புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10குறையொன்றுமில்லை ...!  நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறையொன்றுமில்லை ...! நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் ,விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 02, 2012 12:40 pm

குறையொன்றுமில்லை ...!

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் செல் 994200080277 மின் அஞ்சல் mpputhiyavan@gmail.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

வெளியீடு சொல்லங்காடி 2/35 அறிஞர் அண்ணா சாலை,தெரு மாட வீதி ,திருவொற்றியூர் ,சென்னை .19 sollangadi@gmail.com
விலை ரூபாய் 50.

குறையொன்றுமில்லை நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு இசைஅரசி எம் .எஸ் .சுப்புலட்சுமி பாடிய பாடல் நினைவிற்கு வந்தது. மிக நல்ல தலைப்பு .அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .மண் வாசனை இயக்குனர் இமயம் பாரதிராஜா ,கல்வித் துறை இணை இயக்குனர்,இனியவர் ,முனைவர் இராம .பாண்டுரங்கன் ஆகிய இருவரின் அழகிய வாழ்த்துரையும் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அற்புத அணிந்துரையும் நூலின் சாரத்தை பிழிந்து வழங்கி உள்ளார்கள் .
போதிமரம் என்ற முதல் நூல் தந்த நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களின் இரண்டாவது படைப்பு குறையொன்றுமில்லை.இந்த நூலிலும் குறையொன்றுமில்லை எல்லாம் நிறைதான் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து ரசித்து உள்ளேன் .பிரசுரம் செய்த சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியை பதிவு செய்துள்ளார் .நூலாக வாசித்தபோது கூடுதல் மகிழ்ச்சி .

எந்த ஒரு கவிஞரும் அம்மாவை பாடாமல் இருப்பதில்லை .இவரும் அம்மாவை பாடி உள்ளார் .

துயரமே
துயரப்பட்டது
சுமைதாங்கி அம்மா !ஏழை ,பணக்காரன் ,கருப்பு ,வெள்ளை, தாழ்ந்தவன் , உயர்ந்தவன் , என்ற எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி மனிதநேயத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை நம் கைகள் மூலம் விளக்குகின்றார் .

குட்டை நெட்டை
செயலில் ஒற்றுமை
விரல்கள் !தீபாவளி பண்டிகை வரும் முன்பே ஏழைகளுக்கு கவலையும் வந்து விடும் .கந்து வட்டிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பொங்கி விடும் .கடன் வாங்கி குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய நிலைமை குடும்பத் தலைவருக்கு வந்து விடும் .இந்த தீபாவளி பண்டிகை ஏன் ? தான் வருகிறதோ ? என்று நொந்து நூலாகி விடுகின்றனர் ஏழைகள் .

மனதில் இருட்டு
கையில் வெளிச்சம்
கடன் காசில் தீபாவளி !

கணினி யுகத்திலும் சாதி மாறி ,மதம் மாறி காதலித்து திருமணம் புரிந்தால் வெட்டு, குத்து ,கலவரம், வன்முறை நினைத்து பார்த்தால் வேதனையே மிஞ்சும் .அயல் நாடுகளில் இது போன்ற செய்தியால் கேள்விப்பட்டால் சிரிப்பார்கள் .

விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !

தந்தை பெரியார் சொல்வார் கலப்புத் திருமணம் என்று சொல்வதே தவறு என்று .மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடந்தால்தான் கலப்புத் திருமணம்.சாதி மறுப்புத் திருமணம் ! மத மறுப்புத் திருமணம் ! என்பதே சரி .

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் இயற்கையை ரசித்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .காரணம் கம்பம் ஊர் இயற்கையின் பொக்கிசம் .

ஆண்டுக்கொருமுறை
ஆடை மாற்றும்
இலை உதிர் காலம் !

அரசியல்வாதிகள் தங்கள் கட்சி வென்று ஆளும் கட்சியாகி விட்டால் கட்சிக்கரை வேட்டி தினமும் கட்டுவார்கள் தோற்று விட்டால் கட்சிக்கரை வேட்டி கட்டுவதை நிறுத்தி விடுவார்கள் .இதனை கவனித்து ஒரு ஹைக்கூ .

குப்பையில்
கரை வேட்டிகள்
ஆட்சி மாற்றம் ?

பாவாடை, தாவணி நம் தமிழ்ப் பண்பாட்டு உடை .மிக மிக அழகாக இருக்கும் .ஆனால் அந்த ஆடை அணியும் நல்ல பழக்கம் வழக்கொழிந்து வருகின்றது.இன்று நாகரீகம் என்ற பெயரில் அழகு படுத்துகிறோம் என்று அழகையும் ,ஆடையையும் குறைத்து கொள்கின்றனர் .இது பற்றி கருத்து சொன்னால் பெண் சுதந்திரம் என்று கொடி பிடிக்கின்றனர் . .

நாகரீகக் காற்றில்
காணாமல் போனது
பாவாடை தாவணி !சில தலைவர்கள் தொன்றகளைத் தூண்டி விட்டு விட்டு தான் சுகமாக இருந்து கொள்வார்கள் .சிந்திக்காத தொண்டனோ வெட்டியும்
குத்தியும் வன்முறையில் ஈடு பட்டு தண்டனை பெறுவார்கள் .இன்றும் நாட்டில் நடக்கும் அரசியல் அவலத்தை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று . ஊரெல்லாம் கலவரம்
தலைவர்கள் பத்திரமாய்
முதல் வகுப்பில் சிறையில் !

ஆனால் இன்று சில தலைவர்கள் சிறைக்கும் செல்வது இல்லை குளு குளு அறையில் இருந்து அறிக்கை, கடிதம் மட்டும் அனுப்புவார்கள் .

ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிப்பார் .அதே நடிகர் பின் மற்றொரு நடிகையை காதலிப்பார். நடிகர் முதலில் காதலித்த நடிகை மற்றொரு நடிகரை காதலிப்பார் .இது போன்ற செய்திகள் தான் பல ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியாக இருக்கும் .கொலை கொள்ளை வன்முறை செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அவலத்தையும் உணர்த்தும் ஹைக்கூ .

மின்னலை விடவும்
வேகம்
பரபரப்புச் செய்தி ! சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக