புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
Page 88 of 100 •
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
காதலை திட்டி பட சொன்னால் என்ன காதலுக்கு ஆராதனை கவிதை பாடுறீங்க....பத்தாது....பத்தாது. காது பொசுங்கி போகும் அளவிற்க்கு திட்ட வேண்டும்பூவன் wrote:காதல் ...
உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன் வீட்டு கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு பூ
உன் வீட்டில் உள்ளே உதிரப்பூ
உள்ளம் எல்லாம் வண்ணங்கள்
உன் இல்லம் எல்லாம் கவலை எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர் )
உன்னையே நினைத்து நினைவிழந்த உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ
உன்னையே நினைத்து உருகிடும் உன் இல்லம்
உணர்ந்தால் நீயும் உயரலாம்
உறவெல்லாம் நீங்கும் துயரெல்லாம் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இன்னுமா ?ராஜு சரவணன் wrote:காதலை திட்டி பட சொன்னால் என்ன காதலுக்கு ஆராதனை கவிதை பாடுறீங்க....பத்தாது....பத்தாது. காது பொசுங்கி போகும் அளவிற்க்கு திட்ட வேண்டும்பூவன் wrote:காதல் ...
உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன் வீட்டு கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு பூ
உன் வீட்டில் உள்ளே உதிரப்பூ
உள்ளம் எல்லாம் வண்ணங்கள்
உன் இல்லம் எல்லாம் கவலை எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர் )
உன்னையே நினைத்து நினைவிழந்த உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ
உன்னையே நினைத்து உருகிடும் உன் இல்லம்
உணர்ந்தால் நீயும் உயரலாம்
உறவெல்லாம் நீங்கும் துயரெல்லாம் ...
என்ன இன்னுமா... உங்கள உங்க பாஸ்... எப்படியெல்லாம் திட்டுவார்...அதுபோலபூவன் wrote:இன்னுமா ?ராஜு சரவணன் wrote:காதலை திட்டி பட சொன்னால் என்ன காதலுக்கு ஆராதனை கவிதை பாடுறீங்க....பத்தாது....பத்தாது. காது பொசுங்கி போகும் அளவிற்க்கு திட்ட வேண்டும்பூவன் wrote:காதல் ...
உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன் வீட்டு கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு பூ
உன் வீட்டில் உள்ளே உதிரப்பூ
உள்ளம் எல்லாம் வண்ணங்கள்
உன் இல்லம் எல்லாம் கவலை எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர் )
உன்னையே நினைத்து நினைவிழந்த உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ
உன்னையே நினைத்து உருகிடும் உன் இல்லம்
உணர்ந்தால் நீயும் உயரலாம்
உறவெல்லாம் நீங்கும் துயரெல்லாம் ...
நான் வேண்டுமுன எடுத்து தரட்ட
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நீங்க எடுத்து கொடுங்க நான் முடித்து விடறேன் ( நான் வெட்டி வேலை இதுல பாஸ் ஒண்ணு தான் குறைச்சல் )ராஜு சரவணன் wrote:என்ன இன்னுமா... உங்கள உங்க பாஸ்... எப்படியெல்லாம் திட்டுவார்...அதுபோலபூவன் wrote:இன்னுமா ?ராஜு சரவணன் wrote:காதலை திட்டி பட சொன்னால் என்ன காதலுக்கு ஆராதனை கவிதை பாடுறீங்க....பத்தாது....பத்தாது. காது பொசுங்கி போகும் அளவிற்க்கு திட்ட வேண்டும்பூவன் wrote:காதல் ...
உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன் வீட்டு கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு பூ
உன் வீட்டில் உள்ளே உதிரப்பூ
உள்ளம் எல்லாம் வண்ணங்கள்
உன் இல்லம் எல்லாம் கவலை எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர் )
உன்னையே நினைத்து நினைவிழந்த உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ
உன்னையே நினைத்து உருகிடும் உன் இல்லம்
உணர்ந்தால் நீயும் உயரலாம்
உறவெல்லாம் நீங்கும் துயரெல்லாம் ...
நான் வேண்டுமுன எடுத்து தரட்ட
ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமேபூவன் wrote:நீங்க எடுத்து கொடுங்க நான் முடித்து விடறேன் ( நான் வெட்டி வேலை இதுல பாஸ் ஒண்ணு தான் குறைச்சல் )ராஜு சரவணன் wrote:என்ன இன்னுமா... உங்கள உங்க பாஸ்... எப்படியெல்லாம் திட்டுவார்...அதுபோலபூவன் wrote:இன்னுமா ?ராஜு சரவணன் wrote:காதலை திட்டி பட சொன்னால் என்ன காதலுக்கு ஆராதனை கவிதை பாடுறீங்க....பத்தாது....பத்தாது. காது பொசுங்கி போகும் அளவிற்க்கு திட்ட வேண்டும்பூவன் wrote:காதல் ...
உன் கண்கள் விளம்பிடும் ஓவியம்
உன் வீட்டு கண்கள் கலங்கிடும் காவியம்
உன்னுள்ளே உதித்திடும் உணர்வு பூ
உன் வீட்டில் உள்ளே உதிரப்பூ
உள்ளம் எல்லாம் வண்ணங்கள்
உன் இல்லம் எல்லாம் கவலை எண்ணங்கள்
உன் நினைவுகள் எல்லாம் அவள் (அவர் )
உன்னையே நினைத்து நினைவிழந்த உன் உறவுகள் ..
உறவெல்லாம் உதறிடுவாய் நீ
உன்னையே நினைத்து உருகிடும் உன் இல்லம்
உணர்ந்தால் நீயும் உயரலாம்
உறவெல்லாம் நீங்கும் துயரெல்லாம் ...
நான் வேண்டுமுன எடுத்து தரட்ட
காதல் செய்யும் தண்டமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காதலிக்க நினைத்து கிறுக்கனானாயா?
காதல் கவிதை கிறுக்கி கிறுக்கனானாயா?
காதலித்து கைவிடப்பட்டு கிறுக்கனானாயா?
காதலித்து மனம் புரிந்து கிறுக்கனானாயா?
மனம் புரிந்து பிரிந்து கிறுக்கனானாயா?
காதல் மெய்யென போற்றி கிறுக்கானாலும்
காதல் பொய்யென தூற்றி கிறுக்கானாலும்
கிறுக்காவது மட்டுமே மெய்யென உணர்வாயா?
காதல் கவிதை கிறுக்கி கிறுக்கனானாயா?
காதலித்து கைவிடப்பட்டு கிறுக்கனானாயா?
காதலித்து மனம் புரிந்து கிறுக்கனானாயா?
மனம் புரிந்து பிரிந்து கிறுக்கனானாயா?
காதல் மெய்யென போற்றி கிறுக்கானாலும்
காதல் பொய்யென தூற்றி கிறுக்கானாலும்
கிறுக்காவது மட்டுமே மெய்யென உணர்வாயா?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமே
காதல் செய்யும் தண்டமே
உனக்காக கண்டறிந்தது ஐஸ்கிரீம் பண்டமே
தெரு தெருவாய் சுற்றுகிறாய்
தெளிவாய் செப்புகிறாய்
காதல் கப்பு என்றே சொதப்புகிறாய் ..
காதல் செய்யும் தண்டமே
உனக்காக கண்டறிந்தது ஐஸ்கிரீம் பண்டமே
தெரு தெருவாய் சுற்றுகிறாய்
தெளிவாய் செப்புகிறாய்
காதல் கப்பு என்றே சொதப்புகிறாய் ..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கொண்ட காதலில் கிறுக்குயினியவன் wrote:காதலிக்க நினைத்து கிறுக்கனானாயா?
காதல் கவிதை கிறுக்கி கிறுக்கனானாயா?
காதலித்து கைவிடப்பட்டு கிறுக்கனானாயா?
காதலித்து மனம் புரிந்து கிறுக்கனானாயா?
மனம் புரிந்து பிரிந்து கிறுக்கனானாயா?
காதல் மெய்யென போற்றி கிறுக்கானாலும்
காதல் பொய்யென தூற்றி கிறுக்கானாலும்
கிறுக்காவது மட்டுமே மெய்யென உணர்வாயா?
கொல்லும் காதலில் கிறுக்கு
கொட்டும் கவிதையில் எல்லாம்
கொட்டிடும் காதல் கிறுக்கு
கொண்டாட்டம் திண்டாட்டம் ஆனால் கிறுக்கு
கொள்ளை போகும் மனதால்
கொல்ல வருவதே இந்த காதல் கிறுக்கு
கொண்டவர் எல்லாம் கிறுக்கு ....
இத... இததான் எதிர்பார்த்தேன் பூவன் . உண்மையில் உங்களை உங்க அப்பா அம்மா திட்டினாத அப்படியே பதிஞ்சபுல இருக்குபூவன் wrote:ஊர் சுற்றும் உறுப்புடாத முண்டமே
காதல் செய்யும் தண்டமே
உனக்காக கண்டறிந்தது ஐஸ்கிரீம் பண்டமே
தெரு தெருவாய் சுற்றுகிறாய்
தெளிவாய் செப்புகிறாய்
காதல் கப்பு என்றே சொதப்புகிறாய் ..
விரும்பினேன்
நானும் ஒண்ணு போடுறேன்.
- Sponsored content
Page 88 of 100 • 1 ... 45 ... 87, 88, 89 ... 94 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 88 of 100
|
|