புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு குறிப்புகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
முட்டை கோசின் இலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும், இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் ஆறவைக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டில் வைத்துக் கொள்ளவும். இதனை முகம் கழுவும் போது பயன்படுத்தவும், முகம் பளீச் சென்று இருக்கும்
வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்
கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்
உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
நன்றி faizakader
முட்டை கோசின் இலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும், இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் ஆறவைக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டில் வைத்துக் கொள்ளவும். இதனை முகம் கழுவும் போது பயன்படுத்தவும், முகம் பளீச் சென்று இருக்கும்
வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்
கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்
உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.
ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
நன்றி faizakader
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இதுவெல்லாம் மீனுக்கில்லை
பருக்கள் மறைய
லவங்கம் - 1
சந்தனப்பவுடர் - 1 சிட்டிகை
கசகசா விழுது - 1 டீஸ்பூன்
இவற்றை ஒன்றாகக் கலந்து பருக்கள் மீது பூசி
உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால் பருக்கள்
வந்த வேகத்திலேயே காய்ந்து உதிர்ந்து விடும்,
தழும்பும் ஏற்படாது.
ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்து
பாருங்கள். அடுத்த வாரமும் செய்ய வேண்டிய
அவசியமே இல்லாதபடி பருக்கள் மறைந்தே
போய்விடும்.
வெள்ளை மிளகு - 5
பாசிப் பயறு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
இவற்றை வெந்நீரில் ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, அரைத்து
அதை பரு உள்ள இடத்தில் பூசி 10 நிமிடம் கழித்து நீர் ஊற்றி
அலசுங்கள். பரு வரையில் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல
புதிதாகவும் பரு வராது.
மாலினி.
லவங்கம் - 1
சந்தனப்பவுடர் - 1 சிட்டிகை
கசகசா விழுது - 1 டீஸ்பூன்
இவற்றை ஒன்றாகக் கலந்து பருக்கள் மீது பூசி
உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால் பருக்கள்
வந்த வேகத்திலேயே காய்ந்து உதிர்ந்து விடும்,
தழும்பும் ஏற்படாது.
ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்து
பாருங்கள். அடுத்த வாரமும் செய்ய வேண்டிய
அவசியமே இல்லாதபடி பருக்கள் மறைந்தே
போய்விடும்.
வெள்ளை மிளகு - 5
பாசிப் பயறு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
இவற்றை வெந்நீரில் ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, அரைத்து
அதை பரு உள்ள இடத்தில் பூசி 10 நிமிடம் கழித்து நீர் ஊற்றி
அலசுங்கள். பரு வரையில் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல
புதிதாகவும் பரு வராது.
மாலினி.
பேன்,ஈறு தொல்லை ஒழிய
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீயக்காய் - 1 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
வேப்பங்கொட்டை - 20 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் - 100 கிராம்
கறுப்பாகிய வசம்பு - 10
இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.
நல்லெண்ணையில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி,
தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறாகு, இந்த பவுடரை
சுடுதண்ணிரில் கலந்து, தலையுல் 'பேக்' போட்டு அரை
மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த
சிகிச்சையை செய்தால், பேன், ஈறு பக்கத்திலேயே நெருங்காது.
முடியும் மிருதுவாக இருக்கும்.
வறண்ட கூந்தல் மிருதுவாக
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
தோல் நீக்கிய பூந்திக்கொட்டை - 2
இவற்றை இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து,
தலையில் 'பேக்' போட்டு 20 நிமிடம் கழித்து அலசுங்கள்.
கூந்தல் பொலிவுடன் பளபளக்கும்.
பித்த வெடிப்பு குறைய
~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
மருதாணி இலை - 6
இவற்றை தயிரில் ஊற வைத்து, அரைத்து பாதத்தில்
பத்து போல் போட்டு அலசுங்கள். பாதம் மிருதுவாகி
மிளிரும்.
நன்றி மாலினி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீயக்காய் - 1 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
வேப்பங்கொட்டை - 20 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் - 100 கிராம்
கறுப்பாகிய வசம்பு - 10
இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.
நல்லெண்ணையில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி,
தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறாகு, இந்த பவுடரை
சுடுதண்ணிரில் கலந்து, தலையுல் 'பேக்' போட்டு அரை
மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த
சிகிச்சையை செய்தால், பேன், ஈறு பக்கத்திலேயே நெருங்காது.
முடியும் மிருதுவாக இருக்கும்.
வறண்ட கூந்தல் மிருதுவாக
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
தோல் நீக்கிய பூந்திக்கொட்டை - 2
இவற்றை இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து,
தலையில் 'பேக்' போட்டு 20 நிமிடம் கழித்து அலசுங்கள்.
கூந்தல் பொலிவுடன் பளபளக்கும்.
பித்த வெடிப்பு குறைய
~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
மருதாணி இலை - 6
இவற்றை தயிரில் ஊற வைத்து, அரைத்து பாதத்தில்
பத்து போல் போட்டு அலசுங்கள். பாதம் மிருதுவாகி
மிளிரும்.
நன்றி மாலினி.
பப்பாளி பேஸ்ட் குளியல்
பப்பாளி பழக்கூழ்,மஞ்சள் வாழைப்பழக் கூழ்,
சந்தனப்பொடி, பயத்தமாவு, நான்கையும் ஒரே
அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட்
ஆக்குங்கள்.
முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, 10
நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள்.
10 நளைக்கு ஒரு முறை இப்படி குளித்து
வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு,
அழகும் இளமையும் அள்ளி தரும்.
நன்றி மாலினி.
பப்பாளி பழக்கூழ்,மஞ்சள் வாழைப்பழக் கூழ்,
சந்தனப்பொடி, பயத்தமாவு, நான்கையும் ஒரே
அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட்
ஆக்குங்கள்.
முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, 10
நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள்.
10 நளைக்கு ஒரு முறை இப்படி குளித்து
வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு,
அழகும் இளமையும் அள்ளி தரும்.
நன்றி மாலினி.
கழுத்து கருப்பு மறைய
கடலை மாவு - 1 டீஸ்பூன்
சந்தன பவுடர் - 1 டீஸ்பூன்
பால் பவுடர் - 1 டீஸ்பூன்
துளசி சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டும் சம அளவு
இந்த பேஸ்ட்டை பூசி, ஒரு 'ப்யூமிக்' கல்லால்
(காலுக்கு தேய்க்கும் கல் தான் கழுத்துக்கு தனியாக
வாங்கி பயன்படுத்துங்கள்) கழுத்தை சுற்றி தேய்த்து
விடுங்கள்.
சில நாட்கள் உபயோக்த்திலேயே, கருமை மறைந்து
கழுத்து பிரகாசிப்பதைக் கண்டு வியப்பீகள்.
நன்றி மாலினி.
கடலை மாவு - 1 டீஸ்பூன்
சந்தன பவுடர் - 1 டீஸ்பூன்
பால் பவுடர் - 1 டீஸ்பூன்
துளசி சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டும் சம அளவு
எல்லாம் சேர்த்து பேஸ்டாக்குங்கள். கழுத்தைச் சுற்றி
இந்த பேஸ்ட்டை பூசி, ஒரு 'ப்யூமிக்' கல்லால்
(காலுக்கு தேய்க்கும் கல் தான் கழுத்துக்கு தனியாக
வாங்கி பயன்படுத்துங்கள்) கழுத்தை சுற்றி தேய்த்து
விடுங்கள்.
சில நாட்கள் உபயோக்த்திலேயே, கருமை மறைந்து
கழுத்து பிரகாசிப்பதைக் கண்டு வியப்பீகள்.
நன்றி மாலினி.
கை விரல்களை கொஞ்சம் கவணியுங்கள்
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்
நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.
நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.
நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
ஃபாயிஷாகாதர் நன்றி...
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.
கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.
நகம் வெட்டுவதற்கு முன்
நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்
நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.
நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.
நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.
ஃபாயிஷாகாதர் நன்றி...
கால்கள் அழகாக....
இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும்.
கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் குவிந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .
நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.
- தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும்.
இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.
பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.
வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.
கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும்.
கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் குவிந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .
நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|