ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

3 posters

Go down

ஈகரை பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by அச்சலா Fri Nov 30, 2012 10:19 am

பெருங்களத்தூர்:பெருங்களத்தூர், பீர்க்கண்காரணை பேரூராட்சி பகுதிகளில், புதர்கள் மண்டி காணப்படும், காலி மனைகள், பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டன. பாம்புகள், இரவில் அருகேயுள்ள குடியிருப்புகளில் புகுந்துவிடுவதால், குழந்தைகள், பெண்கள் வெளியே வர பயப்படுகின்றனர்.காலி மனைகள்தாம்பரத்தை அடுத்துள்ள, பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதிகள், கடந்த சில ஆண்டுகளாக, அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிகளில் மனை வாங்க தயங்கிய காலம் மாறி, தற்போது, எங்கு பார்த்தாலும், வீடுகளாக உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசல், மாசு ஆகியற்றின் காரணமாக, புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர விரும்புவோரில் பெரும்பாலானோர், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதிகளையே தேர்வு செய்கின்றனர்.
ஒரு பக்கம் குடியிருப்புகள் அதிகரித்தாலும், காலி மனைகளும் பரவலாக காணப்படுகின்றன. மனைகளை வாங்கும் உரிமையாளர்கள், முறையாக பராமரிக்காமல், அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
கண்ணன் அவென்யூ, சடகோபன் நகர், கண்ணன் அவென்யூ ஐந்தாவது தெரு, சரவணபவ நகர், சக்தி நகர், டி.டி.கே., நகர், அமுதம் நகர் பகுதிகளில், காலி மனைகள் அதிகமாக உள்ளன. சமீபகாலமாக காலி மனைகளில் புதர்கள் மண்டி காணப்படுவதோடு, மழைநீர் தேங்கி, காலப்போக்கில் பாசி படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து விட்டதோடு, பாம்பு, விஷ வண்டுகளின் புகலிடமாகவும் மாறிவிட்டது.புதர்கள் அகற்றப்படுமா?புதர்களில் பதுங்கியிருக்கும் பாம்புகள், இரவில் அருகேயுள்ள வீடுகளில் புகுந்து விடுகின்றன. பாம்புகளை பார்த்து, பயந்துபோகும் குழந்தைகள், பெண்கள், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல், உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.மாலை, 5.00 மணிக்கே கதவுகளை மூடிக்கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே, காலி மனைகளில் உள்ள, புதர்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பீர்க்கன்காரணை, பெருங்களத்தூரில் பாம்புகளின் தொல்லையை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினமலர்


பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by jenisiva Fri Nov 30, 2012 1:07 pm

பாம்பு புத்து கட்றதுக்கு முன்னாடி நம்ம வீடு கட்டிடலாம் வாங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:25 pm

jenisiva wrote:பாம்பு புத்து கட்றதுக்கு முன்னாடி நம்ம வீடு கட்டிடலாம் வாங்க
உடனே போங்க..


பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:37 pm

அது இனிமேல் அவங்க ஏரியா உள்ள போககூடாது னு மறியல் பண்ண போறாங்க பாத்துகுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum