ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 7:47 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Gnana soundari Sun Mar 17, 2013 5:39 pm

நாகசுந்தரம் wrote:வார்த்தைப்படியே வாழ்ந்திடுவோம்
சொல்லும் வார்த்தை என்ன என்றால்
சொன்ன வார்த்தை இதுவெனவே
உண்மையாக உரைத்திடுவோம்
என்ன உந்தன் மனதில் இப்போ
உதிக்கிறது என்று சொன்னால்
உடனே சொல்வோம் உள்ளதை
உள்ளதை சொல்லிவிட்டால்
உந்தன் மனம் உயர்வாகும்.
பிறரை மனதை எண்ணியே
பொழுதை போக்க வேண்டாமே.
உள்ளமதில் உதிப்பதெல்லாம்
எல்லாம் நம்மைக் கடப்பது போல்
இந்தப் பாசமும் கடந்து விடுமோ
என்றாலும் மகிழ்ச்சியே!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Mar 17, 2013 5:44 pm

பொழுதை போக்க வேண்டாமே.
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுது உள்ள போதே
பொருளை தேடிடுவோம்
பொழுது உள்ள போதெல்லாம்
போக்கி விட்டு பொய்யான
போலியான காரணங்களை சொல்லியே
பொருள் தேடாமல் இருந்துவிட்டு
பொழுது புலரும் போதே
புலம்பி என்ன பயன் ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Gnana soundari Sun Mar 17, 2013 6:13 pm

பூவன் wrote:
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுதை போக்க வேண்டாமே.
பொழுது உள்ள போதே
பொருளை தேடிடுவோம்
பொழுது உள்ள போதெல்லாம்
போக்கி விட்டு பொய்யான
போலியான காரணங்களை சொல்லியே
பொருள் தேடாமல் இருந்துவிட்டு
பொழுது புலரும் போதே
புலம்பி என்ன பயன் ?
பொருளில்லார் பொருள் தேடுதல்
இயற்கை ஏற்கும் உலகம்
பொருள் உள்ளோர் தேடுதல் பேராசை அன்றோ!
உலகம் பழிக்காதா!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Sat Mar 23, 2013 5:37 am

புலம்பி என்ன பயன் ?
புலம்பி என்ன பயன்?
புண்பட்டபின்னே நீயும்
புத்துணர்ச்சி கொண்டே நீயும்
புறப்படு புதுமை படைக்க
புத்துயிர் பெற்று நீயும்
பூமியை புரட்டிப் போடு
புன்னகை வந்து சேரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sat Mar 23, 2013 8:46 am

புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடவே நாமெல்லாம்
பூப்போல புன்னகை கொண்டு
பூவுலகம் எங்கும் புன்னைகைப்போம்
புத்தம் புது புன்னகையாலே .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by நாகசுந்தரம் Sat Mar 23, 2013 10:15 am

பூவன் wrote:
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடும் நாளும் பாரும்
புகழ்ந்திடவே நாமெல்லாம்
பூப்போல புன்னகை கொண்டு
பூவுலகம் எங்கும் புன்னைகைப்போம்
புத்தம் புது புன்னகையாலே .....

கையாலே காட்டிவிட்டான் கடவுளவன் மோனத்தை
வைதாலும் வாழவைக்கும் தமிழினிலே கானத்தை
தையாது தைத்திடவே மனம்மகிழ பாடிநின்றால்
கொய்யாத பழம்போலே கொடுத்திடுவான் கருணையினை
பெய்யாத கார்மழையும் பெய்துவிடும் பார்த்திருங்கள்
மெய்வாய்கண்மூக்குசெவியினை காத்திடுங்கள்



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sat Mar 23, 2013 9:19 pm

மெய்வாய்கண்மூக்குசெவியினை காத்திடுங்கள்
காத்திடுங்கள் காலங்களை
காணமல் போன காலங்களை
கண்டு கண்டு கண்ணீர் விடாமல்
காணபோகும் காலத்தை
களிப்புடனே கண்டிடுவோம்
கானமயில் என ஆடிடுவோம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Sun Mar 24, 2013 1:41 am

கானமயில் என ஆடிடுவோம்
கானமயில் என ஆடிடுவோம்
காட்டுக்குயில் போல் பாடிடுவோம்
வானமதில் மழை கண்டிங்கு
வாட்டம் நீங்கிய உழவர்கள்
தேனமுது கண்ட வண்டினமாய்
தேசம் முழுதும் படைத்திடவே
தானமும் தர்மமும் செழித்திடவே
தரணியில் பசிப்பிணி நீங்கிடவே


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Wed Apr 03, 2013 6:47 pm

தரணியில் பசிப்பிணி நீங்கிடவே
தரணியில் பசிப்பிணி நீங்கிடவே
தரங்கள் யாவும் உயர்ந்திடவே
தமக்கென இல்லாமல் சில
தர்மங்களும் புரிந்திடுவோம்
தந்திரங்கள் செய்திடும் வீணர்களின்
தன்மையை போக்கிடவே
தரணி ஆண்டிடும் வரங்கள்
தந்திடும் தவமுனி அவரை வணங்கிடுவோம் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by gsoundary Thu Apr 04, 2013 9:20 am

'' தரணியின் பசிப்பிணி போக்கல்
பண்புடை செயல் பார்போற்றும் செயலே,
ஒழுக்கம் கெடாத பசிப்பிணி போக்கல்
அருந்தன்மையுடை இறைவன் போற்றுவதேயாகும்'' :வணக்கம்: அன்பு மலர் அய்யோ, நான் இல்லை
gsoundary
gsoundary
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 78 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 78 of 100 Previous  1 ... 40 ... 77, 78, 79 ... 89 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum