புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_lcapநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_voting_barநேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று வரை கம்பெனி முதலாளி இன்று பிழைப்புக்காக காவலாளி


   
   

Page 2 of 2 Previous  1, 2

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 05, 2012 1:45 pm

First topic message reminder :

கோவை : கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. குறிப்பாக, பீளமேடு, கணபதி, மணியக்காரம்பாளையம், சரவணம்பட்டி, வேலாண்டிபாளையம் பகுதியில் அதிகளவில் உள்ளன. பெரிய நிறுவனங்களான இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல், ஆட்டோமொபைல், பவுண்டரி உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து சிறு சிறு ஜாப் ஆர்டர் பெற்று, உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கின்றன.

தற்போது, நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன. ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர். இவர், கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் ‘முகுந்தன் பாலிமர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.

பிளாஸ்டிக் மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு ‘காவலாளி' வேலைக்கு சென்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘முதலாளி'யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக ‘காவலாளி'யாக மாறி விட்டார்.

இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை. பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை. நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது. இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.

என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.

இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ஸீ8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது. இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர்.

அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன்.மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டதுÕ என கூறினார்..................

தினகரன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 6:33 pm

அவர்களுக்கோ லஞ்சம்
நமக்கோ உணவுக்கோ பஞ்சம் .....
எல்லாம் அரசியல் வஞ்சம்
நம் நெஞ்சமோ கலங்கியே அஞ்சும் ......


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 6:42 pm

கொடுமையிலும் கொடுமை .பாவம் .

இனியும் தமிழகம் எங்கு பயணிக்க போகிறதோ ?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 1:34 pm

பலர் வாழ்க்கையை புரட்டி போட சுனாமியால் மாத்திரம்தான் முடியுமா?, தகுதி இல்லாதவரை தேர்ந்தெடுத்தாலும் பலர் வாழ்க்கை இப்படித்தான்.
:-
முதாளியாக இருந்தவர் இப்போது காவலாளி., ஆரிய கூத்தாடி ஜெயா' ஆட்சியில்.
நாள் ஒன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் பல குறுந்தொழில் முனைவோரின் ஜாப் ஆர்டர் பறிபோய் விட்டது. இந்த ஆர்டர்எல்லாம் சமீப காலமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன.
:-
ஜாப் ஆர்டர் பறிபோன காரணத்தால் நிறைய குறுந்தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு, வேறு தொழிலை தேட துவங்கியுள்ளனர். இப்படிப்பட்டவர்களில் கணபதியை சேர்ந்த செல்வம் (32) என்பவரும் ஒருவர்.
:-
இவர்,கணபதியில் உள்ள பாலாஜி காம்ப்ளக்ஸ் நடேச கவுண்டர் 2வது வீதியில் முகுந்தன் பாலிமர்ஸ்’ என்ற நிறுவனத்தைநடத்தி வந்தார். பிளாஸ்டிக்மோல்டர் உதிரி பாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தார். மின்வெட்டு காரணமாக உற்பத்தி குறைந்துவிட்டது.
இதனால், ஜாப் ஆர்டர்களை இழந்தார்.
:-
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கம்பெனியை பூட்டிவிட்டு �காவலாளி’ வேலைக்கு சென்று வருகிறார்.கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலாளி’யாக இருந்து வந்த இவர், மின்வெட்டு காரணமாக காவலாளி’யாக மாறி விட்டார்.
இதுபற்றி செல்வம் கூறியதாவது: என்னால் முடிந்த அளவுக்கு முதலீடு செய்து ஆலையை இயக்கி வந்தேன். முன்பு, கம்பெனி வாடகை, வீட்டு வாடகை, வங்கி வட்டி, பிள்ளைகள் கல்வி கட்டணம் என எல்லா செலவுகளும் போக மீதம் 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. ஆனால், தற்போது, பகலில் 4 மணி நேரம்கூட தொடர்ச்சியாக மின்சாரம் இல்லை. இதனால், ஆலையை இயக்க முடியவில்லை.
:-
பிளாஸ்டிக் மோல்டு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக 8 மணி நேரம் மின்சாரம் இருந்தால்தான் ஆலைகளை இயக்க முடியும். ஏனென்றால் இங்குள்ள மெஷினரிகள் அப்படிப்பட்டவை.நன்றாக சூடேறிக்கொண்டு இருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் மீண்டும் அதை தயார்படுத்த இரண்டு மணி நேரம் ஆகும். தயாராகி வரும்போது மீண்டும் மின்சாரம் போய்விடுகிறது.
இதனால், ஆலையை இயக்கவே முடியவில்லை.
:-
என்னைப்போலவே இதர பிளாஸ்டிக் மோல்டு நிறுவனங்களும் மின்வெட்டு காரணமாக அடியோடு முடங்கி விட்டன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். இதற்கு வட்டிகூட செலுத்த முடியவில்லை. எனது குடும்பத்தினர் என்னை கேவலமாக பார்க்க துவங்கினர். எனது நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடன் வாங்கி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் கொடுத்தேன்.
இதற்கு பிறகும் கம்பெனியை நடத்த முடியாது என்ற சூழ்நிலை வந்துவிட்டதால் குடும்ப வருமானம் கருதி காவலாளி வேலைக்கு செல்ல துவங்கி விட்டேன். மாதம் ரூபாய் 8 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியுள்ளனர். இரண்டு வாரம்தான் ஆகிறது.
:-
இன்னும் முதல் மாத சம்பளம் வாங்கவில்லை. பல குறுந்தொழில் முனைவோர் மின்வெட்டு காரணமாக படாதபாடுபடுகின்றனர். அவர்களால், கீழே இறங்கி வந்து வேறு வேலை பார்க்க முடியவில்லை. அதற்கு மனம் இடம்கொடுக்கவில்லை. ஆனால், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் காவலாளி வேலைக்கு சென்று வருகிறேன். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகுதான் என்னால் மீண்டும் கம்பெனியை நடத்த முடியும். தற்போது வாங்கும் சம்பளத்தை வைத்து வங்கி கடனுக்கு வட்டி செலுத்துவேன்.
மின்வெட்டு பிரச்னை என்னை தெருவுக்கு இழுத்து வந்துவிட்டது’ என கூறினார்.
:-
தினக்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 1:48 pm

ஏற்கனவே பதிவில் உள்ளது . இணைத்துவிட்டேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 14, 2012 7:49 pm

இவ்வளவுக்கு பிறகும் அமைதியாக வாழ பழகிக்கொண்ட தமிழக மக்களை நினைத்தால் பெருமையாக என்ன கொடுமை சார் இது இருக்கிறது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Dec 14, 2012 9:06 pm

எல்லாம் அவன் செயல் என்று இதனையும் விட்டு விட முடியாது.
முதலில் இந்த அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கிறவர்களை இல்லாதொழிக்கணும்.
எதிர்காலம் இளைஞர் கையில் என்று கூறினால் மட்டும் ஆகாது.
இளைஞர்கள் இதிலே முன்னுக்கு வரவேண்டும்.
ஆட்சிக்கு இளைஞர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
நிச்சயமாக இளைஞர்களால் முடியும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக