ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

3 posters

Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by அச்சலா Sun Dec 02, 2012 9:43 am

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! E_1350556681

பாஞ்ச ஜன்யம்!
கண்ணனின் உதவி வேண்டும் என்பதற்காக, அர்ஜுனன்
துவாரகை சென்றான். அதே சமயம் துரியோதனனும் அங்கு
போனான்.
“”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் கண்ணன்.

“”போரில் நீங்கள் எமக்கு போர் செய்ய துணையாக வேண்டும்!”
என்றனர்.

அதாவது, “வரப் போகும் போரில் நீங்கள் எங்களுக்கு உதவ
வேண்டும்!’ என்று இருவரும் கேட்டுக் கொண்டனர்.

கண்ணன் அவர்களிடம், “”துரியோதனா, நீ முதலில்
வந்தவனாக இருக்கலாம். ஆனால், நான் அர்ஜுனனைத்தான்
முதலில் பார்த்தேன். என் படைகளை ஒருவருக்கு அளிப்பேன்;
நான் ஆயுதம் எடுக்காமல் மற்றவருக்கு உதவுவேன்.

அர்ஜுனனை முதலில் பார்த்ததாலும், அவன் உன்னை விட
இளையவன் ஆனதாலும் அவனுக்கு முன்னுரிமை தருகிறேன்.
உனக்கு எது தேவை அர்ஜுனா?” என்று கேட்டார் கண்ணன்.

“”கண்ணா, எனக்கு துணையாக நீங்கள் மட்டுமே போதும்!”
என்று வேண்டினான் அர்ஜுனன்.

துரியாதனன் மகிழ்ச்சியுடன், கண்ணனின் படைகளைத்
தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வதாகச் சொன்னான்.

கண்ணனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அர்ஜுனன், கண்ணனிடம், “”நீங்கள் எனக்குச் சாரதியாக
வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஏனெனில், தேரோட்டும்
சாரதிக்குத்தான் எஜமானனின் வெற்றியை அறிவிப்பதற்காக
அடிக்கடி சங்கை ஊதுகின்ற கடமை உண்டு.

கண்ணனுடைய “பாஞ்சஜன்யம்’ என்ற சங்குக்கு எவ்வளவு
பலம் உண்டு என்கிற விஷயம் துரியோதனனுக்குத்
தெரியவில்லை.

போர் நடக்கும் போதுதான் அதன் சக்தி என்ன என்பதை
அவன் புரிந்துக் கொண்டான்.

போரில் கண்ணன் சங்கு ஊதிய போதெல்லாம்
ஆயிரக்கணக்கான கவுரவ வீரர்கள் எப்படி மடிந்தார்கள்
என்பதை நேரிலேயே பார்த்தான் துரியோதனன்.

அதன் பிறகுதான் யோசித்தான். கண்ணனுடைய சங்கும் ஓர்
ஆயுதமாகிவிட்டதே! அவன் சும்மா இருக்கிற சங்கை ஊதிக்
கெடுக்கிறானே!’ என்பதை உணர்ந்தான் துரியோதனன்.

இந்த அடிப்படையில் உருவான பழமொழி தான் சும்மா
இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் என்பது.

நன்றி:சிறுவர் மலர்..


சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by கே. பாலா Sun Dec 02, 2012 9:50 am

புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by அச்சலா Sun Dec 02, 2012 9:52 am

கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்
நன்றி...நலமா...
அன்பு மலர்


சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by கே. பாலா Sun Dec 02, 2012 9:54 am

அச்சலா wrote:
கே. பாலா wrote:புதிய செய்தி .....நன்றி அன்பு மலர்
நன்றி...நலமா...
அன்பு மலர்
ம்ம்.....நலமே சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by யினியவன் Sun Dec 02, 2012 9:55 am

கண்ணனின் படைகள் கண்ணனாலேயே அழிந்ததின் காரணம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by அச்சலா Sun Dec 02, 2012 1:12 pm

யினியவன் wrote:கண்ணனின் படைகள் கண்ணனாலேயே அழிந்ததின் காரணம்?
நன்றி யினியவன்.. :வணக்கம்:


சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xzசும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..! Empty Re: சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum