புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிமூன்று ஆண்டுகளாக தொடரும் சோகம்: கார்கில் வீரரின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்குமா?
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
புதுடில்லி: கார்கில் போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ராணுவ வீரர் லெப்டினென்ட் சவுரப் காலியா குடும்பத்திற்கு இதுவரை நியாயம் கிடைக்க வில்லை. நீதியை வேண்டி தற்போது அவரது குடும்பம் சுப்ரீம் கோர்ட்டின் கதவை தட்டியுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது, மே 15ம் தேதி 4வது ஜாட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த சவுரப் காலியா உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடும் சித்ரவதைக்குப்பின் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், தங்களது மகன் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுரப்பின் பெற்றோர் இந்த படுகொலையை போர்க்குற்றமாக அறிவிக்கக்கோரியும், இதற்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இதற்காக போராடி ஓய்ந்த அவர்கள், தற்போது நியாயம் வேண்டி சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளனர்.
இதுகுறித்து சவுரப் காலியாவின் தந்தை டாக்டர் காலியா கூறுகையில், தங்கள் மகனின் மரணம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அப்போதைய பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
சவுரவ் காலியாவின் தாயார் கூறுகையில், சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் இதற்காகவே சுப்ரீம் கோர்ட்டை அணுகியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், இவ்விஷயத்தை மத்திய அரசு நிச்சயம் பாகிஸ்தான் அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதற்காக அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் வினவியுள்ளார்.
காலியா மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஒரு முன்னாள் ராணுவ வீரராக தனது உடல் துடிப்பதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும் போது, இச்சம்பவம் முற்றிலும் சோகமானது. இது தொடர்பாக இந்தியாவின் கவலையை பல முறை பாகிஸ்தானிடம் எடுத்துச் சென்ற போதும், பாகிஸ்தானிடமிருந்து உரிய பதில் வரவில்லை. சவுரவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக இயன்றதை செய்வோம். தற்போது இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்று முடித்துக்கொண்டார்................... தினமலர் ....................
கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது, மே 15ம் தேதி 4வது ஜாட் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த சவுரப் காலியா உள்ளிட்ட 6 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடும் சித்ரவதைக்குப்பின் கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், தங்களது மகன் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுரப்பின் பெற்றோர் இந்த படுகொலையை போர்க்குற்றமாக அறிவிக்கக்கோரியும், இதற்காக பாகிஸ்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இதற்காக போராடி ஓய்ந்த அவர்கள், தற்போது நியாயம் வேண்டி சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்டியுள்ளனர்.
இதுகுறித்து சவுரப் காலியாவின் தந்தை டாக்டர் காலியா கூறுகையில், தங்கள் மகனின் மரணம் தொடர்பாக இதுவரை மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. அப்போதைய பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
சவுரவ் காலியாவின் தாயார் கூறுகையில், சம்பவம் நடந்து 13 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்க வில்லை என்றும் இதற்காகவே சுப்ரீம் கோர்ட்டை அணுகியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங், இவ்விஷயத்தை மத்திய அரசு நிச்சயம் பாகிஸ்தான் அரசிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், இதற்காக அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி என்ன நடவடிக்கை எடுத்தது என்றும் வினவியுள்ளார்.
காலியா மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், ஒரு முன்னாள் ராணுவ வீரராக தனது உடல் துடிப்பதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும் போது, இச்சம்பவம் முற்றிலும் சோகமானது. இது தொடர்பாக இந்தியாவின் கவலையை பல முறை பாகிஸ்தானிடம் எடுத்துச் சென்ற போதும், பாகிஸ்தானிடமிருந்து உரிய பதில் வரவில்லை. சவுரவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரவித்துக்கொள்கிறேன். இது தொடர்பாக இயன்றதை செய்வோம். தற்போது இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது என்று முடித்துக்கொண்டார்................... தினமலர் ....................
Similar topics
» கடலூரின் தொடரும் சோகம் 15 அமைச்சர்கள் முகாமிட்டும் மின்சாரமில்லை
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா? ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்
» நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
» இன்று! கார்கில் வெற்றித் திருநாள்
» இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்
» திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா? ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்
» நீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை
» இன்று! கார்கில் வெற்றித் திருநாள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|