ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

3 posters

Go down

ஈகரை பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by அச்சலா Fri Nov 30, 2012 10:19 am

பெருங்களத்தூர்:பெருங்களத்தூர், பீர்க்கண்காரணை பேரூராட்சி பகுதிகளில், புதர்கள் மண்டி காணப்படும், காலி மனைகள், பாம்புகளின் புகலிடமாக மாறிவிட்டன. பாம்புகள், இரவில் அருகேயுள்ள குடியிருப்புகளில் புகுந்துவிடுவதால், குழந்தைகள், பெண்கள் வெளியே வர பயப்படுகின்றனர்.காலி மனைகள்தாம்பரத்தை அடுத்துள்ள, பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பேரூராட்சி பகுதிகள், கடந்த சில ஆண்டுகளாக, அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிகளில் மனை வாங்க தயங்கிய காலம் மாறி, தற்போது, எங்கு பார்த்தாலும், வீடுகளாக உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகளும் அதிக அளவில் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசல், மாசு ஆகியற்றின் காரணமாக, புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர விரும்புவோரில் பெரும்பாலானோர், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை பகுதிகளையே தேர்வு செய்கின்றனர்.
ஒரு பக்கம் குடியிருப்புகள் அதிகரித்தாலும், காலி மனைகளும் பரவலாக காணப்படுகின்றன. மனைகளை வாங்கும் உரிமையாளர்கள், முறையாக பராமரிக்காமல், அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
கண்ணன் அவென்யூ, சடகோபன் நகர், கண்ணன் அவென்யூ ஐந்தாவது தெரு, சரவணபவ நகர், சக்தி நகர், டி.டி.கே., நகர், அமுதம் நகர் பகுதிகளில், காலி மனைகள் அதிகமாக உள்ளன. சமீபகாலமாக காலி மனைகளில் புதர்கள் மண்டி காணப்படுவதோடு, மழைநீர் தேங்கி, காலப்போக்கில் பாசி படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு தொல்லை அதிகரித்து விட்டதோடு, பாம்பு, விஷ வண்டுகளின் புகலிடமாகவும் மாறிவிட்டது.புதர்கள் அகற்றப்படுமா?புதர்களில் பதுங்கியிருக்கும் பாம்புகள், இரவில் அருகேயுள்ள வீடுகளில் புகுந்து விடுகின்றன. பாம்புகளை பார்த்து, பயந்துபோகும் குழந்தைகள், பெண்கள், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல், உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.மாலை, 5.00 மணிக்கே கதவுகளை மூடிக்கொள்ளும் நிலையும் உள்ளது. எனவே, காலி மனைகளில் உள்ள, புதர்களை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.பீர்க்கன்காரணை, பெருங்களத்தூரில் பாம்புகளின் தொல்லையை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினமலர்


பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by jenisiva Fri Nov 30, 2012 1:07 pm

பாம்பு புத்து கட்றதுக்கு முன்னாடி நம்ம வீடு கட்டிடலாம் வாங்க
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by அச்சலா Sat Dec 01, 2012 7:25 pm

jenisiva wrote:பாம்பு புத்து கட்றதுக்கு முன்னாடி நம்ம வீடு கட்டிடலாம் வாங்க
உடனே போங்க..


பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xzபெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by கரூர் கவியன்பன் Sat Dec 01, 2012 10:37 pm

அது இனிமேல் அவங்க ஏரியா உள்ள போககூடாது னு மறியல் பண்ண போறாங்க பாத்துகுங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பெருங்களத்தூர், பீர்க்கன்காரணையில் பாம்புகள் படையெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum