Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த சிந்தனைகள்.........
+10
GOPIBRTE
ச. சந்திரசேகரன்
ஜாஹீதாபானு
அச்சலா
யினியவன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ஹர்ஷித்
பூவன்
14 posters
Page 6 of 26
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
சிறந்த சிந்தனைகள்.........
First topic message reminder :
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
Last edited by பூவன் on Mon Dec 03, 2012 11:12 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
செய்ய வேண்டியவை
சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.
சொல்லாலும் செயலாலும் பிறருக்கு உதவுவது சிறந்த வழிபாடாகும்.
நல்ல எண்ணங்கள் மனித உடலைப் புனிதமாக்கும்.
நல்ல எண்ணங்களே மனித வாழ்க்கையைத் தெய்வீகமாக்கும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
இருக்காது
பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !
பொறாமை உள்ளவனிடம் புண்ணியம் இருக்காது !
சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது !
பேராசை உள்ளவனிடம் நாணம் இருக்காது !
சோம்பல் உள்ளவனிடம் செல்வம் இருக்காது !
உறுதி இல்லாதவனிடம் எதுவும் இருக்காது !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
பிறவியும் வழிபாடும்
இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !
இம்மைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் அதமர் !
மறுமைப் பயனை விரும்பி இறைவனை வழிபடுபவர் மத்திமர் !
எதையும் விரும்பாமல் இறைவனை வழிபடுபவர் உத்தமர் !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
மனமும் மனிதமும்
பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !
பிறர் கெட்டாலும் தான் மட்டும் வாழவேண்டும் என நினைப்பவன் அரக்கன் !
பிறரும் வாழவேண்டும் தானும் வாழவேண்டும் என நினைப்பவன் மனிதன் !
தான் கெட்டாலும் பிறர் வாழவேண்டும் என நினைப்பவன் தெய்வம் !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
கொடுக்காது
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !
புண்ணியம் துன்பத்தைக் கொடுக்காது !
பாவம் இன்பத்தைக் கொடுக்காது !
கருமிகள் இன்ப உலகை அடையவே முடியாது !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
வராததும் பெறுவதும்
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்துவிடாது.
படிப்பதால் அறிவு வளருமே தவிர ஒழுக்கம் வந்துவிடாது.
அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியைப் பெறலாம்.
சான்றோர் உறவால் ஒழுக்கத்தைப் பெறலாம்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
எண்ணங்கள் பலவிதம்
ஒரு ஆசிரியர் அடுத்த தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.
மனிதனும் மனமும்
நல்ல சூழ்நிலையில் வாழும் மனிதன் நல்ல மனதைப் பெறுகிறான்.
சோம்பல் உள்ளவனுக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிமையாகத் தோன்றும்.
ஈகை
கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!
ஒரு ஆசிரியர் அடுத்த தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.
மனிதனும் மனமும்
நல்ல சூழ்நிலையில் வாழும் மனிதன் நல்ல மனதைப் பெறுகிறான்.
சோம்பல் உள்ளவனுக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும்.
ஊக்கம் உள்ளவனுக்கு எல்லாமே எளிமையாகத் தோன்றும்.
ஈகை
கடவுள் வழிபாடும் பிறருக்கு உதவி செய்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல்;
இட்டவருக்குச் செல்வம் உண்டு!
இட்டாதவருக்குத் துன்பம் உண்டு!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
துன்பம்
மற்றவர்களுடைய துன்பங்களை உணராதவன் மிருகமே.
பட்டத் துன்பத்தை மறந்துவிடலாம், அதனால் பெற்ற பாடத்தை மறக்கவே கூடாது.
பக்தியும் அறிவும்
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.
மற்றவர்களுடைய துன்பங்களை உணராதவன் மிருகமே.
பட்டத் துன்பத்தை மறந்துவிடலாம், அதனால் பெற்ற பாடத்தை மறக்கவே கூடாது.
பக்தியும் அறிவும்
அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்.
இறை உணர்வு (பக்தி) இல்லாத வாழ்வு துடுப்பு இல்லாத படகிற்குச் சமம்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
தெய்வபக்தி
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.
வாழ்க்கைக்கு மூன்று
சான்றோர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நன்னைச் சான்றோராக்கும்!
ஒழுக்கத்தால் நம்முடைய ஆன்மா நலம் பெறுகிறது!
தொண்டும் ஒழுக்கமும் இன்பத்தை அளிப்பவை!
கவலையும் கட்டுப்பாடு
கவலை மனிதனைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
அளவிற்கு மிஞ்சிய கட்டுப்பாடு கள்ளத்தனத்திற்கு வழி வகுத்துவிடும்.
உண்மையான தெய்வபக்தி உள்ளவனிடம் தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.
ஆணவம்
ஆணவம் தேவர்களையும் அசுரர்களாக மாற்றிவிடும்.
அடக்கம் மனிதர்களைத் தேவர்களாக்கும்.
வாழ்க்கைக்கு மூன்று
சான்றோர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நன்னைச் சான்றோராக்கும்!
ஒழுக்கத்தால் நம்முடைய ஆன்மா நலம் பெறுகிறது!
தொண்டும் ஒழுக்கமும் இன்பத்தை அளிப்பவை!
கவலையும் கட்டுப்பாடு
கவலை மனிதனைச் சிறுகச் சிறுகக் கொன்றுவிடும்.
அளவிற்கு மிஞ்சிய கட்டுப்பாடு கள்ளத்தனத்திற்கு வழி வகுத்துவிடும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
நாம்
நாம், ஒவ்வொருவரும் தன்னை சீர்திருத்திக் கொண்டால் உலகம் திருந்திவிடும்.
நம்முகத்திற்கு அழகைத் தருபவை நம்முடைய நல்ல எண்ணங்களும், செயல்களுமே ஆகும்.
நாம், ஒவ்வொருவரும் தன்னை சீர்திருத்திக் கொண்டால் உலகம் திருந்திவிடும்.
நம்முகத்திற்கு அழகைத் தருபவை நம்முடைய நல்ல எண்ணங்களும், செயல்களுமே ஆகும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 6 of 26 • 1 ... 5, 6, 7 ... 16 ... 26
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
Page 6 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|