ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 1:06 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 1:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Sun Dec 02, 2012 9:17 pm

First topic message reminder :

குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள்
- பூவன்


தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....


உயரத்தில்  இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்  
உருளுது  நுங்கு வண்டி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Mon Dec 17, 2012 8:08 pm

கழிந்தபின் வருதே கிழவன் கிழவிகாலம்
மீண்டும் பிறக்குமே வசந்தகாலம்
வசந்தகாலம் காத்திட வேணுமே
வசதிகோலம் பிள்ளையை
நம்பிட்டால் ஆகுமே
அலங்கோலம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Mon Dec 17, 2012 8:28 pm

அலங்கோலம்

அலங்கோலம் ஆனது ஏன்
நீ போடும் கோலங்களோ
அழகு அழகாக தான்
நீ என்னுள் போட்ட
காதல் கோலம் மட்டும்
அழகிழந்து அலங்கோலம்
ஆனது ஏன் ???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Ahanya Mon Dec 17, 2012 8:29 pm

அருமையாக உள்ளது அண்ணாமார்களே. சூப்பருங்க

என்ன பூவன் அண்ணா ஆளையே காணோம்?


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Mon Dec 17, 2012 8:47 pm

ஆனது ஏன் என்ற கேள்வியே
பதிலறியாமல் போனது ஏன்
எனக்குமட்டும் ஏன் என
கேள்விகள் மட்டுமே
என்றாகிப் போனேனே
உணதாகிப் போகாமல்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Ahanya Mon Dec 17, 2012 9:03 pm

போகாமல் போயின என் பொழுதுகள்
புலம்பெயர்ந்து நின்றன என் விடியல்கள்
உனக்காக உருகிய அந்த இனிய நாட்கள்
மரித்தாலும் மறக்காதடி
மனதின் பதிவுகளாய்.


Last edited by Ahanya on Mon Dec 17, 2012 9:12 pm; edited 1 time in total


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by பூவன் Mon Dec 17, 2012 9:06 pm

உணதாகிப் போகாமல்

உனதாகி போகாமல்
தினம் தினம் பூக்கும்
பூக்கள் கூட
உன் நேசம் நாடியே
உன் கூந்தல் ஏறி வாசம்
வீசியது வசந்தமாக ....
நான் மட்டும் ஏனோ
உன் நேசம் நாடியே
வாசம் இழந்து தவிக்கிறேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by ச. சந்திரசேகரன் Tue Dec 18, 2012 12:23 am

இழந்து தவிக்கிறேன்
இதயந்தன்னை
இனியவளே இலகுவாயா?
உழுது பார்க்கிறேன்
உருவந்தன்னை
உற்றவளே உருகுவாயா?
எழுதிப் பார்க்கிறேன்
எழிலாள்கவிதை
என்னவளே ஏற்பாயா?


குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Tue Dec 18, 2012 11:46 am

ஏற்பாயான்னு கேட்டு நீ தோற்பாயா?
தோற்றால் கண்டு துவழ்வாயா?
போற்றிடும் செயல்கள் செய்வாயே
செயல்கள் கண்டு அவள் ஏற்பாளே
ஏற்பது கண்டு மகிழ்வாயே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by நாகசுந்தரம் Tue Dec 18, 2012 1:13 pm

(தமிழ் தாய் பற்றி)
மகிழ் வாயே மகிழ் மனமே
மனமே திகழ்ந்திடும் அவள் திறம் கண்டு
கண்டு கற்கண்டாய் சுகம்தரும் சொல் உண்டு
உண்டு உறங்காமல் உற்றதரம் தருவாயே
தருவாயே தரணிமுழுதும் சுழல்வாயே
வாயே நீ இனி தமிழ் ஒன்றே பேசுவாயே
பேசுவாயே பொருளுடன் அருளும் தமிழ்த்தாயே




Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by யினியவன் Tue Dec 18, 2012 1:15 pm

நன்று நாகசுந்தரம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறுங்கவிதைகள் ....அந்தாதி    - பகுதி 1 - Page 36 Empty Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 100 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 68 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum