புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
by ayyasamy ram Today at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஈரோடு: ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் வகையில், 16 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் மீட்டு மறுவாழ்வு அளித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்., பார்க், வ.உ.சி., பார்க், கருங்கல்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, அனைத்து கோவில்கள் முன் என, பல பகுதிகளில் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, மக்களிடம் பிச்சை கேட்கும், பிஞ்சுகளை பார்க்கையில், பாவமாக உள்ளது. உழைத்து உண்ணாமல், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு, அவர்களது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
பலர் ஏரியா வாரியாக பிரித்து, இக்குழந்தைக்கொண்டு பிச்சை எடுத்து, பெருந்தொகையை தாங்கள் வைத்துக்கொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு தொகையை வழங்குகின்றனர்.
அதனால், அக்குழந்தைகள் தினமும், இவ்வளவு தொகை வசூலிக்க வேண்டுமென வலியுறுத்துவதால், அக்குழந்தைகள், ரோட்டில் போவோர், வருவோரை எல்லாம், நச்சரித்து பணம் கேட்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், வ.உ.சி., பார்க், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிச்சை கேட்கும் பிஞ்சுகளின் குரல் கேட்கிறது. அதிலும் ஒரு சிலர், கைக்குழந்தைகளுடன், பிச்சை கேட்டு, மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு தரும், மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், பிஞ்சு பிச்சைக்காரர்களையும் மீட்டு மறுவாழ்வு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:தினமலர்
மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் வகையில், 16 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது, மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் மீட்டு மறுவாழ்வு அளித்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்., பார்க், வ.உ.சி., பார்க், கருங்கல்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, அனைத்து கோவில்கள் முன் என, பல பகுதிகளில் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, மக்களிடம் பிச்சை கேட்கும், பிஞ்சுகளை பார்க்கையில், பாவமாக உள்ளது. உழைத்து உண்ணாமல், குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு, அவர்களது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.
பலர் ஏரியா வாரியாக பிரித்து, இக்குழந்தைக்கொண்டு பிச்சை எடுத்து, பெருந்தொகையை தாங்கள் வைத்துக்கொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு தொகையை வழங்குகின்றனர்.
அதனால், அக்குழந்தைகள் தினமும், இவ்வளவு தொகை வசூலிக்க வேண்டுமென வலியுறுத்துவதால், அக்குழந்தைகள், ரோட்டில் போவோர், வருவோரை எல்லாம், நச்சரித்து பணம் கேட்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், வ.உ.சி., பார்க், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிச்சை கேட்கும் பிஞ்சுகளின் குரல் கேட்கிறது. அதிலும் ஒரு சிலர், கைக்குழந்தைகளுடன், பிச்சை கேட்டு, மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு தரும், மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர், பிஞ்சு பிச்சைக்காரர்களையும் மீட்டு மறுவாழ்வு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி:தினமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
குழந்தை தொழிலாளர்கள் உருவாக என்ன காரணம் என்று முதலில் தெரிந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது ஈரோட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் இதே நிலை தான்.
குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
அந்த சிலருக்கு மென் மேலும் சேவை செய்ய எனது வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Muthumohamed wrote:குழந்தை தொழிலாளர்கள் உருவாக என்ன காரணம் என்று முதலில் தெரிந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கரூர் கவியன்பன் wrote:இது ஈரோட்டில் மட்டுமல்ல இந்தியா முழுதும் இதே நிலை தான்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:குழந்தைத் தொழிலாளர்களை வசதி படைத்தோர் தான் பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை படிக்க வைத்து சேவை செய்வதில் சிலர்தான்.
- Sponsored content
Similar topics
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
» அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» தரமணியில் அதிகரித்து வரும் கட்டடங்களால் அழியும் நிலையில் புள்ளிமான்கள்!
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|