புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
http://www.thedipaar.com/pictures/resize_20121126054754.jpg
சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ் source
சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ் source
ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
சரியான முறைகளை தான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கொய்யால ..... என்ன தைரியம் இருந்தா நம்மள திருத்தி நல்வழிபடுத்தணும்ன்னு அந்த ஆசிரியர் நினைத்திருப்பார். அவரை ஐந்து வருடம் கழித்து கொல்ல முயற்சித்ததற்கு பதில் உடனேயே கொன்றிருக்கவேண்டும் நண்பா. உன்னை போல சிறந்த குடிமகன்கள் தான் இந்தியாவை முன்னேற்ற தேவை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கின்றன.
சமூகம் எங்கு செல்கிறது ?
சமூகம் எங்கு செல்கிறது ?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எங்கே செல்லும் இந்த பாதை..
அந்த மாணவனை ஆசிரியரே திருத்த முயற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் சரியான வழி முறை. பிழை செய்யும் மாணவர்களை பெற்றோரிடம் காட்டிக்கொடுப்பது, அல்லது பாடசாலை அதிபரிடம் காட்டிக்கொடுப்பது அல்லது பகிரங்கமாக தண்டனை வழங்குவது, இவையெல்லாம் அந்த மாணவர்களின் மனதில் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துமே தவிர, அவர்களை திருத்தாது.Aathira wrote:இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆசிரியர்கள் என்னுடன் நடந்துகொண்ட தவறான முறைகளால் அவர்கள்மீது எனக்கு இன்னும் மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறது. இளமையில் பட்ட காயம் ஆறாது.
- Sponsored content
Similar topics
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|