புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஃறினை நன்றிகள்.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
First topic message reminder :
அஃறினை நன்றிகள் - கவிதை
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
அஃறினை நன்றிகள் - கவிதை
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உயர்திணையின் வாழ்த்துக்களுக்கு அடியேனின் நன்றிகள் ஐயா.கா.ந.கல்யாணசுந்தரம் wrote:எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
அஃறினைக்கும் நன்றி கூறும் தங்களின் பாசமிகு உள்ளம் என்னை வியக்கவைக்கிறது. பாராட்டுகள்.
சிறப்பான கவிதை வரிகள்.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வி.ஐ.பி ஆனதற்கு என் வாழ்த்துக்கள்அச்சலா wrote:நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்...
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
MYTHILY JAYABALAN wrote:அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
கவிதை அழகு
அன்புடன்
சின்னவன்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஜாஹீதாபானு wrote:யாரும் யோசிக்காத வித்தியாசமான நன்றி அருமை
நன்றிகள்chinnavan wrote:கவிதை அழகு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அஃறினைக்கு கவிதை வழி நன்றிகள் பாடிய உயிரினைக்கு வாழ்த்துகள்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
வாழ்த்திய உயர்திணைக்கு நன்றிகள்.யினியவன் wrote:அஃறினைக்கு கவிதை வழி நன்றிகள் பாடிய உயிரினைக்கு வாழ்த்துகள்
வாழ்த்திய உயர்திணைக்கு நன்றிகள்.yarlpavanan wrote:அழகழகாக
அடுக்கடுக்காக...அளந்துவிட்டீர்!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|