புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
பேல் பூரி - Page 2 Poll_c10பேல் பூரி - Page 2 Poll_m10பேல் பூரி - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேல் பூரி


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:12 pm

First topic message reminder :

கண்டது

(விளாத்திகுளம் பேருந்துநிலையம் அருகில் தேங்காய்ப் பால் விற்பனை வண்டியில்)

அன்னையின் பால் அன்புக்கு

தென்னையின் பால் தெம்புக்கு



(செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

பெரும் புகை




(பெரியகுளத்தில் ஆட்டோ ஒன்றின் பின்புறம்)

சிறுபறவைக்கு பறக்க ஆசை

சிறுவனுக்கு மண் வீடு கட்ட ஆசை

எனக்கோ உன் இதயத்தில்

குடியிருக்க ஆசை



(கும்பகோணம் நால்ரோட்டில் நின்றிருந்த லாரியின் பின்னால்)

மப்பில ஓட்டாதே

தப்புல மாட்டாதே




(திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூரில் சிக்கன் கடையின் பெயர்)

மக்கள்திலகம்




கேட்டது

(பந்தநல்லூர் கடைவீதியில்)

போஸ்ட்மேன்: பாலு, உனக்கு 100 ரூபாய் மணியார்டர் வந்திருக்கு

பாலு: யாரு அனுப்பியிருக்கா சொல்லுங்க?

போஸ்ட்மேன்: மூதேவி... நேத்து நீ உங்க அக்காவுக்கு பணம் அனுப்புனியே, பெறுநர் முகவரியில உங்க அக்கா பேரைப் போடாம உன் பேரைப் போட்டுருக்கே. அந்தப் பணம்தான் வந்திருக்கு!




(குத்தாலம் ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்களிடம் வகுப்பாசிரியை)

சத்தம் போடாதே

கையைக் கட்டு

வாயைப் பொத்து



தமிழ் புத்தகத்தை எடுத்து

எல்லாரும் படிங்க...



(கும்பகோணம் சாக்கோட்டை வீடு ஒன்றில்)

கணவன்: குழந்தை அழுதா அழட்டும். தயவுசெய்து நீ தாலாட்டுப் பாடாதே

மனைவி: ஏங்க?

கணவன்: ரெண்டு பேரும் சேர்ந்து அழற மாதிரி கேக்குது!



(வேலூர் தேநீர் கடையில் நண்பர்கள்)

""மச்சான்... நான் பணத்தைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் தெரியுமா? ''

""மச்சி... ரொம்ப சந்தோஷம்டா... உங்கிட்டேயிருந்து இப்படியொரு டயலாக்கை நான் எதிர்பார்க்கலைடா... இனிமேல் நீ ஏங்கிட்ட கடனாக் கொடுத்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கேக்க மாட்டேன்னு சொல்லு''!




(தருமபுரி கந்தசாமி வாத்தியார் தெருவில் நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்களிருவர்)

""டேய் மச்சான் ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டிருந்தியே... அந்த லவ் இப்ப எப்படி போயிட்டிருக்கு?''

""நாளைக்குக் கல்யாணம்டா''

""என்னடா சொல்லற... எனக்குப் பத்திரிகையே வைக்கலை''

""எனக்கே அவ வைக்கலை''




மைக்ரோ கதை

கேக்கை இரண்டாக விண்டதில் ஒரு பாதி பெரியதாகவும், மற்றொரு பாதி சிறியதாகவும் அமைந்துவிட்டது. ஜான் பெரிய பகுதியை எடுத்துக் கொண்டு, சிறிய பகுதியைத் தனது அக்காவுக்குக் கொடுத்தான்.

""நானாக இருந்தால் பெரியதை உனக்குக் கொடுத்துவிட்டு, சிறியதை நான் எடுத்துக் கொள்வேன்'' என்றாள் அக்கா.

""இப்போது மட்டுமென்ன? அப்படித்தானே ஆகியிருக்கிறது. இதற்காக ஏன் வருத்தப்படுகிறாய்?'' என்றான் ஜான்.


ஊரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள் இருந்தன. நிறைய வருமானம் வந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்னை. தூக்கம் வருவதில்லை.

ஒருநாள் பணக்காரர் தனது தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது ஒரு மரத்தடியில் அவருடைய வேலைக்காரன் வெறும் தரையில் துண்டை விரித்து மெய்மறந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பணக்காரருக்குப் பொறாமையாக இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவனை ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். மறுநாள் அவனை வீட்டுக்கு வரவழைத்தார்.

""எனக்கோ ஏகப்பட்ட சொத்துக்களிருக்கு. எந்தவிதத்திலும் குறைவில்லை. ஆனா படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ஆனால் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு வழியில்லாத உனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி தூக்கம் வருது. அது எப்பிடி?'' என்று கேட்டார்.

அதற்கு வேலைக்காரன், "" ஐயா, உங்களை மாதிரி பணக்காரங்க எல்லாரும் நல்லாத் தூங்க ஒரே வழிதான் இருக்கு'' என்று சொன்னான்.

""என்ன செய்யணும்னு சொல்லு. எவ்வளவு செலவானாலும் செஞ்சிடுறேன்'' என்றார் ஆர்வத்துடன்.

""உங்க சொத்து சுகங்களைத் தான தர்மம் செஞ்சிட்டு, என்னை மாதிரி ஏழையாகி நல்லா உழைங்க. தூக்கம் தானா வரும்'' என்றான் வேலைக்காரன்.

தினமணி





பேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Tபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Oபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Aபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Eபேல் பூரி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 6:09 pm

அந்த நகை மட்டும் எனக்கு அனுப்புங்க பூவன்
பேல் பூரி - Page 2 Cda7479088d8e0027ea980699223_grande

இந்தாங்க கடையே உங்களுக்கு தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 6:27 pm

சூப்பர் முகம்மத்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 6:28 pm

யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

நகை கடையா ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 6:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:சூப்பர் முகம்மத்.

நகை கடையா ??
இல்ல வடை பானு வடை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 04, 2012 6:34 pm

இல்ல வடை பானு வடை

பாவம் அவங்க கடையை காலி பண்ணிடாங்க , இப்போ அச்சலா அக்கா கடை போட்டுடாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 04, 2012 7:20 pm

ரொம்ப அருமை இரண்டு கதைகளும் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
டயலாக்குகளும் அருமை புன்னகை பகிர்வுக்குநன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 11:52 pm

பூவன் wrote:
அந்த நகை மட்டும் எனக்கு அனுப்புங்க பூவன்
பேல் பூரி - Page 2 Cda7479088d8e0027ea980699223_grande

இந்தாங்க கடையே உங்களுக்கு தான்

நகை கேட்டதற்கு நகை கடை கொடுத்ததற்கு மிக்க நன்றிகள் பூவன்




பேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Tபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Oபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Aபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Eபேல் பூரி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Dec 05, 2012 12:05 am

கடையை பத்திரமா பார்த்துகோங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 12:12 am

பூவன் wrote:கடையை பத்திரமா பார்த்துகோங்க

கண்டிப்பா பாத்துக்குவேன் நகை கடை அல்லவா




பேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Tபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Oபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Aபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Eபேல் பூரி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 8:10 pm

கண்டது

(சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில்)

வாய்ப்புகளை உருவாக்கு

வாழ்க்கையை உயர்வாக்கு





(பட்டுக்கோட்டை அருகே உள்ள இரு ஊர்களின் பெயர்கள்)

எழுத்தாணி வயல்

எண்ணாணி வயல்





(ஒச்சேரியில் இருந்து பனப்பாக்கத்துக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

தர்மநீதி




(திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் - பெருந்துறை பாதையில் ஓர் உணவகத்தின் பெயர்)

கும்பிடு குருசாமி ஹோட்டல்





(சென்னை கிரீன்வேஸ் சாலையில் முட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தில்)

நலமுடன் வாழ...

நாளொரு முட்டை






(கிருஷ்ணகிரி கடைவீதியில் இரு தோழிகள்)

""தனியா இருந்தேன்னா, நான் பாட ஆரம்பிச்சிடுவேன்''

""நாலு பேர் இருக்கும்போது பாட ஆரம்பிச்சா கூட ஆட்டோமேடிக்காக நீ தனியாயிடுவே ''



(உடுமலைப்பேட்டை வித்யாசாகர் கல்லூரி வாசலில் இரு மாணவர்கள்)

""ஒரு FIGURE - ஐக் கரெக்ட் பண்ண 4 டிப்ஸ்''

""தெய்வமே... சொல்லுடா''

""ERASER, PENCIL, SCALE, PAPER. நான் சொன்னது DIAGERAM -ஐ. போய்ப் படிக்கிற வேலையைப் பாருடா''



(சென்னை கிழக்குத் தாம்பரம் மளிகைக் கடை ஒன்றில்)

""ஏம்ப்பா... நாட்டுப் பூண்டு கேட்டா, சைனாப் பூண்டு கொடுத்திட்டியே''

""சைனாவைப் பாத்தா உங்களுக்கு நாடாத் தெரியலியா? என்ன?''




மைக்ரோ கதை

ஓர் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளம் வந்து, ஊர் மக்களைப் பாடாய்ப்படுத்தி வந்தது. வழக்கம்போல அந்த ஆண்டும் மழைக்காலத்தில் திடீரென வெள்ளம் வந்துவிட்டது. மக்கள் உயிர் பிழைக்க "குய்யோ முறையோ'வென்று கத்திக் கொண்டு, மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினார்கள். குழந்தைகளையும், முதியவர்களையும் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற அந்த ஊர் இளைஞர்கள் தீவிரமாக உதவிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊரில் பழனி என்ற படித்த இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மட்டும் யாருக்கும் உதவாமல், ஓர் உயரமான பாறையின் மீது ஏறி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த எல்லாருக்கும் தாங்க முடியாத கோபம் வந்தது.

"இவன்லாம் படிச்சவனா? ஊரே வெள்ளத்தால் கஷ்டப்படுது. இவன் வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்கான்' என்று அவனைத் திட்டிக் கொண்டே இருந்தனர்.

மூன்று நாட்களில் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது.

ஊரில் உள்ள பெரிய மனிதர்கள், இளைஞர்கள் எல்லாரும் கூடினர். பழனியைக் குற்றவாளியாக்கி நிறுத்தினர்.

"நீயெல்லாம் படித்தவனா?' என்ற கோபக்குரல் கூட்டத்தின் எல்லாத் திசைகளிலும் இருந்து கேட்டது.

ஆனால் பழனி எதற்கும் அசையாமல் புன்முறுவலுடன் இருந்தான்.

அதற்குப் பிறகு சொன்னான்:

""ஒவ்வொரு வருஷமும் வெள்ளம் வருது. அதை எப்படித் தடுத்து நிறுத்துவதுன்னுதான் பாறை மேல் நின்னு பார்த்துக்கிட்டிருந்தேன். காட்டாறை வேற பக்கமாத் திசை திருப்பிவிட்டா வெள்ளம் வரவே வராது'' என்றான்.

அவன் சொன்ன ஐடியா சரி என்று பட்டது ஊர் மக்களுக்கு.

""அதுக்குத்தான்யா நாலெழுத்துப் படிச்சிருக்கணும்ங்கிறது.''



ஒரு சிறுவன் தெருவில் அழுது கொண்டிருந்தான்.

""ஏம்ப்பா அழுவுற?'' ஒரு பெரியவர் கேட்டார்.

""நான் ஒரு ரூபா வச்சிருந்தேன். அதை இங்கே தொலைச்சிட்டேன்''

""சரி... சரி... அழாதே... நான் பத்து ரூபா தர்றேன்''

பெரியவர் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக் கொண்ட சிறுவன் மீண்டும் அழுதான்.

""ஏம்ப்பா அழுகுற?'' பெரியவர் கேட்டார்.

""நான் தொலைச்ச ஒரு ரூபாயும் இருந்தா, என் கிட்டே 11 ரூபாய் இருக்குமே. இப்ப 10 ரூபாய்தானே இருக்கு''

கதிர்




பேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Tபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Uபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Oபேல் பூரி - Page 2 Hபேல் பூரி - Page 2 Aபேல் பூரி - Page 2 Mபேல் பூரி - Page 2 Eபேல் பூரி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக