புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
92 Posts - 61%
heezulia
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%
viyasan
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
284 Posts - 45%
heezulia
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
19 Posts - 3%
prajai
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_m10அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Dec 03, 2012 12:24 pm

முதல் அமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருதுநகரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பி வந்தார். காமராஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுகருமான முருக.தனுஷ்கோடி, விருதுநகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.

தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மாள் பேசிக்கொண்டிருந்தபோது, "அய்யா (காமராஜர்) மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கூட வாங்கிக்கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமா? ஆகையால் அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாயாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்றார்.

சென்னை திரும்பியதும், இதுபற்றி காமராஜரிடம் தனுஷ் கோடி சொன்னார். "யார் யாரோ பார்க்க வருவார்கள் என்பது உண்மைதான். வருகிறவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்" என்று கூறிவிட்டார், காமராஜர்.

காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகன் ஜவகருக்கு திருமண ஏற்பாடு நடந்தபோது, சிவகாமி அம்மாளை தனுஷ்கோடி சந்தித்தார். வீட்டில் பாத்ரூம் (கழிப்பிடம்) கட்டவேண்டும் என்றும், வீட்டை ஒட்டிய இடம் விலைக்கு வருவதாகவும், அதற்கு ரூ.3ஆயிரம் செலவாகும் என்றும், இதை காமராஜரிடம் தெரிவிக்குமாறும் சிவகாமி அம்மாள் கூறினார். இதன் பிறகு நடந்தது பற்றி, தனுஷ்கோடி கூறுகிறார்:

"ஒரு முதல் அமைச்சர் வீட்டில் இந்த வசதிக்கூட இல்லா விட்டால் எப்படி?" என்று எண்ணிக்கொண்டு, சென்னை வந்ததும், தாயார் சொன்னதை தலைவரிடம் (காமராஜர்) கூறினேன். உடனே தலைவர், "நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான்.

சிலர் பத்திரிகையில் கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ!" என்று என்னை விரட்டி விட்டார். சந்தர்ப்பம் சரியில்லை என்று நான் உடனே திரும்பி விட்டேன். மறுநாள் போனேன். "ஊரான் சொல்வான் என்பதற்காக வயதான தாயார் கஷ்டப்பட வேண்டுமா? உங்கள் பெயரால் வாங்க வேண்டும் என்பதற்காகவே, உங்களிடம் கேட்க வந்தேன்.

நீங்கள் இப்போது ரூபாய் ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது எனக்கு வேண்டியது உங்கள் அனுமதி மட்டுமே" என்று உறுதியுடனும் பணிவுடனும் கூறினேன். "சரி, எப்படியோ செய் போ" என்று மனம் மாறி அனுமதி தந்தார். எனக்கு வேண்டிய அனுமதி கிடைத்துவிட்டது. தாயாரின் ஆசைப்படி அந்த இடமும் வாங்கப்பட்டது."

இவ்வாறு முருக.தனுஷ் கோடி கூறியுள்ளார்.

காமராஜர், சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகும் கூட, அரசு பங்களாவுக்கு குடிபோகாமல் அதே வாடகை வீட்டில்தான் வசித்தார். வீட்டின் எண் 8. பொதுவாக, எட்டாம் எண்ணை அதிர்ஷ்ட மற்ற எண்ணாக நினைப்பார்கள்.

ஆனால் காமராஜர் அது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காமராஜர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவது இல்லை. தீபாவளியின்போதுகூட, புது வேட்டி, புது சட்டை அணியமாட்டார். ஆனால் அவருடைய உதவியாளராக இருந்த வைரவனுக்கு தீபாவளிக்கு புது துணிமணிகள் வழங்குவார்.

பொதுவாக காலை 6 மணிக்கு எழுவார். காலையில் எங்காவது அவசரமாகப் போகவேண்டியிருந்தால், முன்னதாகவே எழுப்பி விடும்படி வைரவனிடம் கூறுவார். காலையில் காபி சாப்பிட்டதும், பத்திரிகைகளைப் படிப்பார். பிறகு, தன்னைப் பார்க்க வந்தவர்களுக்கு பேட்டி அளிப்பார். வந்தவர்களின் கோரிக்கைக்கு தக்கவாறு பதில் அளிப்பார்.

தனக்குத் தெரிந்தவர்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கொண்டு வந்தால், "முடியாது, போ" என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். மற்றவர்கள் இத்தகைய கோரிக்கைகளைத் தெரிவித்தால், அவர்கள் மனதைப் புண்படுத்தாமல், "ஆகட்டும் பார்க்கலாம்" என்பார். அவசியமான உதவியைச் செய்யும்போது, அவர்களின் சாதி, மதம், தெரிந்தவன், தெரியாதவன், கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை.

நியாயமும், தகுதியும் இருந்தால் நிச்சயமாக உதவுவார். காலையில் முகச்சவரம் செய்து கொண்டு குளிப்பார். இரவில் எவ்வளவு நேரமானாலும் குளித்துவிட்டுத்தான் சாப்பிடுவார். இரவில் தூங்குவதற்கு முன் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு 2 மணி வரை கூட படித்துக்கொண்டு இருப்பார்.

சிக்கலான அரசியல் பிரச்சினைகள் பற்றி முக்கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்கும் சமயங்களில், காலை 5 மணி வரை கூட பேசிக்கொண்டு இருப்பார். அதன்பின், ஒரு மணி நேரம்தான் தூக்கம்! பிறகு வழக்கம்போல் எழுந்து, தன் அலுவல்களை கவனிப்பார்.

மதியச்சாப்பாடு, சைவம்தான். என்றாவது ஒருநாள் முட்டை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அதுதான் விசேஷ சாப்பாடு. மாலையில் ஒரு கப் காபி. இரவில் இட்லியும், பாலும்தான் அவர் உணவு. இடையில் காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது இல்லை. பகல் சாப்பாட்டை முடித்தவுடன் தூங்கும் வழக்கம் அவருக்கு இருந்தது........................




அதெல்லாம் அந்த காலம் .இன்றைக்கு ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 12:27 pm

தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.




Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Dec 03, 2012 12:31 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

யினியவன் அண்ணா வசனம் அருமை. சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 03, 2012 12:33 pm

யினியவன் wrote:தலைவர் என்றால் இது போல் இருக்கணும்.

தலைவிதி என்று புலம்பணும் இன்றைய தலைவர்களை எண்ணி.

இதுதான் விதி தலைவி (தி ) என்று புலம்பணும் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 3:16 pm

எனக்கு டாட்டா கார் தரவில்லைனா நான் கட்சிக்கு டாடா காட்டிடுவேன்னு சொல்ற காலம் இது .சரிதான் நீங்க சொன்னது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக