Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
+35
செம்மொழியான் பாண்டியன்
ராஜு சரவணன்
athisekar64
kannammak62
முனைவர் ம.ரமேஷ்
gsoundary
வசீகரப்ரியன்
Priya Tharsni
உமா
gurunathasundaram
Gnana soundari
dhilipdsp
arutsakthi
அகல்
balakarthik
venugobal
gnsenthil
நாகசுந்தரம்
பார்த்திபன்
Muthumohamed
Ahanya
ஜாஹீதாபானு
அச்சலா
mahadevan
Arunjk
chinnavan
jenisiva
ஹர்ஷித்
அசுரன்
யினியவன்
ச. சந்திரசேகரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
கரூர் கவியன்பன்
பூவன்
39 posters
Page 29 of 100
Page 29 of 100 • 1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100
குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
First topic message reminder :
- பூவன்
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
குறுங்கவிதைகளின் அந்தாதி - நண்பர்களே தங்களின் கவிதைகளை இங்கே தாருங்கள் - முந்தைய கவிதையின் கடைசி வார்த்தை அல்லது கடைசி வரியை வைத்து உங்கள் கவிதையை துவங்குங்கள் |
தடுக்கி விழுந்தாலும்
மிடுக்காக ஓடுகிறது
நடை வண்டி .....
உயரத்தில் இருந்து
உருண்டாலும் தெருவெல்லாம்
உருளுது நுங்கு வண்டி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
கனவல்ல..
நான் கண்டது கனவல்ல
அவளை என் உயிரினும் மேலாக
நான் கண்டது கனவல்ல
கனவல்ல ...
நான் கண்டது கனவல்ல
எந்தன் இதயத்தை அவள் கையால்
நெஞ்சினுள் இருந்து பிடுங்கி எரிந்து போவது
கனவல்ல...
நான் கண்டது கனவல்ல
நான் கண்டது கனவல்ல
அவளை என் உயிரினும் மேலாக
நான் கண்டது கனவல்ல
கனவல்ல ...
நான் கண்டது கனவல்ல
எந்தன் இதயத்தை அவள் கையால்
நெஞ்சினுள் இருந்து பிடுங்கி எரிந்து போவது
கனவல்ல...
நான் கண்டது கனவல்ல
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
களவல்லவா போனேன் காதலில்
உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பூவன் wrote:களவல்லவா போனேன் காதலில்
உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....
ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:களவல்லவா போனேன் காதலில்
உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....
ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
நீங்க எங்க இங்க வந்தீங்க , இது இளைஞர்கள் பகுதி ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:களவல்லவா போனேன் காதலில்
உன் இமை பேசும்
காதல் கடிதம்
உன் இதயம் பேசும்
காதல் துடிப்பு
இவை எல்லாவற்றிலும்
சேர்ந்து அல்லவா
களவாகி போனேன் ....
கனவாகி போன
காதலை எண்ணியே .....
ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்
நீங்க எங்க இங்க வந்தீங்க , இது இளைஞர்கள் பகுதி ....
இது எப்ப இருந்து அண்ணா?
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
அது ஆரம்பித்திலிருந்தேதான் அகன்யா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
காதலை எண்ணியே .....
காதலை எண்ணி எண்ணியே
என் நினைவுகளும் நினைவிழந்துதான் போனது
நாள் முழுதும் கனவுகள் கண்டு
கண்களும் கருகித்தான் போனது
இனி நினைக்கவும் கனவுகள் காணவும்
காலங்கள் இல்லையடி கன்னிப்பூவே
என் புதைக்குழி வாசத்தினிலே
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
வாசத்தினிலே எனை கவர்ந்தாய்
உன்னை காட்டாமலே
நேசத்தினிலே எனை கவிழ்த்தாய்
பெண்மை பூட்டாமலே
கேசத்தினிலே எனை மறைத்தாய்
ஊருக்கு தெரியாமலே
உன்னை காட்டாமலே
நேசத்தினிலே எனை கவிழ்த்தாய்
பெண்மை பூட்டாமலே
கேசத்தினிலே எனை மறைத்தாய்
ஊருக்கு தெரியாமலே
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: குறுங்கவிதைகள் ....அந்தாதி - பகுதி 1
ஊருக்கு தெரியாமலே
உன்னை நான் காண
யாருக்கும் தெரியாமலே
என்னை நீ காண
பாருக்கு தெரியாமலே
முடிந்தது நம் உறவு.
உன்னை நான் காண
யாருக்கும் தெரியாமலே
என்னை நீ காண
பாருக்கு தெரியாமலே
முடிந்தது நம் உறவு.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Page 29 of 100 • 1 ... 16 ... 28, 29, 30 ... 64 ... 100
Similar topics
» குறுங்கவிதைகள் ....அந்தாதி பகுதி 2
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
» குறுங்கவிதைகள் அந்தாதி பதிவு குறித்து ....
» அந்தாதி
» அந்தாதி
» குறள் அந்தாதி
Page 29 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|