புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்
Page 1 of 1 •
மானாமதுரை: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு மற்றும் பாரதி இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காவல்துறை டிஐஜியோ 'சிறுநீர் கழிக்க செல்வதாகக் கூறிவிட்டு தப்பினர்' என்று கூறியுள்ளார். ஆனால் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனை செல்லும்போது 'போலீசாரை' தாக்கிவிட்டே தப்பி ஓடியதாக கூறப்படுகிறது எது உண்மை என்று என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் ரவுடி கும்பல் ஒன்றினால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மானாமதுரை புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்தனர். அதே நேரத்தில் பிரபு உட்பட 3 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் மற்ற என்கவுன்ட்டர்கள் போலவே இந்த சம்பவமும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
வெள்ளதுரை இருந்தாரா? வந்தாரா?
ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்,
1. கைதிகள் பிரபுவும் பாரதியும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பினரா? டிஐஜி ராம. சுப்பிரமணியன் கூறுவது போல், சிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பினரா?
2. எஸ்.ஐ. பூமிநாதன் உள்ளிட்ட மூன்று போலீசாரை பிரபுவும் பாரதியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது வெள்ளதுரை அங்கு இருந்தாரா? அல்லது சம்பவம் நடந்த இடத்துக்கு வெள்ளதுரை விரைந்து வரும் வரை 'மோதல் நீடித்ததா? அல்லது போலீசார் படுகாயமடைந்த நிலையில் வெள்ளதுரை வரும் வரை 'பிரபும் பாரதியும்' அங்கேயே காத்திருந்தனரா? இது ஒருபுறம் இருக்க
அல்லது இருவரும். சொந்த ஊரில்தான் பதுங்கப் போகிறார்கள் என்பதால் "அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்" என்று வெள்ளத்துரை சொல்வது சரியா?
3. மாலையில் இருவரும் தப்பியதாகவும் 3.40 மணியளவில் மதுரை போலீசில் தப்பியதாக போலீசாரே புகார் கூறியுள்ள நிலையில் 3 மணி நேரம் வரை அவர்கள் மதுரை- மானாமதுரை சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தார்களா? தப்பிச் சென்ற அவர்கள் தலைமறைவாகாமல் ஆயுதங்களை திரட்டுவதிலேயே குறியாக இருந்து 'பெட்ரோல் குண்டுகள்' அரிவாளை சேகரித்துக் கொண்டு அதுவும் பிரதான சாலையிலேயே போய்க் கொண்டிருந்தனரா?
4. திருப்பூர் நீதிமன்றத்தில் பிரபு சரணடைந்த போதே. "எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்களை அழைத்து செல்லும் வழியில் என்கவுன்டரில் போலீசார் கொலை செய்து விடுவார்கள்" என்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் என்ன மாதிரியான பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது? அவர்கள் அச்சப்பட்ட படியே என்கவுன்டர் நடந்துள்ளதே? நீதித்துறை சொல்லப் போகும் பதில் என்ன?
என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
கசாப்புக்கே 4 வருஷம்
பிரபுவின் உறவினரான செல்வம் என்பவர் கூறுகையில், எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைக்கும் டிப்ளமோ இன்ஜியரான பிரபுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் பாரதியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக போலீசார் தேடியது. இதனால் அவனாகவே திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். நீதிமன்றத்தில் சரணடைந்த ஒருவன் எப்படி தப்பி ஓட முயற்சிப்பான்? 170 பேரை படுகொலை செய்த அஜ்மல் கசாப்பையே 4 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதானே தூக்கில் போட்டாங்க...? ஆனால் போலீஸ் கஸ்டடியில் இருந்தவங்களை தப்பி ஓடுனாங்க.. அரிவாளால் வெட்டுனாங்க... பெட்ரோல் குண்டு வீசினாங்க .. என்று சொல்வதெல்லாம் நம்பக் கூடியது அல்ல.. இது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் ரவுடி கும்பல் ஒன்றினால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மானாமதுரை புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்தனர். அதே நேரத்தில் பிரபு உட்பட 3 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் மற்ற என்கவுன்ட்டர்கள் போலவே இந்த சம்பவமும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
வெள்ளதுரை இருந்தாரா? வந்தாரா?
ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்,
1. கைதிகள் பிரபுவும் பாரதியும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பினரா? டிஐஜி ராம. சுப்பிரமணியன் கூறுவது போல், சிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பினரா?
2. எஸ்.ஐ. பூமிநாதன் உள்ளிட்ட மூன்று போலீசாரை பிரபுவும் பாரதியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது வெள்ளதுரை அங்கு இருந்தாரா? அல்லது சம்பவம் நடந்த இடத்துக்கு வெள்ளதுரை விரைந்து வரும் வரை 'மோதல் நீடித்ததா? அல்லது போலீசார் படுகாயமடைந்த நிலையில் வெள்ளதுரை வரும் வரை 'பிரபும் பாரதியும்' அங்கேயே காத்திருந்தனரா? இது ஒருபுறம் இருக்க
அல்லது இருவரும். சொந்த ஊரில்தான் பதுங்கப் போகிறார்கள் என்பதால் "அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்" என்று வெள்ளத்துரை சொல்வது சரியா?
3. மாலையில் இருவரும் தப்பியதாகவும் 3.40 மணியளவில் மதுரை போலீசில் தப்பியதாக போலீசாரே புகார் கூறியுள்ள நிலையில் 3 மணி நேரம் வரை அவர்கள் மதுரை- மானாமதுரை சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தார்களா? தப்பிச் சென்ற அவர்கள் தலைமறைவாகாமல் ஆயுதங்களை திரட்டுவதிலேயே குறியாக இருந்து 'பெட்ரோல் குண்டுகள்' அரிவாளை சேகரித்துக் கொண்டு அதுவும் பிரதான சாலையிலேயே போய்க் கொண்டிருந்தனரா?
4. திருப்பூர் நீதிமன்றத்தில் பிரபு சரணடைந்த போதே. "எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்களை அழைத்து செல்லும் வழியில் என்கவுன்டரில் போலீசார் கொலை செய்து விடுவார்கள்" என்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் என்ன மாதிரியான பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது? அவர்கள் அச்சப்பட்ட படியே என்கவுன்டர் நடந்துள்ளதே? நீதித்துறை சொல்லப் போகும் பதில் என்ன?
என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
கசாப்புக்கே 4 வருஷம்
பிரபுவின் உறவினரான செல்வம் என்பவர் கூறுகையில், எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைக்கும் டிப்ளமோ இன்ஜியரான பிரபுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் பாரதியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக போலீசார் தேடியது. இதனால் அவனாகவே திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். நீதிமன்றத்தில் சரணடைந்த ஒருவன் எப்படி தப்பி ஓட முயற்சிப்பான்? 170 பேரை படுகொலை செய்த அஜ்மல் கசாப்பையே 4 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதானே தூக்கில் போட்டாங்க...? ஆனால் போலீஸ் கஸ்டடியில் இருந்தவங்களை தப்பி ஓடுனாங்க.. அரிவாளால் வெட்டுனாங்க... பெட்ரோல் குண்டு வீசினாங்க .. என்று சொல்வதெல்லாம் நம்பக் கூடியது அல்ல.. இது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கே. பாலா wrote:of the people, for the people, by the people===democracy
of the police, for the police, by the police ===== Jaya cracy
மந்திரின்னா காலில் விழனும்
ரவுடின்னா என்கவுண்டரில் வீழனும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|