Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 57 of 100
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நாமோர் உலகம் செய்வோம்
நமக்கோர் உலகம் செய்வோம்
நல்லதோர் உலகம் செய்வோம்
நல்லவர்க்கோர் உலகம் செய்வோம்
நன்மைதரு உலகம் செய்வோம்
நமக்கோர் உலகம் செய்வோம்
நல்லதோர் உலகம் செய்வோம்
நல்லவர்க்கோர் உலகம் செய்வோம்
நன்மைதரு உலகம் செய்வோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நன்மைதரு உலகம் செய்வோம்நன்மைதரு உலகம் செய்வோம்
நன்மைகள் நடந்திடவே
நம்மில் அனைவரும் நன்மை என்றே
நான் என்பதை மறந்தே
நாம் என மனதில் கொண்டே
நாமெல்லாம் நாமாக
நாளை நமதே என்றே வாழ்ந்திடுவோம் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நாளை நமதே என்றே வாழ்ந்திடுவோம்
நாளும் நன்மைகளை செய்திடுவோம்
நாட்டின் எதிர்காலம் நாமென்போம்
நயவஞ்சகர் எதிர்வரின் நசுக்கிடுவோம்
நாளும் நன்மைகளை செய்திடுவோம்
நாட்டின் எதிர்காலம் நாமென்போம்
நயவஞ்சகர் எதிர்வரின் நசுக்கிடுவோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நயவஞ்சகர் எதிர்வரின் நசுக்கிடுவோம்நயவஞ்சகர் எதிர்வரின் நசுக்கிடுவோம்
நாமெல்லாம் தீமைகளை பொசுக்கிடுவோம்
நன்மைகள் நாளும் செய்தே
நல்ல எண்ணங்கள் கொண்டே
நன்றியை மறவாமல் நல்லவருடன்
நட்பை கொண்டே
நல்லவராக வாழ்ந்திடுவோம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
நல்லவராக வாழ்ந்திடுவோம்
நல்லவரை வாழ்த்திடுவோம்
வல்லவரை வணங்கிடுவோம்
அல்லாதவரை அழித்திடுவோம்
நல்லவரை வாழ்த்திடுவோம்
வல்லவரை வணங்கிடுவோம்
அல்லாதவரை அழித்திடுவோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
அல்லாதவரை அழித்திடுவோம்அல்லாதவரை அழித்திடுவோம்
பொல்லாதவரை போக்கிடுவோம்
இல்லாதவர் என்னும் நிலையை
இல்லாமலே போக்கிடுவோம்
இன்பங்கள் கொண்டே
இன்பமாய் வாழ்ந்திடவே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
இன்பமாய் வாழ்ந்திடவே
இல்லறம் செழித்திடவே
நல்லறம் செய்திங்கு
நலம்பல புரிந்திங்கு
கல்லறை செல்லுமுன்னே
கடமைகளை முடித்திடுவோம்
இல்லறம் செழித்திடவே
நல்லறம் செய்திங்கு
நலம்பல புரிந்திங்கு
கல்லறை செல்லுமுன்னே
கடமைகளை முடித்திடுவோம்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கடமைகளை முடித்திடுவோம் கருத்தாக
உடமைகள் ஆயிரம் இருந்திடினும் - பூவுலகின்
காலத்தே மானுட நேயத்தின் அடிச்சுவடாய்
ஞாலத்தே பிறவிப் பயனடைய வாருங்கள் !
உடமைகள் ஆயிரம் இருந்திடினும் - பூவுலகின்
காலத்தே மானுட நேயத்தின் அடிச்சுவடாய்
ஞாலத்தே பிறவிப் பயனடைய வாருங்கள் !
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பிறவிப் பயனடைய வாருங்கள்
உறவின் உன்னதத்தை உள்ளே வைத்து
அறமென்னும் ஆயுதம் கையிலெடுத்து
வரமென வந்திட்ட வார்த்தைகளால்
தரமான தமிழ்க் கவிதை தந்திங்கு
தரணியில் தமிழ் பரப்ப வாருங்கள்
உறவின் உன்னதத்தை உள்ளே வைத்து
அறமென்னும் ஆயுதம் கையிலெடுத்து
வரமென வந்திட்ட வார்த்தைகளால்
தரமான தமிழ்க் கவிதை தந்திங்கு
தரணியில் தமிழ் பரப்ப வாருங்கள்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
தமிழ் பரப்ப வாருங்கள் பாரினில்
இளைய தலைமுறை இன்தமிழ் சுவைத்து
தொன்மை வரலாறு தமிழினத்தின்
பண்பாடென குரலெழுப்ப வாரீர் !
இளைய தலைமுறை இன்தமிழ் சுவைத்து
தொன்மை வரலாறு தமிழினத்தின்
பண்பாடென குரலெழுப்ப வாரீர் !
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Page 57 of 100 • 1 ... 30 ... 56, 57, 58 ... 78 ... 100
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 57 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|