ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

3 posters

Go down

வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் Empty வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

Post by சிவா Sun Dec 02, 2012 9:18 am

மானாமதுரை: திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபு மற்றும் பாரதி இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காவல்துறை டிஐஜியோ 'சிறுநீர் கழிக்க செல்வதாகக் கூறிவிட்டு தப்பினர்' என்று கூறியுள்ளார். ஆனால் நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனை செல்லும்போது 'போலீசாரை' தாக்கிவிட்டே தப்பி ஓடியதாக கூறப்படுகிறது எது உண்மை என்று என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அக்டோபர் 27-ந் தேதி திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின்சுதன் ரவுடி கும்பல் ஒன்றினால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மானாமதுரை புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி உட்பட 15 பேர் போலீசாரால் கைது செய்தனர். அதே நேரத்தில் பிரபு உட்பட 3 பேர் திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் மற்ற என்கவுன்ட்டர்கள் போலவே இந்த சம்பவமும் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

வெள்ளதுரை இருந்தாரா? வந்தாரா?

ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்,

1. கைதிகள் பிரபுவும் பாரதியும் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பினரா? டிஐஜி ராம. சுப்பிரமணியன் கூறுவது போல், சிறுநீர் கழிப்பதாகக் கூறி தப்பினரா?

2. எஸ்.ஐ. பூமிநாதன் உள்ளிட்ட மூன்று போலீசாரை பிரபுவும் பாரதியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்த போது வெள்ளதுரை அங்கு இருந்தாரா? அல்லது சம்பவம் நடந்த இடத்துக்கு வெள்ளதுரை விரைந்து வரும் வரை 'மோதல் நீடித்ததா? அல்லது போலீசார் படுகாயமடைந்த நிலையில் வெள்ளதுரை வரும் வரை 'பிரபும் பாரதியும்' அங்கேயே காத்திருந்தனரா? இது ஒருபுறம் இருக்க

அல்லது இருவரும். சொந்த ஊரில்தான் பதுங்கப் போகிறார்கள் என்பதால் "அப்பகுதியில் சோதனை நடத்தினோம்.அப்போது பைக்கில் வந்த இருவரும் போலீசாரை நோக்கி, பெட்ரோல் குண்டு வீசினர். அரிவாள் வைத்திருந்தனர். போலீசாரை பாதுகாக்க இருவரையும் சுட்டேன்" என்று வெள்ளத்துரை சொல்வது சரியா?

3. மாலையில் இருவரும் தப்பியதாகவும் 3.40 மணியளவில் மதுரை போலீசில் தப்பியதாக போலீசாரே புகார் கூறியுள்ள நிலையில் 3 மணி நேரம் வரை அவர்கள் மதுரை- மானாமதுரை சாலையில்தான் பயணித்துக் கொண்டிருந்தார்களா? தப்பிச் சென்ற அவர்கள் தலைமறைவாகாமல் ஆயுதங்களை திரட்டுவதிலேயே குறியாக இருந்து 'பெட்ரோல் குண்டுகள்' அரிவாளை சேகரித்துக் கொண்டு அதுவும் பிரதான சாலையிலேயே போய்க் கொண்டிருந்தனரா?

4. திருப்பூர் நீதிமன்றத்தில் பிரபு சரணடைந்த போதே. "எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை. எங்களை அழைத்து செல்லும் வழியில் என்கவுன்டரில் போலீசார் கொலை செய்து விடுவார்கள்" என்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் என்ன மாதிரியான பாதுகாப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டது? அவர்கள் அச்சப்பட்ட படியே என்கவுன்டர் நடந்துள்ளதே? நீதித்துறை சொல்லப் போகும் பதில் என்ன?
என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

கசாப்புக்கே 4 வருஷம்

பிரபுவின் உறவினரான செல்வம் என்பவர் கூறுகையில், எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைக்கும் டிப்ளமோ இன்ஜியரான பிரபுவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவன் பாரதியின் நண்பன் என்ற ஒரே காரணத்துக்காக போலீசார் தேடியது. இதனால் அவனாகவே திருப்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தான். நீதிமன்றத்தில் சரணடைந்த ஒருவன் எப்படி தப்பி ஓட முயற்சிப்பான்? 170 பேரை படுகொலை செய்த அஜ்மல் கசாப்பையே 4 ஆண்டுகால நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதானே தூக்கில் போட்டாங்க...? ஆனால் போலீஸ் கஸ்டடியில் இருந்தவங்களை தப்பி ஓடுனாங்க.. அரிவாளால் வெட்டுனாங்க... பெட்ரோல் குண்டு வீசினாங்க .. என்று சொல்வதெல்லாம் நம்பக் கூடியது அல்ல.. இது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

தட்ஸ்தமிழ்


வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் Empty Re: வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

Post by கே. பாலா Sun Dec 02, 2012 10:07 am

of the people, for the people, by the people===democracy

of the police, for the police, by the police ===== Jaya cracy வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் 56667


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் Empty Re: வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

Post by யினியவன் Sun Dec 02, 2012 10:12 am

கே. பாலா wrote:of the people, for the people, by the people===democracy

of the police, for the police, by the police ===== Jaya cracy வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் 56667
சூப்பருங்க

மந்திரின்னா காலில் விழனும்
ரவுடின்னா என்கவுண்டரில் வீழனும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள் Empty Re: வெள்ளதுரையின் என்கவுன்ட்டர் - வழக்கம்போல எழும் 'சர்ச்சை' கேள்விகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum