புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாயாடியின் கடைசி .........  Poll_c10 வாயாடியின் கடைசி .........  Poll_m10 வாயாடியின் கடைசி .........  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
 வாயாடியின் கடைசி .........  Poll_c10 வாயாடியின் கடைசி .........  Poll_m10 வாயாடியின் கடைசி .........  Poll_c10 
3 Posts - 7%
heezulia
 வாயாடியின் கடைசி .........  Poll_c10 வாயாடியின் கடைசி .........  Poll_m10 வாயாடியின் கடைசி .........  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 வாயாடியின் கடைசி .........  Poll_c10 வாயாடியின் கடைசி .........  Poll_m10 வாயாடியின் கடைசி .........  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 வாயாடியின் கடைசி .........  Poll_c10 வாயாடியின் கடைசி .........  Poll_m10 வாயாடியின் கடைசி .........  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயாடியின் கடைசி .........


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sun 25 Nov 2012 - 20:48

 வாயாடியின் கடைசி .........  Images?q=tbn:ANd9GcQvdvnSpzy8FVxsvO0ThTatfOyDSL1iovq56BR4y2uSFfuRAr6IPQ

எதற்கும் வரிந்து கொட்டும்
வாயாடி வடிவின் வாய்,
கடைசி வரை திறக்கபடவேயில்லை,
உதட்டின் மேல்,
இருந்த ஈயை ஓட்ட,
மட்டுமே,
வாய் அசைகிறது.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 25 Nov 2012 - 23:15

ஒன்னும் புரியல

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 25 Nov 2012 - 23:19

கரூர் கவியன்பன் wrote: ஒன்னும் புரியல
அதே தான் கவி நிறைய முறை படித்து விட்டேன் , அந்த கவினர் தான் விளக்கம் தரனும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 25 Nov 2012 - 23:33

அவரின் கருத்து ஏதே ஒரு முக்கியமான ஒன்றை உணர்த்தவருகிறது எனத் தெரிகிறது. ஆனால் என்னவென்று தான் தெரியவில்லை பூவன்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun 25 Nov 2012 - 23:36

கரூர் கவியன்பன் wrote: ஒன்னும் புரியல
மீனை தான் கவிஞர் வாயாடி வடிவு என குறிப்பிடுகிறார்...
மீனின் வாய் எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும் ஆனால் இறந்த பின் ஈக்கள் ஒட்டும் போது மட்டும் அசைகிறது என சொல்கிறார் என நினைக்கிறேன்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 25 Nov 2012 - 23:38

எதற்கும் வரிந்து கொட்டும்
வாயாடி வடிவின் வாய்,
கடைசி வரை திறக்கபடவேயில்லை,

முதல் மௌனம் ...

உதட்டின் மேல்,
இருந்த ஈயை ஓட்ட,
மட்டுமே,
வாய் அசைகிறது.

முதல் வியப்பு ....

எந்நேரமும் பேசும் அவள் இதழ்கள் முதல் முறையாக அவனை கண்டதும் மௌனம் ...காதல்
அவனை மெய் மறந்து பார்க்கும் தருணம் ஈயை மட்டும் ஒட்டுவதாக பொருள் கொள்வோம் கவி ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 25 Nov 2012 - 23:49

எப்படி பூவன் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.

இந்த அர்த்தமும் சரியாகத்தான் பொருந்திகிறது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 25 Nov 2012 - 23:51

கரூர் கவியன்பன் wrote:எப்படி பூவன் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.

இந்த அர்த்தமும் சரியாகத்தான் பொருந்திகிறது

எல்லாம் உங்கள் ஆசி கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 25 Nov 2012 - 23:55

ரா.ரமேஷ்குமார் wrote:
கரூர் கவியன்பன் wrote: ஒன்னும் புரியல
மீனை தான் கவிஞர் வாயாடி வடிவு என குறிப்பிடுகிறார்...
மீனின் வாய் எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும் ஆனால் இறந்த பின் ஈக்கள் ஒட்டும் போது மட்டும் அசைகிறது என சொல்கிறார் என நினைக்கிறேன்...

இருக்கலாம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 25 Nov 2012 - 23:57

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
கரூர் கவியன்பன் wrote: ஒன்னும் புரியல
மீனை தான் கவிஞர் வாயாடி வடிவு என குறிப்பிடுகிறார்...
மீனின் வாய் எப்பொழுதும் அசைந்து கொண்டே இருக்கும் ஆனால் இறந்த பின் ஈக்கள் ஒட்டும் போது மட்டும் அசைகிறது என சொல்கிறார் என நினைக்கிறேன்...

இருக்கலாம்

இருக்க முரண் உள்ளதே கவி ஈயை ஓட்ட மட்டும் வாய் அசைகிறது , இறந்த பொருள் வாய் அசையுமா ????

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக