புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 1:34 pm

காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் ஆணும் , மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்ட்த்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட்தை அடுத்து அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த அவர், பெண்களுக்குதிருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒருஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இது கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளைகளையும் சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்புஇருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்.
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.
ஆயினும், தனது வாழ்க்கையைத்தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில் வாக்களித்து, தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு தந்த சமுதாயம், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்ப்டுவது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லைஎன்றார் பழமலய்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 1:40 pm

இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 4:26 pm

//பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.//

பேராசிரியர் பழமலய் அவர்களின் இந்த கருத்து என் போன்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல. பெரியோர்களால் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு பணம் சாராத பல விஷயங்களும் காரணமாக அமைந்துவிடுவதை மறுக்க இயலாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 6:12 pm

புரட்சி wrote:இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக