புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
91 Posts - 61%
heezulia
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
1 Post - 1%
viyasan
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
283 Posts - 45%
heezulia
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
19 Posts - 3%
prajai
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_m10நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டமை, தீர்ப்பை மாத்தி சொல்லு...!!!(Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 11:02 am

அமைதியான கிராமம்
அறிவற்ற மக்கள்,
கலப்படமில்லா காற்று,
கர்வம் நிறைந்த மனது,
இறைவன் வாழும் இயற்கை
இதயமற்ற மனிதன்..!!

தகுதியாய் வாழ நாதி இருந்தும்
தரிசு நிலமாய் மக்கள்..!!
அடுத்தவன் பிழைப்பில் மண் விழ
கொண்டாடும் மக்கள் மனம்..!!

கிராமங்கள் சூடியிருந்த
மண் வாசனை மக்கி,
கலாச்சார ஆடை கிழிந்து
இயற்கை இழிவாகி நிற்கிறது..!!

தெரு வழிப்போக்கன் தங்கி செல்ல
தினுசாய் திண்ணை கட்டியவர்கள்,
எவரும் இன்று தங்கி விடாமல்
எட்டி மிதிக்க வேலியிடுகின்றனர்..!!

ஆடுபுலி ஆட்டத்துடன்
தாயம் விளையாடியவர்கள்,
அன்பு காட்டி அடிமையாக்கி
அடுத்தவன் குடும்பம் கலைக்க
சூதாடி சூழ்ச்சி செய்கின்றனர்..!!

நிதம் தேடித் தேடி
நீதிக்கதை கேட்டவர்கள்,
தன் வாழ்க்கை தொலைய
புரளி பேசியே இன்று
பித்துப் பிடித்து அழிகின்றனர்..!!

திருவிழா நாள் கண்டு
ஊர்கூடி தேர் இழுத்து
இன்புற களிப்புற்றவர்கள்,
பாகப்பிரிவினை கொண்டு
பாவியாய் மாறி இன்று
மல்லுக்கு நிற்கின்றனர்..!!

யாதும் ஊரெனவும்
யாவரும் கேளிராகவும்
ஒன்றாய் வாழ்ந்தவர்கள்,
யாதும் பிரிவெனவும்
யாவரும் எதிரியாகவும்
எண்ணி வாழ்கின்றனர்...!!

ஊர் மத்தியில் ஊர் கூடியும்,
பட்டு வேட்டி நாட்டாமையும்,
அருகே ஒரு செம்புடன்
அதிசயம் செய்த தீர்ப்புகள்,
ஆலமரங்கள் அடியோடு
என்று வெட்டப்பட்டதோ
அன்றே அழிக்கப் பட்டுவிட்டன..!!

இந்நிலை மாறவும்,
இக் கிராமங்களை மீட்டெடுக்கவும்,
எந்த நாட்டாமையால்
தீர்ப்பை மாத்தி சொல்ல முடியும்.....???

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 24, 2013 11:09 am

கவிதை  அருமை நண்பரே

கிராமங்கள்  தொலைந்து  
அக்கிரமங்கள் ஆடும்  உலகு  
ஆயிரம்  ஆணைகள்  அல்ல  
ஆயிரம்  அரசியல்  சட்டங்கள்  கூட
அள்ளி தர முடியாது  
அழிந்த அந்த கிராமத்து  உணர்வுகளை  
அழிந்த  அந்த கிராமத்து  உறவுகளையும்  .

ஆங்காங்கே  சிட்டு குருவி போல
அழகிய  குடிசைகள்  எந்நேரமும்  
அழகு  ராகங்கள்  பாடும்  
அன்பு கானங்கள்  அவரவர்  
அன்பை  பரிமாறும்  ஆரவாரங்கள்
அடியோடு  அழிந்தன  ஆளாளுக்கு  
அழகு  என்ற  போர்வையில்  
அந்நியம் நாடியே  சென்றதால்  ...


அழகே நிறைந்திருந்த ஆங்காங்கே
அழகாய்  உழுதிட்ட தரிசல் பூமியும்  
அழவே  மறந்த  வான  மழையும்  
அழுதே நிறைந்தது  அவரவர்
ஆற்றாத  கண்ணீரில்  ....


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 11:10 am

மிக்க நன்றி சார்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 24, 2013 12:13 pm

நல்ல கவிதை ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 12:16 pm

மிக்க நன்றி சார்.....கிராமங்கள் முன்பு போல் இல்லை என்பதை சொல்லவே இப்படி..

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 24, 2013 12:17 pm

நல்ல கவிதை மனோ புன்னகை


Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Tue Sep 24, 2013 12:18 pm

நன்றி ராஜு ......மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக