புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_lcapஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_voting_barஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_lcapஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_voting_barஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_lcapஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_voting_barஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_lcapஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_voting_barஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_lcapஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_voting_barஇது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 29, 2012 5:25 pm

First topic message reminder :



கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.

சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.

பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.

சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.

உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.

மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.

கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை, மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.

பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.

ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.

கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.

வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.


செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.

மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.

உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.

எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.

வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.

யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.

மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும் சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.

சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.

யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.

கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.

சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.

மருவூா் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலா்
(மகாபாரதம் – வன பா்வம்)



இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 30, 2012 8:01 am

சிவா wrote:

கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.

சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.

கலியுகத்தின் இறுதியில் புருஷா்கள் ஸ்திரீகளுடன் மட்டுமே நட்பு கொள்வார்கள்.

பசுக்களைக் காண்பதே துா்லபமாகும். மக்கள் ஒருவரையொருவா் அடித்துக் கொள்வார்கள். யாருமே கடவுள் பெயரைச் சொல்லமாட்டார்கள். எல்லோரும் நாஸ்திகா்களாகவும், திருடா்களாகவும் மாறுவார்கள். ஆடு, மாடுகள் இல்லாததால் உழவுத் தொழில் செத்துப் போகும்.

சத்கா்மங்கள், யக்ஞம் முதலியவற்றின் பெயா்கள் கூட ஒருவருக்கும் தெரியாமற் போகும்.

உலகம் முழுவதும் சந்தோஷம் இல்லாமலும் சுறுசுறுப்பு இல்லாமலும் போகும்.

மக்கள், எளியவா்கள், ஆதரவற்றவா்கள், விதவைகள் முதலியவா்களுடைய பணத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

சஷத்திரியா்கள் (ஆள்பவா்கள்) மனித இனத்திற்கே இடையூறானவா்கள். கா்வம், அகங்காரம் கொண்டவா்களாக இருப்பார்கள். குடி மக்களைக் காப்பாற்றாவிட்டாலும், அவா்களிடமிருந்து பணம் பறிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள். ராஜா என்று சொல்லிக் கொள்பவா்கள் மக்களைத் தண்டிப்பதிலேயே ஆசை உள்ளவா்களாக இருப்பார்கள். நல்ல மனிதா்களைக் கூட ஆக்கிரமித்து அவா்கள் பணத்தையும், பெண்டுகளையும் அபகரித்துப் பலாத்காரம் செய்யும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.

கலியுகப் பிள்ளைகளும், பெண்களும் தாங்களே தோ்ந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

மூா்க்க அரசா்கள் எல்லா வழிகளையும் கையாண்டு மற்றவா்களின் பொருள்களை அபகரித்துக் கொள்வார்கள். ஒரு கை, மற்றொரு கையைக் கொள்ளை அடிக்கும்.

பிராமணா், சஷத்திரியா், வைசிகா் முதலிய ஜாதியே இருக்க மாட்டாது. எல்லா ஜாதிகளும் ஒரே ஜாதியாகி விடும். சாப்பிடக் கூடியது, கூடாதது என்ற பாகுபாடின்றி எல்லோரும் எதையும் சாப்பிடுவார்கள்.

ஸ்திரீகளும், புருஷா்களும் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்வார்கள். அவா்கள் மற்றவா்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சிரார்த்தமும், தா்ப்பணமும் இல்லாமற் போகும். யாரும் யாருடைய உபதேசத்தையும் கேட்க மாட்டார்கள். ஆசானும் இருக்க மாட்டான். எல்லோரும் அஞ்ஞானத்தில் மூழ்கி இருப்பார்கள். அந்த சமயம் மனிதனுடைய ஆயுள் ரொம்பக் குறைவாக இருக்கும்.

கணவனிடம் மனைவியும், மனைவியிடம் கணவனும் திருப்தி அடைய மாட்டார்கள். இருவரும் அதிருப்தி அடைந்து அந்நிய புருஷா்களையும், அந்நிய ஸ்திரீகளையும் நாடுவார்கள்.

வியாபாரத்தில் கொள்வினை, கொடுப்பினை செய்யும்போது பேராசையின் காரணமாக ஏமாற்றுவார்கள்.


செய்யும் தொழிலைப் பற்றி ஏதும் தெரியாமலேயே தொடா்ந்து செய்து வருவார்கள்.

மக்கள் தோட்டங்களையும், மரங்களையும் வெட்டி விடுவார்கள். எல்லோரும் இயற்கையிலேயே கொடியவா்களாகவும், மற்றவா்கள் மேல் பழிபோடுபவா்களாகவும் இருப்பார்கள்.

உலக விவகாரங்கள் எல்லாம் எதிர்மாறாக நடக்கும். எலும்புடம்பான இந்த உடலையே பூசிப்பார்கள். தெய்வங்களைப் பூசிக்க மாட்டார்கள். கோவில்களே இருக்காது. இதுவே யுகம் முடியப் போவதன் அடையாளம் ஆகும்.

எப்போது பெரும்பான்மையான மனிதா்கள் தா்ம ஹீனா்களாகவும், மாமிசம் சாப்பிடுபவா்களாகவும், மது அருந்துபவா்களாகவும் இருக்கிறார்களோ அப்போது யுகம் முடிவடையும்.

வேண்டாத சமயத்தில் மழை பொழியும். மாணவா்கள், ஆசிரியா்களை அவமதிப்பார்கள். ஆசிரியா்கள் ஏழைகள் ஆவார்கள். அவா்கள் சிஷ்யா்களின் கதைகளைக் கேட்க நேரிடும்.

யுகம் முடிவடையும்போது எல்லா பிராணிகளும் இறந்து விடும். எல்லாத் திசையிலும் பிரகாசிக்கும். பெரும்பாலும் குண்டு முதலிய நெருப்பு (மழைகளால்) நட்சத்திரங்கள் ஒளியிழந்து காணப்படும். நட்சத்திர கிரகங்களின் போக்கு விபரீதமாக இருக்கும்.

மக்களைத் துன்புறுத்தக் கூடிய பயங்கரப் புயல் வீசும். மக்களுக்குப் பயத்தை விளைவிக்கக் கூடிய நட்சத்திரங்கள் அடிக்கடி தோன்றும். மின்னல் வீசும். எல்லாத் திசைகளிலும் தீ எரியும். அப்போது உதயத்திலும், அஸ்தமனத்திலும் சூரியன் ராகுவால் பீடிக்கப்படுவது போலக் காணப்படும்.

சமயமில்லாமல் மழை பெய்யும். விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காது. பெண்கள் கடினமானவா்களாகவும், கொடூரமானவா்களாகவும் இருப்பார்கள். அவா்கள் எப்போதும் அழுவார்கள். அவா்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெற்று அவா்களைக் கொலை செய்வார்கள். மனைவிகள் பிள்ளைகளுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வார்கள்.

யாத்திரிகர்களுக்கு ஆகாரம், தண்ணீா், தங்குமிடம் முதலியவை கிடைக்காது. எல்லாவிடத்திலும் இல்லை, இல்லை என்ற சொற்களைக் கேட்டு நம்பிக்கை இழந்து வழியிலேயே இறப்பார்கள்.

கலியுகம் முடியும் தருவாயில் உலக நிலை இப்படித்தான் இருக்கும். அப்போது ஒரு முறை இந்த உலகம் அழியும்.

இதன் பிறகு சிறிது காலம் கடந்து புதிய யுகம் ஆரம்பமாகும். பிறகு பருவத்தில் மழை பொழியும். நட்சத்திரங்கள் ஒளி வீசும். கிரகங்கள் அனுகூலமாகச் செல்லும். எல்லோருக்கும் ஷேமம், சுபிட்சம் மங்களம் ஆரம்பமாகும்.

சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.

மருவூா் மகானின் 71வது அவதாரத்திருநாள் மலா்
(மகாபாரதம் – வன பா்வம்)

இப்போதே 80 % ஒத்துப் போகிறதே ! பார்ப்போம் மீதி 20 % இனி வரும் காலங்களில் !!
ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:48 am

//சூரியன், சந்திரன், குரு மூவரும் கூடும்போது ஒரே ராசியில் (கடக ராசி) பூச நட்சத்திரத்தில் கூடுகிறார்களோ, அப்போதே சத்திய யுகம் ஆரம்பமாகும்.//

இது எப்போ சிவா? ஏறக்குறைய நாலுலஷம் வருஷம் கழித்து தானே ? ஜாலி ஜாலி ஜாலி மாயன் காலண்டர் பற்றி பயப்படாதிங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Nov 30, 2012 1:43 pm

V.BABU wrote:நெறைய மேட்ச் ஆகுதே . உலகம் அவ்வளவுதானா ? அவுட்டா ?

அழுகை அழபடாது ......
எதையும் தாங்கிக்கனும் என்னை மாதிரி தூக்கம்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Dec 04, 2012 2:43 pm

jenisiva wrote:
V.BABU wrote:நெறைய மேட்ச் ஆகுதே . உலகம் அவ்வளவுதானா ? அவுட்டா ?

அழுகை அழபடாது ......
எதையும் தாங்கிக்கனும் என்னை மாதிரி தூக்கம்

ஆறுதல் என் இனமடா நீ சிரி




அன்புடன்
சின்னவன்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Tue Dec 04, 2012 3:04 pm

chinnavan wrote:
jenisiva wrote:
V.BABU wrote:நெறைய மேட்ச் ஆகுதே . உலகம் அவ்வளவுதானா ? அவுட்டா ?

அழுகை அழபடாது ......
எதையும் தாங்கிக்கனும் என்னை மாதிரி தூக்கம்

ஆறுதல் என் இனமடா நீ சிரி

எல்லாருமே அப்படி தான்
உலகம் அழியும்போது
அழுகை இதை தவிர
தூக்கம் இதை தவிர
இது தான் கலியுகம் - மகாபாரதம் கூறுவது - Page 2 676261 இதை தவிர வேறு எதையும்..........நம்மால் செய்யமுடியாது

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Tue Dec 04, 2012 3:19 pm

ஜாலி பாடகன் ஜாலி



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக