Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவரின் தந்தைக்காக .முதலும் கடைசியுமான.....கடிதம்!
2 posters
Page 1 of 1
அவரின் தந்தைக்காக .முதலும் கடைசியுமான.....கடிதம்!
அன்புள்ள ஆத்மாவிற்கு,
முகமறியா நல்லிதையம்
உங்களுக்காக -
முதலும் கடைசியுமான
கடிதத்தின் .
ஊடே
என் கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்!.
நேரில்
இதுவரையில் தரிசித்தத்தில்லை .
ஆயினினும்-
இதுநாள் வரையும்
தங்களை நித்தமும்
தரிசித்துக்கொண்துதான் இருக்கிறேன் -
சூரியனை பார்க்கும்போதேல்லாம்...
நீங்கள்தான் என்று ,.....
இனிமேலும் அப்படித் தான்...
உங்களுக்கு தெரியுமா ?
அத்தையின் அழகு
நெற்றியில் தாங்களிட்ட
குங்குமத்தின் அழகில் லயித்து
பலமுறை என்னை
அவ்வாறு
பெரிய திலகமிட்டு-
அலங்கரித்துக்கொண்டுள்ளேன்.
இனிமேல் எப்படி?
மகனின் மௌனமும்
அவரின் குணாதிசியங்களும் தங்களை
பலமுறை
காயபடுத்தியிருந்தால் -
தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் மாமா..
(இப்படி அழைப்பது என் மனதிற்க்கு சுகமாக இருக்கிறது...)
புதுவீட்டின் சாவியில்
தங்களின் கைரேகைதான்
முதலில்
பதியவேண்டும்
என்று ஆசைப்பட்ட
அவரை ஏ ன் ஏமாற்றிவிட்டீர்கள் !!
ஒரே ஒரு ஆசைதான் ..........
அடுத்த ஜென்மத்திலாவது
தங்களுக்கு ஒரு
குவளை நீர்முகந்து தரும் பாக்கியம்
நல்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் .
இப்படிக்கு தங்களை காண
இயலாமல் போன
அபாக்கியவதி..
முகமறியா நல்லிதையம்
உங்களுக்காக -
முதலும் கடைசியுமான
கடிதத்தின் .
ஊடே
என் கண்ணீரை
காணிக்கையாக்குகிறேன்!.
நேரில்
இதுவரையில் தரிசித்தத்தில்லை .
ஆயினினும்-
இதுநாள் வரையும்
தங்களை நித்தமும்
தரிசித்துக்கொண்துதான் இருக்கிறேன் -
சூரியனை பார்க்கும்போதேல்லாம்...
நீங்கள்தான் என்று ,.....
இனிமேலும் அப்படித் தான்...
உங்களுக்கு தெரியுமா ?
அத்தையின் அழகு
நெற்றியில் தாங்களிட்ட
குங்குமத்தின் அழகில் லயித்து
பலமுறை என்னை
அவ்வாறு
பெரிய திலகமிட்டு-
அலங்கரித்துக்கொண்டுள்ளேன்.
இனிமேல் எப்படி?
மகனின் மௌனமும்
அவரின் குணாதிசியங்களும் தங்களை
பலமுறை
காயபடுத்தியிருந்தால் -
தயவுசெய்து மன்னித்துவிடுங்கள் மாமா..
(இப்படி அழைப்பது என் மனதிற்க்கு சுகமாக இருக்கிறது...)
புதுவீட்டின் சாவியில்
தங்களின் கைரேகைதான்
முதலில்
பதியவேண்டும்
என்று ஆசைப்பட்ட
அவரை ஏ ன் ஏமாற்றிவிட்டீர்கள் !!
ஒரே ஒரு ஆசைதான் ..........
அடுத்த ஜென்மத்திலாவது
தங்களுக்கு ஒரு
குவளை நீர்முகந்து தரும் பாக்கியம்
நல்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் .
இப்படிக்கு தங்களை காண
இயலாமல் போன
அபாக்கியவதி..
sivaganga- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 11/09/2010
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» தந்தைக்காக
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» முதலும் கடைசியுமாய்!
» முதலும் முடிவும் ஆனாய்.
» வட்டியும் முதலும் புத்தகம்
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» முதலும் கடைசியுமாய்!
» முதலும் முடிவும் ஆனாய்.
» வட்டியும் முதலும் புத்தகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|