புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
25 Posts - 39%
heezulia
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
2 Posts - 3%
Barushree
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
1 Post - 2%
M. Priya
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
7 Posts - 2%
prajai
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10மகாகவி பாரதியார் வரலாறு Poll_m10மகாகவி பாரதியார் வரலாறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாகவி பாரதியார் வரலாறு


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 29, 2012 8:12 pm

சுப்பிரமணிய பாரதி:
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.
எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது .
தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதிமறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது.
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி
பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882(1882-12-11) எட்டயபுரம், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு செப்டம்பர் 11 1921 (அகவை 38) சென்னை, இந்தியா
தங்குமிடம் திருவல்லிக்கேணி
தேசியம் இந்தியர்,
மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்
பணி செய்தியாளர்
அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, முதலியன.
Influenced பாரதிதாசன்
அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து சமயம்
பெற்றோர் சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள்
வாழ்க்கைத் துணை செல்லம்மாள்
கையொப்பம்
வாழ்க்கைக் குறிப்பு:
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில், பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு
செல்லம்மாளை மணந்தார். 1898ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்டநஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள்முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.
’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’
இலக்கியப் பணி:
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதி.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் – பாரதி
தம் தாய்மொழியாம் தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்” என கவிபுனைந்த கவிஞாயிறு. சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை. தேசிய கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும்கவின்றதினாலும், இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர். தமிழின் தன்னிகரற்ற கவியேறு.
*. குயில் பாட்டு
*. கண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
*. பாஞ்சாலி சபதம்
ஆகியன அவர் படைப்புகளில் சில.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 8:14 pm

மகாகவி பாரதியார் வரலாறு 220px-Subramanya_Bharathi

நானும் படித்திருக்கிறேன்..பகிர்வுக்கு நன்றிகள்.....



மகாகவி பாரதியார் வரலாறு Paard105xzமகாகவி பாரதியார் வரலாறு Paard105xzமகாகவி பாரதியார் வரலாறு Paard105xzமகாகவி பாரதியார் வரலாறு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக