புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
1 Post - 50%
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_m10ஒரு கனத்த இதயத்தை ...... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கனத்த இதயத்தை ......


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 5:14 pm



ஒரு கனத்த இதயத்தை ...... Butterflyheart


கண்களை மூடினேன்
உலகம் இருண்டது
இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....
மூளையின் செதில்களில் சில
கரங்களாய் வளர்ந்து
தூரிகை ஒன்றினை
தேடிப் பிடித்தது....
மௌன சலவைக்காரன்
தீச்செயல் துணிகளைத் துவைத்து
வெண்மையாக்கினான் .
வண்ணமிழந்த ஆடைகளில்
பல வண்ணத்துப்பூச்சிகள்
வந்தமர்ந்தன.....
சும்மா இருந்த ஊனுடல்
எனது ஆன்மாவிடம் ....
'அந்த தூரிகையால்
வாசமிகு மலர்களை உருவாக்கி
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
விருந்தளி' ........என்று கேட்டது .
தூரிகைகள் மலர்களை
படைக்கும்முன்
கண்கள் திறந்துகொண்டன .....
சும்மா தியானம் நிலைபெறாமல்
சுமந்து சென்றது
ஒரு கனத்த இதயத்தை !


................கா.ந.கல்யாணசுந்தரம்




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 7:54 pm

'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 8:02 pm

கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:16 pm

ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:17 pm

கரூர் கவியன்பன் wrote:கவிதையின் ஆக்கமும் கருத்தாக்கமும் சிறப்பு அய்யா

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Dec 02, 2012 8:25 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...



ஒரு கனத்த இதயத்தை ...... 224747944

ஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... Aஒரு கனத்த இதயத்தை ...... Emptyஒரு கனத்த இதயத்தை ...... Rஒரு கனத்த இதயத்தை ...... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:33 pm

ரா.ரா3275 wrote:
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:
ரா.ரா3275 wrote:'மௌனச் சமையல்காரன்' சொல்புனைவு சூப்பர்...சூப்பர்...சூப்பர்...நன்று அய்யா...

நன்றி ரா.ரா அவர்களே. ஒரு திருத்தம் 'மௌன சமையல்காரன்' இல்லை ' மௌன சலவைக்காரன்'.

மன்னிக்கவும் அய்யா...தவறுக்கு...

நண்பரே மன்னிப்பு எல்லாம் எதற்கு? கவிதையின் சுவை உணரவே இதை தங்களுக்கு சொன்னேன். நன்று.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Dec 02, 2012 8:39 pm

இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.



ஒரு கனத்த இதயத்தை ...... 425716_444270338969161_1637635055_n
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:44 pm

ச. சந்திரசேகரன் wrote:இதயக் கோட்டையின்
கதவுகள் மட்டும்
எண்ணங்களின் திரவு கோலால்
திறந்துகொண்டது....

இவ்வரிகளால் என் மனக்கதவு திறந்து, தமிழ்த் தென்றல் வந்து வருடிச் சென்றது.
நன்றிகள்.

தங்களது கருத்துக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sun Dec 02, 2012 9:04 pm

நல்ல கவிதை. வார்த்த கரங்களுக்கு வந்தனங்கள்! அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக