புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
7 Posts - 64%
heezulia
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தகவல்கள்....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 11:48 am



01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.

02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது.

03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள்.

04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது.

05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான்.

06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க தவறுபவன் அயோக்கியன் மட்டுமல்ல களங்கம் உடையவனும் ஆவான்.

07. இவ்வுலகில் மிகவும் புரட்சிகரமானது கல்வி. ஓர் எழுத்தை கற்றுத்தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும். ஒரு பாடசாலையைக் கட்டுவது கோட்டையை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.

08. மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவரையும் மகிழச் செய்வதுதான். பிறகு என்று இல்லாமல் இன்பத்தை இப்போதே அனுபவி.

09. இயற்கையின் தடைகளை தாண்டினால் மட்டுமே மனிதனால் முன்னேற முடியும். உழைப்பினாலும் சிந்தனையாலுமே அது சாத்தியமாகும். அனைத்திற்கும் உழைப்பே அத்திவாரமாகும். கடின உழைப்பில்லாது முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகும்.

10. வயலில் உழைப்பவன், விதைத்து அறுப்பவன், உலைக்களத்தின் சுவாலையில் முகம் சிவப்பவன், கோடரியால் மரத்தைப் பிளப்பவன், கண்டுபிடிப்பாளன், கடலின் அலைகளோடு போராடுபவன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் ஆகியோரைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும். இவைகளை துப்பாக்கியால் தீர்மானித்தால் துர்ப்பாக்கியமே பரிசாகக் கிடைக்கும்.

11. காதலும் மரணமும் கை கோர்க்கும்போது எழுவதுதான் அற்புதமான இசை. உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது காதல்..! மரணம் என்பது அதன் நிழல்… ! ஆமாம்… கல்லறைகளின் கரையில் பூத்துள்ள மலர்களே காதலாகும்.

12. படித்தவனே சிந்திக்கிறான்! சிந்திக்கிறவனே முன்னேறுகிறான்.

13. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும்.

14. ஆன்மாவின் சட்டபூர்வமான பாதுகாவலன்தான் இன்பம். அந்த இன்பமே ஒருவனது உண்மையான ஆஸ்தி.

15. நன்மைக்கு நன்மை செய் ! தீமைக்கு நீதி வழங்கு !

16. இல்லாத கடவுளின் பலிபீடம் கணக்கற்ற தலைமுறைகளாக மனித இரத்தத்தால் கழுவப்பட்டு வருகிறது.

17. உயிருடன் இருப்போருக்கு உதவி செய் !சிறந்தவரிடம் நம்பிக்கை வை ! இவைகளே உனக்குப் போதும்.

18. ஏழ்மை ஒரு நோய் அதை ஏற்றுக் கொண்டவுடன் அது நிலைபெற்றுவிடுகிறது. பிறகு அதை அசைப்பது கடினம்.

19. ஏழ்மையில் பிறப்பது அவமானகரமானதல்ல ஆனால் அது மாற்ற முடியாத ஒன்றொன நினைப்பதே அவமானகரமானதாகும்.

20. ஒருவனைத் தூண்டி திட்டமிடச் செய்து, உயர் நோக்கங்களை அடைய வைக்கும் உபாயமே ஏழ்மையாகும்.


நன்றி முத்து மணி ...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 2:12 pm

நன்றிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..



 நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 29, 2012 3:10 pm

சூப்பருங்க



நேர்மையே பலம்
 நல்ல தகவல்கள்.... 5no
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 29, 2012 3:35 pm

01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.
இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன. சூப்பருங்க
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புன்னகை



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 3:38 pm

இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
.

உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 29, 2012 3:42 pm

பூவன் wrote:
இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
.

உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,
அது சரி ஆனா இந்த ஏன் தினசரி செய்திகள் பகுதில பதிவிட்ட.,?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக