புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
59 Posts - 55%
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
54 Posts - 55%
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 1:34 pm

காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் ஆணும் , மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்ட்த்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட்தை அடுத்து அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த அவர், பெண்களுக்குதிருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒருஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இது கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளைகளையும் சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்புஇருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்.
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.
ஆயினும், தனது வாழ்க்கையைத்தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில் வாக்களித்து, தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு தந்த சமுதாயம், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்ப்டுவது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லைஎன்றார் பழமலய்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 1:40 pm

இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 4:26 pm

//பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.//

பேராசிரியர் பழமலய் அவர்களின் இந்த கருத்து என் போன்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல. பெரியோர்களால் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு பணம் சாராத பல விஷயங்களும் காரணமாக அமைந்துவிடுவதை மறுக்க இயலாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 6:12 pm

புரட்சி wrote:இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக