ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

3 posters

Go down

ஈகரை இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by அச்சலா Mon Dec 03, 2012 2:09 am

இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? TN_121201124127000000
பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில் ஒன்று, சிவகங்கை, திருக்கானப்பேர். இப்பெயர் காலப் போக்கில் மருவி, காளையார்கோவில் என்றானது. இங்கு, ஒரே கோவிலின் கீழ், இரண்டு ராஜகோபுரங்கள் எழுப்பி இருப்பது, வரலாற்று சிறப்பு. பாண்டிய நாட்டிற்கு சொந்தமான 14 திருத்தலங்களில், முக்கிய தீர்த்தத் தலம் இது. காளீஸ்வரர், சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு இங்கு தனித்தனி சன்னதி உண்டு. இதற்காக, ஏழாம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தரபாண்டியனால், காளீஸ்வரருக்கு, முதல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அதன் உயரம் 90 அடி; அகலம் 57 அடி 8 அங்குலம். ஐந்து நிலைகள் உள்ளன. இரண்டாவது ராஜ கோபுரம், மருது சகோதரர்களால், 18ம் நூற்றாண்டில், சோமேஸ்வரருக்கு கட்டப்பட்டது. அதன் உயரம் 155.5 அடி; அகலம் 93 அடி; ஒன்பது நிலைகளை கொண்டது.

மற்ற கோபுரங்களில், பல அவதாரங்களின் சுதைகள் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள ராஜகோபுரங்களில், அவை இல்லை. முற்றிலும் மண்டபம் போன்ற அமைப்பில் கற்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுர உச்சியில் நின்று பார்த்தால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு ரத வீதிகளும் அழகாய் தெரியுமாம். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இங்கு வரும் பக்தர்கள், இரண்டு ராஜகோபுரங்களை தரிசிப்பதால், இரட்டை கோடி புண்ணியம் அடைவதாக, ஐதீகம். இக்கோவிலில் பாலாலய பணிகள் நடப்பதால், ராஜகோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளில், காளையார்கோவில் இரட்டை கோபுரங்களும் அடங்கும். பார்த்து ரசிக்க ஆசையிருந்தால், சிவகங்கையில்இருந்து 18 கி.மீ., தொலைவில் பயணித்தால், காளையார்கோவிலை காணலாம். மதுரை-தொண்டி செல்லும் அனைத்து பஸ்களும், காளையார் கோவில் வழியாகவே செல்லும்.

நன்றி:தினமலர்..


இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by ஹர்ஷித் Mon Dec 03, 2012 10:32 am

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by அச்சலா Mon Dec 03, 2012 12:06 pm

ஹர்ஷித் wrote: சூப்பருங்க
நன்றி ஹர்ஷித்!!


இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by கரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 2:42 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by அச்சலா Wed Dec 05, 2012 1:05 am

கரூர் கவியன்பன் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி
நன்றி கரூர் கவியன்பன்


இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xzஇரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: இரட்டை கோடி புண்ணியம் வேண்டுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum