Latest topics
» கருத்துப்படம் 04/10/2024by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 60 of 100
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நிலம்தருவாய் உழவனுக்கேநிலம்தருவாய் உழவனுக்கே
நிம்மதியான வாழ்வும் தருவாய்
நாடெல்லாம் நன்மை பயக்கவே
நாங்கள் எல்லாம் இன்பம் பெறவே
நீங்காமல் நிழல் என இருந்தே
நாடெல்லாம் வாழ்த்திடவே
பாடு படுவோரை பாராட்டிடுவோம் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பாடுபடுவோரை பாராட்டிடுவோம்
பாகுபாடு பலவும் களைந்தே
வீடுவீடாக சென்றிடுவோம்
வேறுபாடு வினையும் களைந்தே
நாடுநாடாக நகர்ந்திடுவோம்
நாளும் கிழமையும் தவிர்த்தே
நாடறியச் செய்திடுவோம்
நாகரிகம் நன்றென்று நமதே
பாகுபாடு பலவும் களைந்தே
வீடுவீடாக சென்றிடுவோம்
வேறுபாடு வினையும் களைந்தே
நாடுநாடாக நகர்ந்திடுவோம்
நாளும் கிழமையும் தவிர்த்தே
நாடறியச் செய்திடுவோம்
நாகரிகம் நன்றென்று நமதே
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நாகரிகம் நன்றென்று நமதேநாகரிகம் நன்றென்று நமதே
நாகரிகம் கொண்டே நாமெல்லாம்
நாமாக வாழ்ந்திடுவோம்
நல்லோரும் முன்னோரும் கூறிய
நல்நெறிகளை எல்லாம் கற்றே
நன்னெறியோடு வாழ்ந்திடுவோம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நன்னெறியோடு வாழநன்னெறியோடு வாழ்ந்திடுவோம் ...
நமக்குத்தான் தெரியவில்லை
சிலருக்கு தெரிந்திருந்தும் கூட
தேனாடைப்போல ஒட்டித் தான் போனோம்
அவரவர் வறட்டு கவுரவத்திலே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
அவரவர் வறட்டு கவுரவம் எல்லாம்அவரவர் வறட்டு கவுரவத்திலே
அன்பால் களைந்திடுவோம்
பண்பை மட்டும் கொண்டு
பார் ஆள பேர் கொண்டு வாழ்ந்திடுவோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பார் ஆள பேர் கொண்டு வாழ்ந்திடுவோம்
ஊராள உளமுவந்து உத்தமர்க்கே
தாராள மாய் வாக்கு அளித்திடுவோம்
போராளி போல் பொய்மை பொய்த்திடுவோம்
ஊராள உளமுவந்து உத்தமர்க்கே
தாராள மாய் வாக்கு அளித்திடுவோம்
போராளி போல் பொய்மை பொய்த்திடுவோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
போராளி போல் பொய்மை பொய்த்திடுவோம்
போராளி போல் பொய்மை பொய்த்திடுவோம்
போராடும் உண்மை உரைத்தே
நேர் கொண்ட நெஞ்சம் கொண்டே
நேர்மை என வாழ்ந்திடுவோம்
நீ நான் ஒருமை எல்லாம் போக்கியே
நாம் என்ற பன்மை கொண்டே
நாமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நாமெல்லாம் வாழ்ந்திடுவோம்
நன்றாக வாழ்ந்திடுவோம்
நமக்கென வாழாது
நாட்டுக்காக வாழ்ந்திடுவோம்
நன்மை பல புரிந்திடுவோம்
நன்றாக வாழ்ந்திடுவோம்
நமக்கென வாழாது
நாட்டுக்காக வாழ்ந்திடுவோம்
நன்மை பல புரிந்திடுவோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நன்மை பல புரிந்திடுவோம்நன்மை பல புரிந்திடுவோம்
வன்மை எல்லாம் அழித்திடுவோம்
நல்ல எண்ணங்கள் எல்லாம் நாடியே
நல்லவராக பாடியே
நாளும் உழைப்பால் ஓங்கியே
நட்பாக வாழ்ந்திடுவோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நட்பாக வாழ்ந்திடுவோம் நிலமதில்
கசந்த வாழ்வில் களிப்புறும்
சினேக நாட்களே அதிகமென்றால்
சிந்திக்கவேண்டாம் ....
நட்புக்காலங்களே வசந்தமாகும்!
கசந்த வாழ்வில் களிப்புறும்
சினேக நாட்களே அதிகமென்றால்
சிந்திக்கவேண்டாம் ....
நட்புக்காலங்களே வசந்தமாகும்!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Page 60 of 100 • 1 ... 31 ... 59, 60, 61 ... 80 ... 100
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 60 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|