புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
3 Posts - 6%
heezulia
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபத்தின் வஞ்சகமே....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 10:47 pm

வாலிபத்தின் வஞ்சகமே...

என்னை தலைவனாக ஏற்காத நீ
இன்று தலைவராகவே மாற்றிவிட்டாய்
எனது இறந்த நாளை கொண்டாடி
உன் திருமண நாளாக...

பூக்கள் உன் மீது வாழ்த்துகளாக சொரிய
என் மீது சருகுகள் மட்டுமே
சாயவருகின்றன

என் கல்லறையும் கசிந்து உருகுகிறது
உன் மணக்கோலத்தில்
நீ கொண்டிருந்த மலர்கள்
சூட்டியவனின் கைகளாலேயே
காய்ந்து கருகிய அந்த தருணத்தை
எண்ணி... எண்ணி...

நான் உருகிய பொழுதெல்லாம்
உருகாமல் மெருகேறியது என்னவோ
உன் எண்ணமும் உருவமும் தான்
நீ அணிந்திருந்த...
அந்த பட்டுப்பாவாடையும்
காதோர சிமிக்கியும்
அவ்வப்பொழுது காற்றினில்
அசைந்து அசைந்து
என் கண்களை அசையாமல்
நிலைக்க செய்து விட்டது

என் காதலையும்
என் கல்லறை கனவுகளையும் .....



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 7:32 pm

இங்கிருந்த பதிவு மேலே கொண்டு செல்லப்பட்டது - அசுரன்



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 11:28 pm

நான் உன் காதலி
நீதான் என்னை
பதுமையாக்கிய கயவன்;
நீ என் காதலன்
நான் என் காதலை
ஏற்றதால்;
ஆகா!!
நம்மை ஊர் ஏற்றதால்
திருமணம்;
இல்லையேல்
நமக்கு ஏது மனம்...

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!!
அரிய கவி,ரசித்து பார்த்தேன் கவியே!!



வாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xzவாலிபத்தின் வஞ்சகமே.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 28, 2012 6:39 pm

நன்றி கரூர் கவியன்பன் அவர்களே!!
அரிய கவி,ரசித்து பார்த்தேன் கவியே!!


மிக்க நன்றி. தங்களின் வடிப்பும் அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:18 pm

நான் உன் காதலி
நீதான் என்னை
பதுமையாக்கிய கயவன்;
நீ என் காதலன்
நான் என் காதலை
ஏற்றதால்;
ஆகா!!
நம்மை ஊர் ஏற்றதால்
திருமணம்;
இல்லையேல்
நமக்கு ஏது மனம்...

நமக்கு ஏது மனம் ...?
பணமும் சாதியும்
சமூகத்தின் முடை நாற்ற மனமாக
படைத்தவனின் பகடைகளாகியப் பின்னர்
காதல் கொண்ட நெஞ்சத்திற்கு
ஏது மனம் ......?
காதல் கொண்ட


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 7:35 pm

காதல் கொண்ட நமக்கு
ஏது மனம்
மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

மணங்களை தொலைத்த
அர்ச்சனை பூக்களாக
மணவறையில் வாடியே
மனம் தொலைத்து நின்றோம் .......



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 7:43 pm

மனம் தொலைத்து நின்றோம்
எனைக் கடந்து நீ சென்றப் பின்பும்
உனைக் கடந்து நான் சென்ற பின்பும்
மனம் தொலைத்து நின்றோம்

ஆண்டுகள் பல கடந்தப் பின்னர்

கண்கள் கண்ட பொழுது
மனம் புதைத்து நின்றோம்
நான் என் துணைவியுடனும்
நீ உன் துணைவருடனும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 30, 2012 9:52 pm

மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

சிந்தனை சிறப்பு பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 30, 2012 10:41 pm

கரூர் கவியன்பன் wrote:
மணவறை என்று
மாங்கல்யத்தோடு நம்
காதலையும் தூக்கிலிட்டோம் ...

சிந்தனை சிறப்பு பூவன்

நன்றி கவி ,,,,,,

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:45 pm

தூக்கிலிட்ட பொழுதினிலும்
துடுதுடித்துக் கொண்டிருந்தது
ஒரு எண்ணம் மட்டுமே

இறுதி மூச்சு மூர்ச்சையாகையில்
இருதயம் விரைவாக அடங்கிட
எண்ணியது என்னுள்
நீ இருப்பதால்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக