Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
+8
ரா.ரமேஷ்குமார்
Rangarajan Sundaravadivel
யினியவன்
தர்மா
றினா
ஹர்ஷித்
krishnaamma
சிவா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596898.jpg
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.
மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.
நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.
மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.
சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.
கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.
மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
ம... ரொம்ப சரி சிவா, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு வியாபாரங்கள் நடக்கின்றன? நம் தளத்திலேயே நான் ஒரு வீடியோ பார்த்தேன், ஒருவர் 16 வருடங்களுக்கு முன்பிருந்தே பூமி அடி இல் ராக்ஷத குழாய்களில் வீடு போல கட்டி ஒரு வருடத்திற்கு தேவையான வைகளை ( உணவு, தண்ணீர் மின்சாரம் முதலியவைகளை ) வைத்து , அவற்றை விற்று அவர் இத்தனைகாலம் சுகமாய் மிகப்பெரிய பணக்காரராக ஆகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள். அந்த ஒரு வருடத்துக்கு பிறகு என்ன ஆகும்? அல்லது பூமியே அழியும் போது இந்த ஆழ் வீடுகள் ஒன்றும் ஆகாதா? என்ன மடமை இது ? எனக்குப்புரியவில்லை சிலரின் பயத்தையும் இயலாமையையும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் பணம் பார்க்கிறார்கள் இப்ப அவ்வளவுதான் மிச்சம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
அழியுமோ அழியாதோ?அதற்குள் வீட்டுக்கு ஒரு 50 இன்ச் 3d தொலைகாட்சி வாங்கிவிட வேண்டும்
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
நிச்சயமாக அழியாது.
ஒருவேளை பூமியில் சில பகுதிகளில் பாரிய பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள் ஏற்படலாம்.
எல்லாவற்றையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே.
ஒருவேளை பூமியில் சில பகுதிகளில் பாரிய பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள் ஏற்படலாம்.
எல்லாவற்றையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
டிசம்பர் 21 ம கடந்து போகும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
அழிவது அழியும் நேரத்தில் அழியும்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
“I am not afraid of death, I just don't want to be there when it happens.” - வுடி ஆலன்
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel- பண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்
ரா.ரமேஷ்குமார் wrote:அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...
பொறுத்து இருந்து பாப்போம் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அழியப் போகிறதா உலகம்?
» ஈமெயில் அழியப் போகிறதா?
» உலகம் அழியப் போகிறது
» 2012 ல் உலகம் அழியப் போகிறது
» சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!
» ஈமெயில் அழியப் போகிறதா?
» உலகம் அழியப் போகிறது
» 2012 ல் உலகம் அழியப் போகிறது
» சூரியனை மறைத்த கரும்புள்ளி-உலகம் அழியப் போவதாக வதந்தி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|