Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
திருப்பூர்: நூற்பாலைகள் வழங்கிய மின்சாரத்துக்கான கட்டண பாக்கி தொகை 42 கோடி ரூபாயை வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் அறிக்கை:
பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் 506 நூற்பாலைகள், தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில், 317 நூற்பாலைகள், காற்றாலைகள் நிறுவி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றன. நூற்பாலைகள் தேவைக்குபோக மீதமாகும் மின்சாரத்தை, சேமித்து வைத்து மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2006ல் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு 2.75 ரூபாய்; 2006க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு ரூ.2.90; 2008க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.3.39 என, மூன்று பிரிவுகளாக பிரித்து, நூற்பாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு மின்வாரியம் பணம் பட்டுவாடா செய்கிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை, மின்வாரியத்துக்கு ரூ.42 கோடி மதிப்பிலான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளாகியும் மின்வாரியம் வழங்காமல் உள்ளது.
நூற்பாலைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டிய மின் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதாக மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-தினமலர்
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் அறிக்கை:
பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் 506 நூற்பாலைகள், தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில், 317 நூற்பாலைகள், காற்றாலைகள் நிறுவி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றன. நூற்பாலைகள் தேவைக்குபோக மீதமாகும் மின்சாரத்தை, சேமித்து வைத்து மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2006ல் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு 2.75 ரூபாய்; 2006க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு ரூ.2.90; 2008க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.3.39 என, மூன்று பிரிவுகளாக பிரித்து, நூற்பாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு மின்வாரியம் பணம் பட்டுவாடா செய்கிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை, மின்வாரியத்துக்கு ரூ.42 கோடி மதிப்பிலான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளாகியும் மின்வாரியம் வழங்காமல் உள்ளது.
நூற்பாலைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டிய மின் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதாக மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க .
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
ஆகா..கூண்டோட கைலாசம்தான்...jenisiva wrote:நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க .
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
பீஸ் புடுங்க படும்...கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
அச்சலா wrote:பீஸ் புடுங்க படும்...கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................
பல்லே இல்லாம போய்டும் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
மின்சாரம் கடனை கொடுக்கும்...Muthumohamed wrote:மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
மின்சாரம் கடனை கொடுக்கும்...
மின்சாரமே இப்போ கடன் மாறி தான் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு
» அமெரிக்கா கோர்ட்டில் அர்னால்டு மனைவி விவாகரத்து வழக்கு
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு
» சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?
» அமெரிக்கா கோர்ட்டில் அர்னால்டு மனைவி விவாகரத்து வழக்கு
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு
» சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|