புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
44 Posts - 60%
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
236 Posts - 42%
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
13 Posts - 2%
prajai
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கனத்த இதயத்தை ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:14 pm



ஒரு கனத்த இதயத்தை ...... Butterflyheart


கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !


................கா.ந.கல்யாணசுந்தரம்




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 7:54 pm

'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:02 pm

கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:16 pm

ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:17 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 8:25 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:33 pm

ரா.ரா3275 wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...

நண்பரே மன்னிப்பு எல்லாம் எதற்கு? கவிதையின் சுவை உணரவே இதை தங்களுக்கு சொன்னேன். நன்று.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:39 pm

இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.



ஒரு கனத்த இதயத்தை ...... 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:44 pm

ச. சந்திரசேகரன் wrote:இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.

தங்களது கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Dec 02, 2012 9:04 pm

நல்ல கவிதை. வார்த்த கரங்களுக்கு வந்தனங்கள்! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக