புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
91 Posts - 61%
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
283 Posts - 45%
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
19 Posts - 3%
prajai
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 1:34 pm

காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் ஆணும் , மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்ட்த்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட்தை அடுத்து அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த அவர், பெண்களுக்குதிருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒருஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இது கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளைகளையும் சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்புஇருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்.
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.
ஆயினும், தனது வாழ்க்கையைத்தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில் வாக்களித்து, தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு தந்த சமுதாயம், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்ப்டுவது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லைஎன்றார் பழமலய்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 1:40 pm

இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 4:26 pm

//பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.//

பேராசிரியர் பழமலய் அவர்களின் இந்த கருத்து என் போன்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல. பெரியோர்களால் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு பணம் சாராத பல விஷயங்களும் காரணமாக அமைந்துவிடுவதை மறுக்க இயலாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 6:12 pm

புரட்சி wrote:இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக