புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
62 Posts - 43%
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
6 Posts - 4%
prajai
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
21 Posts - 5%
prajai
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
"நான்' செத்த பிறகு வா! Poll_c10"நான்' செத்த பிறகு வா! Poll_m10"நான்' செத்த பிறகு வா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நான்' செத்த பிறகு வா!


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:19 pm

"நான்' செத்த பிறகு வா! E_1354168916

உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.
மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.
இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.
உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.
உடனே மன்னன், ""துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.
துறவி திரும்பாமல், ""போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.
மன்னனுக்குக் கோபம் வந்தது.
""துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.
துறவி மீண்டும் திரும்பாமல், ""மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.
மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.
மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.
""துறவி மகானே! இப்போது நான் போகிறேன். மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.
""நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.
அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.
""நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.
துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.
""நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.
தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .
***

நன்றி:சிறுவர் மலர்



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Sun Dec 02, 2012 2:30 pm

நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Dec 02, 2012 2:40 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:நல்லதொரு பகிர்வு தோழமையே..புன்னகை
நன்றிகள் காயத்ரி வைத்தியநாதன்....



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 7:01 pm

எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 02, 2012 7:05 pm

நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 7:07 pm

சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 7:08 pm

நல்ல வேலை நான் சென்ற பின்பு வாருங்கள் ...
யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:45 am

கரூர் கவியன்பன் wrote:எத்தனை அர்த்தங்கள் ஒரு சொல்லிற்கு. தமிழின் சிறப்பு .

நன்றி
நன்றி ....தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து செல்லடா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

யினியவன் wrote:நான் என்பது இல்லீங்கோ அதான் வந்தேனுங்க.

நல்ல கருத்துக் கதை.
அப்படியா...நானா....ஓ! நானா வாங்க..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 12:46 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறுவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்ற சிறுகதை. அற்புதம். வெகு சிறப்பு. நன்றி பகிர்வுக்கு.

நன்றிகள் நண்பா..



"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz"நான்' செத்த பிறகு வா! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக