புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
1 Post - 1%
prajai
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
21 Posts - 3%
prajai
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
காதலும், கல்யாணமும்  Poll_c10காதலும், கல்யாணமும்  Poll_m10காதலும், கல்யாணமும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும், கல்யாணமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:22 pm

திருமணம் என்ற 
ஒற்றை நிகழ்வு 
நம் மொத்த வாழ்வையும் 
புரட்டிப் போட்டது!!

திருமணத்திற்கு முன்பு 
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!

திருமணத்திற்கு பிறகு 
தினமும் கிடைக்கும் 
வசைபாடுகளில் நீ கொஞ்சம் 
வாடிப் போனாய்!!

முன்போ உன் வருகைக்காய் 
மணிக்கணக்காக 
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ 
தாமதாமாய் காபி 
கொணர்ந்ததற்கு கூட 
கடிந்து கொள்கிறேன்!

முன்போ நீ தொட்டுத் 
தந்தாள் தண்ணீரும் 
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில் 
உப்புக் குறைந்ததற்காக 
உன்னை உதைக்கிறேன்!

முன்போ 
உன் முத்தம் கூட 
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ 
உன்னை முழுதாய்த் தந்தும் 
திருப்தியில்லை என்கிறேன்!!

இப்படியாக உன் 
ஒவ்வோர் செயலிலும் 
குற்றம் கண்டுபிடித்து 
வம்புக்கிழுக்கிறேன்!!

நித்தம் நமக்குள் நடக்கும் 
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து 
பயந்து நடுங்கும் 
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி, 
நம்மைக் கண்டு 
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது 
நம்மை இணைத்த காதல்!!

31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:35 pm

ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 15, 2014 2:55 pm

எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..

பகிர்விற்கு நன்றி அண்ணா!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 6:17 pm

[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]

உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 7:37 pm

M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
நல்ல பகிர்வு... காதலும், கல்யாணமும்  3838410834 

ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.



காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலும், கல்யாணமும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 9:58 pm

காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.

எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.

இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.

விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக