புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நல்ல தகவல்கள்.... Poll_c10 நல்ல தகவல்கள்.... Poll_m10 நல்ல தகவல்கள்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தகவல்கள்....


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 11:48 am



01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.

02. ஒவ்வொரு தொட்டிலும் எங்கிருந்து வந்தேன் என்று கேட்கிறது, ஒவ்வொரு சவப்பெட்டியும் எங்கே போகிறேன் என்று கேட்கிறது.

03. எந்தப் பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கிறாயோ அவள் என்றும் உன் கண்களுக்கு குமரியாக தோன்றுவாள்.

04. எவ்வித நோக்கமும் இன்றி மனிதனை இயற்கை படைக்கிறது, அதுபோலவே எவ்வித நோக்கமும் இன்றியே அழிக்கவும் செய்கிறது.

05. தான் ஏமாற்றப்படுகிறேன் என்ற உண்மையை எவன் கண்டு பிடிக்கிறானோ அப்போதே அவன் இருட்டில் ஒரு விளக்கை ஏற்றியவனாகின்றான்.

06. பெற்ற சுதந்திரத்தை மற்றவருக்கும் பகிர்ந்தளிக்க தவறுபவன் அயோக்கியன் மட்டுமல்ல களங்கம் உடையவனும் ஆவான்.

07. இவ்வுலகில் மிகவும் புரட்சிகரமானது கல்வி. ஓர் எழுத்தை கற்றுத்தருவது ஒரு புரட்சிக்கு வித்திடுவதாகும். ஒரு பாடசாலையைக் கட்டுவது கோட்டையை கட்டுவதற்கு ஒப்பான செயலாகும்.

08. மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவரையும் மகிழச் செய்வதுதான். பிறகு என்று இல்லாமல் இன்பத்தை இப்போதே அனுபவி.

09. இயற்கையின் தடைகளை தாண்டினால் மட்டுமே மனிதனால் முன்னேற முடியும். உழைப்பினாலும் சிந்தனையாலுமே அது சாத்தியமாகும். அனைத்திற்கும் உழைப்பே அத்திவாரமாகும். கடின உழைப்பில்லாது முன்னேற்றம் என்பது முடியாத காரியமாகும்.

10. வயலில் உழைப்பவன், விதைத்து அறுப்பவன், உலைக்களத்தின் சுவாலையில் முகம் சிவப்பவன், கோடரியால் மரத்தைப் பிளப்பவன், கண்டுபிடிப்பாளன், கடலின் அலைகளோடு போராடுபவன், ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் ஆகியோரைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும். இவைகளை துப்பாக்கியால் தீர்மானித்தால் துர்ப்பாக்கியமே பரிசாகக் கிடைக்கும்.

11. காதலும் மரணமும் கை கோர்க்கும்போது எழுவதுதான் அற்புதமான இசை. உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது காதல்..! மரணம் என்பது அதன் நிழல்… ! ஆமாம்… கல்லறைகளின் கரையில் பூத்துள்ள மலர்களே காதலாகும்.

12. படித்தவனே சிந்திக்கிறான்! சிந்திக்கிறவனே முன்னேறுகிறான்.

13. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக நேசிக்கும் குடும்பத்தில் அமைதி நிலவும்.

14. ஆன்மாவின் சட்டபூர்வமான பாதுகாவலன்தான் இன்பம். அந்த இன்பமே ஒருவனது உண்மையான ஆஸ்தி.

15. நன்மைக்கு நன்மை செய் ! தீமைக்கு நீதி வழங்கு !

16. இல்லாத கடவுளின் பலிபீடம் கணக்கற்ற தலைமுறைகளாக மனித இரத்தத்தால் கழுவப்பட்டு வருகிறது.

17. உயிருடன் இருப்போருக்கு உதவி செய் !சிறந்தவரிடம் நம்பிக்கை வை ! இவைகளே உனக்குப் போதும்.

18. ஏழ்மை ஒரு நோய் அதை ஏற்றுக் கொண்டவுடன் அது நிலைபெற்றுவிடுகிறது. பிறகு அதை அசைப்பது கடினம்.

19. ஏழ்மையில் பிறப்பது அவமானகரமானதல்ல ஆனால் அது மாற்ற முடியாத ஒன்றொன நினைப்பதே அவமானகரமானதாகும்.

20. ஒருவனைத் தூண்டி திட்டமிடச் செய்து, உயர் நோக்கங்களை அடைய வைக்கும் உபாயமே ஏழ்மையாகும்.


நன்றி முத்து மணி ...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 2:12 pm

நன்றிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..



 நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz நல்ல தகவல்கள்.... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 29, 2012 3:10 pm

சூப்பருங்க



நேர்மையே பலம்
 நல்ல தகவல்கள்.... 5no
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 29, 2012 3:35 pm

01. இந்த உலகத்தில் உண்மையிலேயே ஒன்றுமில்லாததும், கண்ணீர் மட்டுமே மிஞ்சுவதும், தேன்துளிகள் கூட கிடைக்காத அவல வாழ்வாக இருப்பதும் அரசியல் வாழ்வுதான். அரசியலுக்காக ஏமார்ந்து கோஷமிடுவது அதைவிட அவலமான வாழ்வாகும்.
இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன. சூப்பருங்க
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. புன்னகை



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 3:38 pm

இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
.

உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Nov 29, 2012 3:42 pm

பூவன் wrote:
இது அரசியலில் சோடம் போகாத யாரோ ஒருவரின் கருத்தோ?
சில கருத்துக்கள் நெஞ்சை தொடுகின்றன.
அனைத்துக்கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
.

உண்மை தான் அண்ணா யாரோ உண்மையாக இருந்தவர்கள் சொன்ன கருத்தா இருக்கும் இது ,,,,
அது சரி ஆனா இந்த ஏன் தினசரி செய்திகள் பகுதில பதிவிட்ட.,?



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக