புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 25%
viyasan
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_m10பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 29, 2012 10:07 am

புதுடில்லி: கார்கில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ராணுவ வீரர் லெப்டினென்ட் சவுரப் காலியா குடும்பத்திற்கு இதுவரை நியாயம் கிடைக்க வில்லை. நீதியை வேண்டி தற்போது அவரது குடும்பம் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது, மே 15ம் தேதி 4வது ஜாட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த சவுரப் காலியா உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடும் சித்ரவதைக்குப்பின் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், தங்களது மகன் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுரப்பின் பெற்றோர் இந்த படுகொலையை போர்க்குற்றமாக அறிவிக்கக்கோரியும், இதற்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இதற்காக போராடி ஓய்ந்த அவர்கள், தற்போது நியாயம் வேண்டி சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளனர்.

இதுகுறித்து சவுரப் காலியாவின் தந்தை டாக்டர் காலியா கூறுகையில், தங்கள் மகனின் மரணம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அப்போதைய பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

சவுரவ் காலியாவின் தாயார் கூறுகையில், சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் இதற்காகவே சுப்ரீம் கோர்ட்டை அணுகியதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், இவ்விஷயத்தை மத்திய அரசு நிச்சயம் பாகிஸ்தான் அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதற்காக அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் வினவியுள்ளார்.

காலியா மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஒரு முன்னாள் ராணுவ வீரராக தனது உடல் துடிப்பதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும் போது, இச்சம்பவம் முற்றிலும் சோகமானது. இது தொடர்பாக இந்தியாவின் கவலையை பல முறை பாகிஸ்தானிடம் எடுத்துச் சென்ற போதும், பாகிஸ்தானிடமிருந்து உரிய பதில் வரவில்லை. சவுரவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக இயன்றதை செய்வோம். தற்போது இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்று முடித்துக்கொண்டார்................... தினமலர் ....................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக