Latest topics
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லைby வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீர்...தண்ணீர்
4 posters
Page 1 of 1
தண்ணீர்...தண்ணீர்
அருவி நீர்:
உடல் வலிமையையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். பித்த, ரத்த சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.
ஆற்று நீர்:
நாவறட்சியைப் போக்கும். வாதம், பித்தம், குணமாகும்.
ஊற்று நீர்:
பித்தம், நாவறட்சி அகற்றும்.
ஏரி நீர்:
வாயுவை உண்டாக்கும்.
உப்பு நீர்:
குடல்நோய், வாயு ஆகியவற்றைக் குணமாக்கும்.
குளத்து நீர்:
வாத நோயை அதிகப்படுத்தும். நீருற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடலுக்கு நலம் தரும்.
அல்லிக் குளநீர்:
அஜீரண வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சொறி, புண் இவற்றை ஏற்படுத்தும்.
கடல் நீர்:
ரத்த குன்மம், உடல் வலி, பெருநோய், வயிற்றுக் கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவற்றைக் குணமாக்கும். கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் மலநீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவை குணமாகும்.
காடி நீர்:
மருந்துத்தன்மை இதில் உண்டு. அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
பாசி நீர்:
இதனைப் பருகினால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் ஏற்படும். தோல் வியாதிகள் ஏற்படும்.
பனி நீர்:
சிறுநீர் பெருக்கும். உடல் வறட்சி போக்கும். கண்படலம், வயிற்றுப்போக்கு, சொறி, கரப்பான் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்.
பாறை நீர்:
குளிர்ச்சியை உடலில் ஏற்படுத்தும். காய்ச்சல் உண்டாகும்.
சுக்கான் பாறை நீர்:
கோளை, நீர்க்கோவை, சளி போன்றவற்றைக் குணப்படுத்தும். நீர்க்கடுப்பு உண்டாக்கும்.
கரும்பாறை நீர்:
அறிவாற்றல் பெருகும். உடலில் அழகு உண்டாகும். மயக்கம், வயிற்றுப்போக்கு, பித்தம், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
வெந்நீர்:
உணவு உண்டதும் பருகினால் செரிமானம் ஏற்படும். சீதக்கட்டு விலகும். ஆற வைத்துப் பருகினால் மிக நல்லது. அதனால் மார்புச்சளி, காது வலி, கண் வலி, சீழ் பிடிப்பு, வாந்தி மயக்கம், விக்கல் நாவறட்சி தீரும். பதமாகச் சுட வைத்த நீர், குளிர் நடுக்கம், வயிற்றோட்டம், அதிகக் காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
(நன்றி : ஞாயிறு கொண்டாட்டம், தினமணி )
உடல் வலிமையையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். பித்த, ரத்த சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.
ஆற்று நீர்:
நாவறட்சியைப் போக்கும். வாதம், பித்தம், குணமாகும்.
ஊற்று நீர்:
பித்தம், நாவறட்சி அகற்றும்.
ஏரி நீர்:
வாயுவை உண்டாக்கும்.
உப்பு நீர்:
குடல்நோய், வாயு ஆகியவற்றைக் குணமாக்கும்.
குளத்து நீர்:
வாத நோயை அதிகப்படுத்தும். நீருற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடலுக்கு நலம் தரும்.
அல்லிக் குளநீர்:
அஜீரண வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சொறி, புண் இவற்றை ஏற்படுத்தும்.
கடல் நீர்:
ரத்த குன்மம், உடல் வலி, பெருநோய், வயிற்றுக் கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவற்றைக் குணமாக்கும். கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் மலநீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவை குணமாகும்.
காடி நீர்:
மருந்துத்தன்மை இதில் உண்டு. அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
பாசி நீர்:
இதனைப் பருகினால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் ஏற்படும். தோல் வியாதிகள் ஏற்படும்.
பனி நீர்:
சிறுநீர் பெருக்கும். உடல் வறட்சி போக்கும். கண்படலம், வயிற்றுப்போக்கு, சொறி, கரப்பான் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்.
பாறை நீர்:
குளிர்ச்சியை உடலில் ஏற்படுத்தும். காய்ச்சல் உண்டாகும்.
சுக்கான் பாறை நீர்:
கோளை, நீர்க்கோவை, சளி போன்றவற்றைக் குணப்படுத்தும். நீர்க்கடுப்பு உண்டாக்கும்.
கரும்பாறை நீர்:
அறிவாற்றல் பெருகும். உடலில் அழகு உண்டாகும். மயக்கம், வயிற்றுப்போக்கு, பித்தம், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
வெந்நீர்:
உணவு உண்டதும் பருகினால் செரிமானம் ஏற்படும். சீதக்கட்டு விலகும். ஆற வைத்துப் பருகினால் மிக நல்லது. அதனால் மார்புச்சளி, காது வலி, கண் வலி, சீழ் பிடிப்பு, வாந்தி மயக்கம், விக்கல் நாவறட்சி தீரும். பதமாகச் சுட வைத்த நீர், குளிர் நடுக்கம், வயிற்றோட்டம், அதிகக் காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
(நன்றி : ஞாயிறு கொண்டாட்டம், தினமணி )
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: தண்ணீர்...தண்ணீர்
நீரின் வகைகளையும் , அதன் மருத்துவ கே குணங்களையும் சொன்ன விதம் அருமை .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: தண்ணீர்...தண்ணீர்
அனைத்து தண்ணி பற்றியும் சொல்லிட்டு டாஸ்மாக் தண்ணி
பற்றி சொல்லலேன்னு அம்மா கோச்சுக்க போறாங்க ஆரூரன்.
பற்றி சொல்லலேன்னு அம்மா கோச்சுக்க போறாங்க ஆரூரன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தண்ணீர்...தண்ணீர்
யினியவன் wrote:அனைத்து தண்ணி பற்றியும் சொல்லிட்டு டாஸ்மாக் தண்ணி
பற்றி சொல்லலேன்னு அம்மா கோச்சுக்க போறாங்க ஆரூரன்.
அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே
நீங்களே சொல்லிடுங்க அதைப் பற்றி
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» தண்ணீர் ....தண்ணீர்..........
» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
» தண்ணீர்...தண்ணீர்...
» தண்ணீர் தண்ணீர்
» தண்ணீர்..!. தண்ணீர்...!
» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
» தண்ணீர்...தண்ணீர்...
» தண்ணீர் தண்ணீர்
» தண்ணீர்..!. தண்ணீர்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|