே பரவலாகச் சிவன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கருத்தும் தவறானது. குமரிக்கண்டத்திலேயே சிவன் என்ற சொல் அறியப்பட்டிருந்தது என்பதை குடியேற்றத் தமிழர்களின் இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன.

எபிரேய மொழியில் காணப்படும் ‘சிவன்’ என்ற சொல்லுக்கான மூலமும் பொருளும் தெளிவாகத் தெரியவில்லையென மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அக்காடிய (பாபிலோனிய) மொழியிலும் சிவன் என்ற சொல் காணப்படுவதைக் கருதி, இச்சொல் சுமேரியர் பயன்படுத்தியச் சொல்லாக இருக்கலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாலும், சுமேரியர்கள் தமிழர்களே என்பதை அண்மையில் வெளிக்கொணரப்பட்ட ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. சிவன் (SIWAN) என்ற சொல், திரிபு படாமல், மேற்சொல்லப்பட்ட மொழிகளில் காணப்படுகின்றன.

சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் எழுதியது (தெய்வமுரசு செப்-அக் 2009 இதழில் இருந்து)
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 22, 2013 11:19 pm

தமிழரின் குறிஞ்சிக்கடவுளை சிவனை, காலங்கள்தோறும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்தனர். கடைக்கழக இலக்கியங்கள் ஆலமர்ச்செல்வன், காரியுண்டிக் கடவுள் என்றவாறு அழைத்தன. குமரிக்கண்டத்து மக்கள் எல் என்றும், யா என்றும், சிவன் என்றும் தங்கள் கடவுளைச் சுட்டினர். தொன்மைக்காலத்து மெசபத்தோமிய இலக்கியங்கள் யா என்ற பெயரால் சிவனைச் சுட்டுகின்றன. கி.மு.4000-3000 ஆண்டுக்கால அக்காடிய, சுமேரிய, எபிரேய மொழி இலக்கியங்கள் எல் என்ற பெயராலும், உகாரிய இலக்கியம் ஆழியன் (ALEYAN) என்ற பெயராலும் சிவனைச் சுட்டுகின்றன. இவ்விலக்கியனில் காளையும் சிவனொடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

எகிப்து நாட்டின் பெயரே சிவனுடையதாகக் காணப்படுகின்றது. எகிப்து நாட்டின் பழம்பெரும் நகரம் மெம்பிஸ் என்பதாகும். மெம்பிஸ் என்பதற்கு முதுநகர் அல்லது தொன்மையான நகர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதுவும் கூட மூப்புமூம்பிஸ் மெம்பிஸ் என்றவாறு திரிபுபட்டிருக்க வேண்டும். இந்நகரில் உறைந்த இறைவனை, க(KA) என்ற சொல்லால் மெம்பிஸ் நகரக் குறிப்புகள் சுட்டுகின்றன.
(தொடரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 24, 2013 11:56 pm

க என்ற தமிழிம் உயிர்மெய் எழுத்து முதலாவதாகவும், தமிழரின் எண்ணியல் கணக்கில் எண் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. சிவனை, க என்ற எழுத்து சுட்டியதற்கானச் சான்றுகள், தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. ஆனால் சிந்துவெளிச் சிவன் க என்ற பெயரால் அறியப்படுகின்றான். மா க (MAA KA) என்ற சொற்கள் சிவனைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன. இச்சொற்களே மகா என்றவாறு சமஸ்கிருதத்தில் திரிந்து மகா(தேவ) என்று அறியப்படுகின்றது.

தமிழரின் அனைத்து வழக்குகளையும் வழக்காறுகளையும் ஆரியர் பின்பற்றினர் என்பதற்கு க என்ற கடவுள் பற்றிய செய்தியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். தமிழில் க என்ற சொல் சிவனையும் எண் ஒன்றையும் குறித்துச் சொல்லப்பட்டிருந்து, பிற்காலத்தில் வழக்கிழந்து போயிருக்க வேண்டும் அல்லது வலிந்து சிலரால் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் வழக்கைப் பின்பற்றி க என்ற எண் ஒன்றை, ஏக (EKA) என்றவாறு சமஸ்கிருதம் திரித்துக் கொண்டு, ஏக என்பதற்கு பிரசாபதியென்றும், முழுமுதற்கடவுளென்றும் (தமிழில் சிவனைப் போன்று) பொருள் கூறுகின்றது.
(தொடரும்)


iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 6:02 pm

எகிப்த்து நாடு மட்டுமல்ல இந்த உலகம் முழுவதும் ஏன் அண்டம் முழுவதுக்கும் தெய்வமில்லையா அந்த சிவபெருமான்
பகிர்வுக்கு நன்றி சாமி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக