புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
92 Posts - 61%
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
viyasan
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
19 Posts - 3%
prajai
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_m10இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:34 pm

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? TN_121201144833000000
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.


நன்றிகள்:தினமலர் (கோயில்)



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:41 pm

சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:11 pm

அறியத் தந்தமைக்கு நன்றி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான பகிர்வு அச்சலா. நன்றி.
நன்றிகள் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களே!!! மகிழ்ச்சி



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:19 am

கரூர் கவியன்பன் wrote:அறியத் தந்தமைக்கு நன்றி
நன்றிகள் க,க :நல்வரவு:



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 03, 2012 12:21 am

மிக நல்ல பதிவு நன்றி அச்சலா




இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Tஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Uஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Oஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Hஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Aஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Mஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Eஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:33 am

Muthumohamed wrote:மிக நல்ல பதிவு நன்றி அச்சலா
நன்றிகள் முத்துமுஹம்மது.. அன்பு மலர்



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xzஇறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக