புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மின்வெட்டே நீ வாழ்க!'
Page 1 of 1 •
தமிழகம் முழுவதும் மின்வெட்டு பற்றிய புலம்பல்கள் பரவலாக இருக்கின்றன. இதற்கிடையிலும் "மின்வெட்டே நீ வாழ்க!' என்று சொல்லத்தக்க விதத்தில் மக்களிடையே ஆக்கப்பூர்வமான சில மாறுதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன.
மின்வெட்டு நீடிப்பதையோ, நிரந்தரமாவதையோ யாரும் விரும்பவில்லை; அதே சமயம் மின்சாரம் தந்த வசதிகளால் வாழ்க்கையில் நல்ல அம்சங்களை இழந்ததை இப்போதுதான் நினைவுகூர ஆரம்பித்திருக்கிறோம். அந்த வகையில் மேலும் சிலவற்றையும் நினைத்துப் பார்ப்பது நலம்.
அடிக்கடி ஏற்படும் மின்சார வெட்டு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அதிலும் குறிப்பாக - நெடுந்தொடர்களைப் பார்க்க முடியாமல் பலர் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
பொழுது போவதற்கு செய்தித் தாள்களையும் பருவ இதழ்களையும் படிக்கத் தொடங்கியுள்ளனர். மகளிருக்காகவே வெளிவரும் வார இதழ்களின் விற்பனை கூடி வருவதை "நியூஸ்டால்' உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத் தலைவிகள் செய்தித்தாளைக் கையில் எடுத்தாலே பெரும்பாலும் அதை அடுக்கி வைப்பதற்காகவோ அல்லது வாசலில் வந்து நிற்கும் பழைய பேப்பர்காரரிடம் போடுவதற்காகவோ இருக்கும். இந்த இரண்டும் அல்லாது மூன்றாவது காரணமாக படிப்பதற்கும் இப்போது நேரத்தைச் செலவிடுவதை அறிய முடிகிறது.
பொதுவாக மாலை வேளைகளில் கோயிலுக்குச் செல்வது தமிழர்கள் வழக்கம். 1970-களின் பிற்பகுதியில் தூர்தர்ஷன் ஒளிபரப்பு பிரபலமாகத் தொடங்கியபோது மக்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர். அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு "ஒளியும் ஒலியும்' எப்போது ஒளிபரப்ப ஆரம்பித்தார்களோ அப்போது வீதிகளே வெறிச்சோடின. கோயில்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
இப்போதோ வீட்டுக்கு வீடு டி.வி, அதிலும் வசதிமிக்க குடும்பத்தில் அறைக்கு அறை டிவி என்றாகிவிட்டது. சமீபகாலமாக மின்வெட்டின் உபயத்தால் மக்கள் மீண்டும் கோயில் பக்கம் அதிகமாக வருவதைக் காணமுடிகிறது.
முழு நேரமும் டி.வி. சீரியல்களில் மூழ்குவதற்குப் பதில் நடுநடுவே ஆண்டவனையும் தரிசிக்க வாய்ப்பளித்த மின்வெட்டைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பெரியவர்களும் கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும் வீட்டிலேயே சஷ்டி கவசம் படிப்பது போன்றவற்றில் மீண்டும் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
ஆடவர்களோ வேறு வழியின்றி பூங்காக்களுக்கு நடைப்பயிற்சி செல்கின்றனர். இதனால் தொப்பை குறைந்து ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் காலையில் சீக்கிரமே எழுந்து குறித்த நேரத்தில் பள்ளிக்குப் புறப்பட்டு விடுகிறார்கள். முழு நேரமும் மின்சாரம் இருக்கும்போது இரவு 10, 11 மணிவரையிலும் டான்ஸ், பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு காலையில் தாமதமாக எழும் பழக்கம் இப்போது இல்லை.
வேறு வழியில்லாமல் இரவில் 9 மணிக்கே தூங்கப் போய்விடுகிறார்கள்.
இப்போதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என்று உறவினர்களை அழைக்கப் போகிறவர்களுக்கு போகிற இடமெல்லாம் ராஜ உபசாரம்தான். பழைய விஷயங்களைப் பேசவும் அன்பைப் பரிமாறவும் நேரம் இருக்கிறது, காரணம் வீட்டில் இருப்பவர்கள் டி.வி.யைப் பார்க்க முடியாததால் நெடுந்தொடர்களை மறந்து பேசிக் களிக்கின்றனர்.
முன்பெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தபோது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்கள் இப்போது வீட்டுக்கு வெளியே வந்து நிற்கவும் அமரவும் புழங்கவும் ஆரம்பித்துவிட்டனர். அக்கம்பக்கத்தாரிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டியவர்கள் கூட ''உங்க வீட்டில இன்வெர்ட்டர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறது?'' என்று மின்வெட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்து அரசியல், ஆன்மிகம், படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் பேசி மகிழ்கிறார்கள்.
மின்வெட்டு வேண்டுமானால் தாற்காலிகமாக இருந்துவிட்டுப் போகட்டும், இந்த அன்பும் பரிமாறல்களும் நிரந்தரமாக நம்மோடு நீடிக்கட்டும்.
(நன்றி தினமணி)
மின்வெட்டு நீடிப்பதையோ, நிரந்தரமாவதையோ யாரும் விரும்பவில்லை; அதே சமயம் மின்சாரம் தந்த வசதிகளால் வாழ்க்கையில் நல்ல அம்சங்களை இழந்ததை இப்போதுதான் நினைவுகூர ஆரம்பித்திருக்கிறோம். அந்த வகையில் மேலும் சிலவற்றையும் நினைத்துப் பார்ப்பது நலம்.
அடிக்கடி ஏற்படும் மின்சார வெட்டு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை - அதிலும் குறிப்பாக - நெடுந்தொடர்களைப் பார்க்க முடியாமல் பலர் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
பொழுது போவதற்கு செய்தித் தாள்களையும் பருவ இதழ்களையும் படிக்கத் தொடங்கியுள்ளனர். மகளிருக்காகவே வெளிவரும் வார இதழ்களின் விற்பனை கூடி வருவதை "நியூஸ்டால்' உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குடும்பத் தலைவிகள் செய்தித்தாளைக் கையில் எடுத்தாலே பெரும்பாலும் அதை அடுக்கி வைப்பதற்காகவோ அல்லது வாசலில் வந்து நிற்கும் பழைய பேப்பர்காரரிடம் போடுவதற்காகவோ இருக்கும். இந்த இரண்டும் அல்லாது மூன்றாவது காரணமாக படிப்பதற்கும் இப்போது நேரத்தைச் செலவிடுவதை அறிய முடிகிறது.
பொதுவாக மாலை வேளைகளில் கோயிலுக்குச் செல்வது தமிழர்கள் வழக்கம். 1970-களின் பிற்பகுதியில் தூர்தர்ஷன் ஒளிபரப்பு பிரபலமாகத் தொடங்கியபோது மக்கள் வீட்டிலேயே தங்க ஆரம்பித்தனர். அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு "ஒளியும் ஒலியும்' எப்போது ஒளிபரப்ப ஆரம்பித்தார்களோ அப்போது வீதிகளே வெறிச்சோடின. கோயில்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
இப்போதோ வீட்டுக்கு வீடு டி.வி, அதிலும் வசதிமிக்க குடும்பத்தில் அறைக்கு அறை டிவி என்றாகிவிட்டது. சமீபகாலமாக மின்வெட்டின் உபயத்தால் மக்கள் மீண்டும் கோயில் பக்கம் அதிகமாக வருவதைக் காணமுடிகிறது.
முழு நேரமும் டி.வி. சீரியல்களில் மூழ்குவதற்குப் பதில் நடுநடுவே ஆண்டவனையும் தரிசிக்க வாய்ப்பளித்த மின்வெட்டைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பெரியவர்களும் கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும் வீட்டிலேயே சஷ்டி கவசம் படிப்பது போன்றவற்றில் மீண்டும் நேரத்தைச் செலவிடுகின்றனர்.
ஆடவர்களோ வேறு வழியின்றி பூங்காக்களுக்கு நடைப்பயிற்சி செல்கின்றனர். இதனால் தொப்பை குறைந்து ஆரோக்கியம் மேம்படவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்போதெல்லாம் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் காலையில் சீக்கிரமே எழுந்து குறித்த நேரத்தில் பள்ளிக்குப் புறப்பட்டு விடுகிறார்கள். முழு நேரமும் மின்சாரம் இருக்கும்போது இரவு 10, 11 மணிவரையிலும் டான்ஸ், பாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு காலையில் தாமதமாக எழும் பழக்கம் இப்போது இல்லை.
வேறு வழியில்லாமல் இரவில் 9 மணிக்கே தூங்கப் போய்விடுகிறார்கள்.
இப்போதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என்று உறவினர்களை அழைக்கப் போகிறவர்களுக்கு போகிற இடமெல்லாம் ராஜ உபசாரம்தான். பழைய விஷயங்களைப் பேசவும் அன்பைப் பரிமாறவும் நேரம் இருக்கிறது, காரணம் வீட்டில் இருப்பவர்கள் டி.வி.யைப் பார்க்க முடியாததால் நெடுந்தொடர்களை மறந்து பேசிக் களிக்கின்றனர்.
முன்பெல்லாம் 24 மணி நேரமும் மின்சாரம் இருந்தபோது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்கள் இப்போது வீட்டுக்கு வெளியே வந்து நிற்கவும் அமரவும் புழங்கவும் ஆரம்பித்துவிட்டனர். அக்கம்பக்கத்தாரிடம் பேசுவதற்குத் தயக்கம் காட்டியவர்கள் கூட ''உங்க வீட்டில இன்வெர்ட்டர் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கிறது?'' என்று மின்வெட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்து அரசியல், ஆன்மிகம், படிப்பு, வேலை என்று எல்லாவற்றையும் பேசி மகிழ்கிறார்கள்.
மின்வெட்டு வேண்டுமானால் தாற்காலிகமாக இருந்துவிட்டுப் போகட்டும், இந்த அன்பும் பரிமாறல்களும் நிரந்தரமாக நம்மோடு நீடிக்கட்டும்.
(நன்றி தினமணி)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மின்சாரம் இருந்தும் இதே போல் அன்பு பரிமாறல்களை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
நீங்கள் சொல்லுவது உண்மைதான் சாமி அவர்களே ... பகிர்வுக்கு நன்றி ...
மின்சாரம் இருந்தும் இதே போல் அன்பு பரிமாறல்களை தொடர வேண்டும் ...
மின்சாரம் இருந்தும் இதே போல் அன்பு பரிமாறல்களை தொடர வேண்டும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|