புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
61 Posts - 48%
heezulia
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
34 Posts - 27%
mohamed nizamudeen
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
170 Posts - 40%
mohamed nizamudeen
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_lcapஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_voting_barஇந்துக்களிலும் இறைவன் ஒருவனே: - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Thu Nov 29, 2012 9:47 pm

First topic message reminder :

----------------------------------------------ஷீரடி
சாய் சரணம்
--------------------------------------





இந்துக்களிலும் இறைவன் ஒருவனே:


இந்துக்களில்
ஒரு சாராரின் கூற்றுப்படி சிவன்-பார்வதி அழித்தலுக்கும்,
விஷ்ணு-லெக்ஷ்மி காத்தலுக்கும் , பிரம்மா-சரஸ்வதி படைத்தலுக்கும்
கடவுள்கள் இப்படி இறுக்க பார்வதி
தவம் செய்து ஏக இறைவன்
தனக்கு மகனாக பிறக்க தவம்
செய்தார் அதன் பயனாய் ஏக
இறைவன் வினாயகனாய் அவதரித்தார் என்பர்.அவர் எல்லா
கடவுலுக்கும் மூத்த கடவுள் என்பதாலேயே
சைவம் , வைணவம் பாகுபாடு இன்றி
எல்லோராலும் முதல் கடவுலாக போற்றப்படுகிறார்.





நாம் அறிந்துகொள்ள வேண்டியது


அன்னை பார்வதி வரத்தின் படி
அவருக்கு மகனாய் தோன்றிய முதல்
கடவுள் விநாயகனை ரிஷிகள் முனிகள் தவத்தின்
பயனாய் கண்டு சிலை வடித்து தொன்றுதொட்டு
வந்த உருவத்தை நாம் விநாயகன் முதல்
கடவுல் என வணங்குகிறோம்


என் கேள்வி?


அன்னை பார்வதிக்கு மகனாய் அவதரிக்கும் முன்
ஏக இறைவன் விநாயகனுக்கு உருவம்
எப்படி இருந்தது யாரவது பார்த்தார்களா அப்படி
இருப்பின் அந்த சிலையய் மட்டும்
ஏன் வடிக்க வில்லை? வடிக்க
முடியாது ஏனெனில் இஸ்லாமைப் போல்
ஏக இறைவன் விநாயகனின் உருவம்
நமக்கும் தெரியாது(பார்வதிக்கு மகனாக பிறக்கும் முன்) ஆக இந்துக்களுக்கும் தங்கள்
மூத்த இறைவனின் உருவம் தெரியாது..


இஸ்லாமிய
சகோதரர்கள் இறைவன் அல்லஹ் க்கு
உருவம் இல்லை என்று
சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம்.
உருவம் தெரியது அதவது ஏக
இறைவன் அல்லஹ் வின் உருவம் நமக்கு தெரியது என்பதே சரி





அதே வேலையில் சில அறிவீனர்கள் கடவுள்
இல்லை என்று சொல்வதர்க்காக இந்துக்
கடவுள்களை கல் என்று சொல்கிறார்கள்.


நம் ரிஷிகள் தவத்தின் பயனாய்
இறைவனைக் கண்டு அவன் உருவத்தை
வடித்தனர் என்பதே உண்மை. சிலை வழிபாடு தவறில்லை..


விளக்கம் :


ஒரு வேலை இறைவன்
அல்லாஹ் வை நபி மார்கள் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தால் நிச்சயமாக அல்லாஹ் வின்
சிலையை வடித்திருப்பார்கள் காரணம் தாங்கள் பார்த்த இறை உருவத்தை தங்கள் சந்ததிகள் காண
யாருக்குத் தான் எண்ணம் இருக்காது



நாம் சிலைகளை வைத்து
வழிபடுகிறோம் இஸ்லாம் சகோதரர்கள் அடக்கம் ஆன நபி மார்களை வைத்தும் வழி படுகிறார்கள்
பெரிய வித்தியாசம் இல்லை இரண்டுக்கும்



கிறிஸ்த்தவர்களை
எடுத்துக்கொண்டால் ஏசு(ஈஸா நபி) அவர்களைப் கண்டதினாலே சிலுவை வழிபாடும் சிலை வழி பாடும்
செய்கிறார்கள்



ஆக சிலைகள் வெறும்
கல் அல்ல இறைவனின் உருவம் என அறிக..



என் இறுதி கருத்து
இஸ்லாம் வணங்கும் அல்லஹ் , இந்துக்களின் முழு முதல் கடவுள் விநாயகருக்கும் உருவம் தெரியாது,
கிறிஸ்த்தவர்களின் ஏசு, பிதா என யாரைக் குறிப்பிட்டாரோ அவரின் உருவமும் தெரியாது..
ஆக இறைவன் ஒருவனே அவன் உருவம் யாருக்கும் தெரியாது பெயர்கள் தான் வேறுபடுகிறது அல்லாஹ்,
விநாயகர், ஏசு அழைத்த பரலோகத்தில் இருக்கும் பரம பிதா என்று ....



இளைய சமூகமே
இன்றேனும் அறிக வீண் சர்ச்சை விடுக.....



---------------------------------------அல்லாஹ் மாலிக்---------------------------------------------------









அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்

Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:12 am

றிஸ்வான் ஆதம் தங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி நண்பரே இருப்பினும் உருவம் இல்லை என்பதர்க்கும் உருவம் தெரியாது என்பதற்க்கும் அர்த்தம் வேறுதானே...



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக