புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானில் தங்கி இலவசமாக பயிற்சி பெற ஓர் வாய்ப்பு
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
உலகில் மிகப்பெரிய மின்னணுத் தொழில் நிறுவனங்களில் ஒன்றான ஹிட்டாச்சியும், இந்து நாளிதழும் இணைந்து ஜப்பானில் இலவசப் பயிற்சி பெறும் வாய்ப்புகளை வழங்குகின்றது.
இதற்கு இளநிலை பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிப்பவர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகைதிட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஹிட்டாச்சி நிறுவனத்தில் ITSolution & Services, Thermal Power, Power Generation Plant, Power Create Control Systems Engineering, Rail Systems, Transportation Control System Engineering போன்ற ஏதேனுமொரு பிரிவில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விமானச் சீட்டு, தங்கும் இடம், உணவு வசதிகள் அனைத்தும் இலவசம்.
பயிற்சிக் காலத்தில் பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து பத்திரிக்கை அலுவலகங்களிலும் கிடைக்கும். டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சமர்பிக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Hindu - Hitachi Training Scheme, The Hindu, எண் : 859,860, Anna Salai, Chennai - 600 002.
மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி...
உலகத் திருக்குறள் பேரவை சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப் போட்டி டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 1,500 கல்லூரிகளுக்கு இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக உலகத் திருக்குறள் பேரவை தெரிவித்துள்ளது.
வள்ளுவத்தில் அறிவியல், வள்ளுவத்தில் சமூகவியல், வள்ளுவத்தில் அறம் ஆகிய தலைப்புகளில் கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன.
இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் எட்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். இவற்றில் தகுதியான மூன்று கட்டுரைகளை கல்லூரி ஆசிரியர்களே தேர்வு செய்து டிசம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தக் கட்டுரைகளை மூவர் குழு ஆய்வு செய்து மாநில அளவில் மூன்று பேரையும், மாவட்ட அளவில் ஒருவரையும் தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பரிசு வழங்கும் நாள் ஆகியவை ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 1500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும். மாவட்ட அளவில் பரிசு பெறும் கட்டுரைக்கு 500 ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை.
மேலும் விவரங்களுக்கு 9442913985 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு வழங்குகிறது பெரியார் பல்கலைக்கழகம்...
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை வழங்க உள்ளது. தமிழ், கணிதம், உளவியல், உணவு அறிவியல், கல்வியியல், ஆங்கிலம், கணினி அறிவியல், புவியியல், வர்த்தகம், உயிரி தொழில்நுட்பம், Sociology, Journalism & Mass Communication போன்ற ஏதேனும்ஒரு துறையில் ஆராய்ச்சிப் படிப்பில் பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
www.periyaruniversity.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை. நகர், சேலம்-636 011.
மேலும் விவரங்களை www.periyaruniversity.ac.inஎனும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி புதியதலைமுறை...
இதற்கு இளநிலை பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிப்பவர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் இந்த உதவித்தொகைதிட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது.
தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஹிட்டாச்சி நிறுவனத்தில் ITSolution & Services, Thermal Power, Power Generation Plant, Power Create Control Systems Engineering, Rail Systems, Transportation Control System Engineering போன்ற ஏதேனுமொரு பிரிவில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விமானச் சீட்டு, தங்கும் இடம், உணவு வசதிகள் அனைத்தும் இலவசம்.
பயிற்சிக் காலத்தில் பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து இந்து பத்திரிக்கை அலுவலகங்களிலும் கிடைக்கும். டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க சமர்பிக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
The Hindu - Hitachi Training Scheme, The Hindu, எண் : 859,860, Anna Salai, Chennai - 600 002.
மாணவர்களுக்கான திருக்குறள் கட்டுரைப் போட்டி...
உலகத் திருக்குறள் பேரவை சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப் போட்டி டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 1,500 கல்லூரிகளுக்கு இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக உலகத் திருக்குறள் பேரவை தெரிவித்துள்ளது.
வள்ளுவத்தில் அறிவியல், வள்ளுவத்தில் சமூகவியல், வள்ளுவத்தில் அறம் ஆகிய தலைப்புகளில் கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன.
இவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பில் எட்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரைகளை எழுத வேண்டும். இவற்றில் தகுதியான மூன்று கட்டுரைகளை கல்லூரி ஆசிரியர்களே தேர்வு செய்து டிசம்பர் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்தக் கட்டுரைகளை மூவர் குழு ஆய்வு செய்து மாநில அளவில் மூன்று பேரையும், மாவட்ட அளவில் ஒருவரையும் தேர்வு செய்யும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல், பரிசு வழங்கும் நாள் ஆகியவை ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 1500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும். மாவட்ட அளவில் பரிசு பெறும் கட்டுரைக்கு 500 ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி மு.பழனியப்பன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை.
மேலும் விவரங்களுக்கு 9442913985 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சிப் படிப்பு வழங்குகிறது பெரியார் பல்கலைக்கழகம்...
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பை வழங்க உள்ளது. தமிழ், கணிதம், உளவியல், உணவு அறிவியல், கல்வியியல், ஆங்கிலம், கணினி அறிவியல், புவியியல், வர்த்தகம், உயிரி தொழில்நுட்பம், Sociology, Journalism & Mass Communication போன்ற ஏதேனும்ஒரு துறையில் ஆராய்ச்சிப் படிப்பில் பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
www.periyaruniversity.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி,
பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை. நகர், சேலம்-636 011.
மேலும் விவரங்களை www.periyaruniversity.ac.inஎனும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி புதியதலைமுறை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பவன்ராஜ்.
தங்களது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தமான விடயங்களை இரண்டு திரிகளாக பதிந்து அந்தந்த செய்திகளை அதன் கீழேயே பதிந்தால் மேலும் எளிதாக இருக்கும்.
தங்களது வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சம்பந்தமான விடயங்களை இரண்டு திரிகளாக பதிந்து அந்தந்த செய்திகளை அதன் கீழேயே பதிந்தால் மேலும் எளிதாக இருக்கும்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையான பதிவு பவுன்ராஜ்.
பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
பலருக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
அகன்யா
- Sponsored content
Similar topics
» திமுகவின் படு கேவலமான தோல்விக்கு காரணம் என்ன?
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» மகளிர் விடுதியில் தங்கி விபச்சாரம்!
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
» ராஜமா தங்கி + பதினெட்டாம் படி - இந்திரா சௌந்தர்ராஜன்.
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
» மகளிர் விடுதியில் தங்கி விபச்சாரம்!
» விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை
» ராஜமா தங்கி + பதினெட்டாம் படி - இந்திரா சௌந்தர்ராஜன்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|