Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 50 of 100
Page 50 of 100 • 1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
சுவைத்து படித்திடவே தமிழ் மொழி
நாவசைத்தும் பாடிடலாம் நற்றமிழை
தேமதுரத் தமிழ் என்று முன்னோர்கள்
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
நாவசைத்தும் பாடிடலாம் நற்றமிழை
தேமதுரத் தமிழ் என்று முன்னோர்கள்
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!தெவிட்டாமல் பகன்றிட்டார் பாரினிலே!
தெவிட்டிடும் தேன்சுவை காட்டிலும்
தெவிட்டும் தேன்தமிழ்
என் தமிழ் என்பதில்
எனக்கோர் பெருமிதம் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
எனக்கோர் பெருமிதம் ஈகரையில்
குறுங்கவிதை பதிவுகளில் பூவன்
சலிக்காது பதிவிட்டு படிப்போரின்
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
குறுங்கவிதை பதிவுகளில் பூவன்
சலிக்காது பதிவிட்டு படிப்போரின்
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
உளம்கவர்ந்து சன்மானம் பெற்றிடுவார்!
தினம் மலரும் மலர் போலவே
தினம் தினம் இங்கு மலர்வதில்
மனம் கொள்ளும் மகிழ்ச்சி
மணம் கொண்ட மலராய்
எந்நாளும் வாசம் வீசிடவே
உங்கள் மனம் தரும் ஊக்குவிப்பே
எந்தன் கவிதை உணர்ச்சி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கவிதை உணர்ச்சியில் காதல் வயப்படுவோர்
காலம் காலமாய் கவியமுதுண்டு வாழ்வார்
தொல்லுலகில் மானுடம் தழைக்கும் கவிபடைக்க
அல்லும் பகலும் உழைத்திடுவீர் இனிதே!
காலம் காலமாய் கவியமுதுண்டு வாழ்வார்
தொல்லுலகில் மானுடம் தழைக்கும் கவிபடைக்க
அல்லும் பகலும் உழைத்திடுவீர் இனிதே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
உழைத்திடுவீர் இனிதே
திளைத்திடுவீர் மகிழ்ந்தே
உழைப்பினிர் சிறந்த மகிழ்விங்கில்லை
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
திளைத்திடுவீர் மகிழ்ந்தே
உழைப்பினிர் சிறந்த மகிழ்விங்கில்லை
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
என உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதேஎன உணர்ந்தே உழைத்திடுவீர் இனிதே
உணர்ந்தே உழைத்திடுவோம்
உள்ளம் மகிழவே
உறவுகள் மகிழவே
பகைகள் அகலவே
நகைகள் கொண்டே
நட்பாய் நாளும்
தப்பாமல் ஈகரையில் இணைந்தே
இன்முகம் காண்போம் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
இன்முகம் காண்போம் ...இன்முகம் காண்போம் ...
இனிமையாய் அனைவரும் வாரீர் .
தனிமை என்பதை மறந்தே
கனி போல பேசியே
பிணி எல்லாம் போக்கிடவே
அணிசெய்து வாரீர் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பிணி எல்லாம் போக்கிடவே அணி செய்து வாரீர்
மணிமணியாய் பாக்களை பாரிலே யாத்திடுவே வாரீர்
கண்மணியாம் தமிழ்மொழியால் உரையாற்ற வாரீர்
எண்ணெழுத்து என்தமிழில் எழுதிடவே வாரீர்
பண்ணமைத்து பாடிடலாம் பரசவமே பாரீர்
மணிமணியாய் பாக்களை பாரிலே யாத்திடுவே வாரீர்
கண்மணியாம் தமிழ்மொழியால் உரையாற்ற வாரீர்
எண்ணெழுத்து என்தமிழில் எழுதிடவே வாரீர்
பண்ணமைத்து பாடிடலாம் பரசவமே பாரீர்
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பரவசமே பாரீர் பாக்கள் இயற்றுவது
நவரசத்தை நற்றமிழில் நன்றாய் ஆக்குவது
சுவைகூடும் தேனைப்போல் தீந்தமிழைப் பேசுவது
அவைஅனைத்தும் அடங்கிவிடும் ஆங்குதமிழ் உரைத்திட்டால்
கவையினிலே இடைப்படினும் காதல்கொள்வார் தமிழினிலே
எவைதான் இல்லை இந்த இனிய தமிழ் மொழியினிலே
நவரசத்தை நற்றமிழில் நன்றாய் ஆக்குவது
சுவைகூடும் தேனைப்போல் தீந்தமிழைப் பேசுவது
அவைஅனைத்தும் அடங்கிவிடும் ஆங்குதமிழ் உரைத்திட்டால்
கவையினிலே இடைப்படினும் காதல்கொள்வார் தமிழினிலே
எவைதான் இல்லை இந்த இனிய தமிழ் மொழியினிலே
Page 50 of 100 • 1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 50 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|