Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த சிந்தனைகள்.........
+10
GOPIBRTE
ச. சந்திரசேகரன்
ஜாஹீதாபானு
அச்சலா
யினியவன்
jenisiva
கா.ந.கல்யாணசுந்தரம்
Ahanya
ஹர்ஷித்
பூவன்
14 posters
Page 4 of 26
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
சிறந்த சிந்தனைகள்.........
First topic message reminder :
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
வலைப்பதிவில் படித்து மனங்கவர்ந்த சிந்தனைகளை இங்கே பதிவிடுகின்றேன் ......
அன்பு
உபசரிப்பு இல்லாத உணவு மருந்துக்குச் சமம்.
தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
அன்பான வார்த்தைகளை விட உயர்ந்தது ஏதுமில்லை.
Last edited by பூவன் on Mon Dec 03, 2012 11:12 am; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
இறைவனிடம் நாட்டம்
நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.
ஆண்டவனை அறிந்து கொள்ளாதவரிகளின் மனம் கல்லாயிருக்கும்.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் உலகச் செயல்களில் நாட்டம் கொள்வதில்லை
நல்வினைச் செய்யச் செய்ய தீவினை நீங்கி நலம் பெறலாம்.
ஆண்டவனை அறிந்து கொள்ளாதவரிகளின் மனம் கல்லாயிருக்கும்.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் உலகச் செயல்களில் நாட்டம் கொள்வதில்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
மனிதனுக்கு அவசியம்
மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை
ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
மனிதனிடம் சத்தியம், பொறுமை, தைரியம், கொடைகுணம், சோம்பலின்மை
ஆகிய ஐந்து குணங்கள் எப்போதும் இருக்க வேண்டும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
எல்லை
களைத்தவனுக்கு வழி நெடுந்தூரம்.
கண் விழித்திருப்பவனுக்கு இரவு நீளம்.
நல்ல தருமங்களை அறியாத மூடர்கட்குச் சம்சாரத் தொடர் எல்லையற்றது
களைத்தவனுக்கு வழி நெடுந்தூரம்.
கண் விழித்திருப்பவனுக்கு இரவு நீளம்.
நல்ல தருமங்களை அறியாத மூடர்கட்குச் சம்சாரத் தொடர் எல்லையற்றது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
ஞானி
யாரால் உலகம் பல நன்மைகளை அடைகிறதோ அவனே ஞானி.
தத்துவ ஞானி போல் எழுதலாம், பேசலாம்; நடப்பது அவசியமாகும்.
சுயக்கட்டுப்பாடு உடைய மனிதனே சுதந்திர மனிதன்.
யாரால் உலகம் பல நன்மைகளை அடைகிறதோ அவனே ஞானி.
தத்துவ ஞானி போல் எழுதலாம், பேசலாம்; நடப்பது அவசியமாகும்.
சுயக்கட்டுப்பாடு உடைய மனிதனே சுதந்திர மனிதன்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
எல்லாமே நல்லாருக்கு அண்ணா , ஆனா இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு ரொம்ப சைவமா இருக்கீங்க . சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறீங்களா என்ன ??
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: சிறந்த சிந்தனைகள்.........
அநியாய செல்வம்
ஒரு கதவின் வழியே அநியாயமாக வரும் செல்வம்
பல ஜன்னல்கள் வழியே வெளியே சென்றுவிடும்.
ஒரு கதவின் வழியே அநியாயமாக வரும் செல்வம்
பல ஜன்னல்கள் வழியே வெளியே சென்றுவிடும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
மரியாதை
குழந்தைக்கும் முதியவருக்கும் கொடுக்கும் மரியாதை
- கடவுளுக்கு அளித்த மரியாதையாகும்.
குழந்தைக்கும் முதியவருக்கும் கொடுக்கும் மரியாதை
- கடவுளுக்கு அளித்த மரியாதையாகும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
மனிதனை அறியும் வழி
ஒருவனுடைய அறிவை-
அவன் செய்யும் செயல்களால் அறிய வேண்டும், பேச்சினால் அல்ல.
தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய மூன்றும்-
மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும்.
கருணை உடையவர்க்குத் துன்ப உலகு(நரகம்) இல்லையாம்.
ஒருவனுடைய அறிவை-
அவன் செய்யும் செயல்களால் அறிய வேண்டும், பேச்சினால் அல்ல.
தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய மூன்றும்-
மனிதனைக் கீழ்நிலைக்குக் கொண்டு செல்லும்.
கருணை உடையவர்க்குத் துன்ப உலகு(நரகம்) இல்லையாம்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
jenisiva wrote:எல்லாமே நல்லாருக்கு அண்ணா , ஆனா இன்னிக்கு உங்களுக்கு என்னாச்சு ரொம்ப சைவமா இருக்கீங்க . சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறீங்களா என்ன ??
அப்படி ஒன்னும் இல்லை அக்கா , நம்ம ரா ரா அண்ணா மாத்திவிட்டார் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: சிறந்த சிந்தனைகள்.........
தருமம்
இறப்பு நம்மை நெருங்கும் முன்பே நல்ல அறச்செயல்களைச் செய்து விட வேண்டும்.
நல்ல தருமங்களைச் செய்யாதவனுடைய செல்வம் தானே அழிந்துவிடும்.
இறப்பு நம்மை நெருங்கும் முன்பே நல்ல அறச்செயல்களைச் செய்து விட வேண்டும்.
நல்ல தருமங்களைச் செய்யாதவனுடைய செல்வம் தானே அழிந்துவிடும்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 26 • 1, 2, 3, 4, 5 ... 15 ... 26
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
» சிறந்த ஒளி, சிறந்த நீர், சிறந்த மலர்....!!
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
Page 4 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|